# Perumal Murugan > Perumal Murugan's blog ## Posts - [மௌனன் யாத்ரீகா: கேள்விகளுக்கான பதில்கள்.](https://perumalmurugan.in/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3/):   1. கவிதைக்கு பாடுபொருளைத் தேர்வு செய்யும்போது அதில் தொழிற்படும் பொருளும் கவிஞனின் மனமும் ஒரு புள்ளியில் இணையாவிட்டால் கவிஞனால் பிதுக்கப்படும் கவிதை வாழ்வோடு எந்த ஒட்டுதலும் இல்லாத பண்போடு அமைந்துவிடும் சாத்தியங்கள் உண்டல்லவா?   ஒற்றை நீள்தொடராக அமைந்துள்ள உங்கள் […] - [தொற்றுக்காலக் கவிதைகள்](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/):   1 சுவடுகள்   அவர்கள் ஊர் போய்ச் சேர்ந்துவிட்டார்கள் நிழலற்ற நெடுஞ்சாலைகளில் கொதிக்கும் தாரில் பதித்துச் சென்ற அடிச்சுவடுகள் அப்படியே இருக்கின்றன ராட்சச டயர்களால் அழிபடாச் சுவடுகள். —– 2 சுவர்கள்   இறுகச் சாத்தித் தாழிட்ட வீட்டுச் சுவர்கள் […] - [சட்ட நடவடிக்கை சரியாகுமா?](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/): கடந்த சில ஆண்டுகளாக விவாத மனநிலை அற்றவனாக இருக்கிறேன். அதையும் கடந்து தூண்டல்கள் உருவாகும் போது கடப்பதற்குத் தள்ளிப் போடுவதையோ நண்பர்கள் யாரிடமாவது ஆலோசனை கேட்பதையோ செய்வேன். அவ்வழிமுறைகள் விவாதத்திற்குள் நுழையாமல் இருப்பதையே உறுதி செய்வனவாக அமையும். இலக்கிய விவாதமோ கருத்து […] - [உ வே சாமிநாதையர்](https://perumalmurugan.in/%e0%ae%89-%e0%ae%b5%e0%af%87-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/): ‘வெள்ளத்தால் அழியாது; வெந்தணலில் வேகாது’ உ.வே.சாமிநாதையர் பணியாற்றிய கும்பகோணம் அரசு கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் தாமும் பணியாற்றிய ஒப்புமையைக் கருதி முகநூல் பதிவு ஒன்றை ஆர்.சிவகுமார் எழுதியுள்ளார். அக்கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவங்களை உவேசா அங்கங்கே குறிப்புகளாகவும் சில கட்டுரைகளாகவும் […] - [சிறுகதை](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/): ஒளி முருகேசுவின் தந்தை இறந்து ஐந்து நாட்களாயின. மிகச்சிறு விபத்து. பழைய டிவிஎஸ் 50 வண்டி வைத்திருந்தார். பல வருசங்களாக அதில்தான் அவர் பயணம். மெதுவாகவே போவார். ஒருநாள் வண்டியில் அவர் போய்க் கொண்டிருக்கும்போது ஒரு பேருந்து கடந்து போயிற்றாம். பிறகு […] - [கவிதை மாமருந்து: 16](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-16/): சிறகுகள் பாரம்! கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா (1970 – 2019) மறைந்துவிட்டார். அதிகம் சந்தித்துக் கொண்டதில்லை. எனினும் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அறிமுகமும் தொடர்பும் இருந்தன. 2000இல் எழுத்தாளர் சுதேசமித்திரனுடன் இணைந்து அவர் ‘ஆரண்யம்’ என்னும் இதழை மிக அழகிய வடிவமைப்பில் […] - [கவிதை](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/): குரல்கள் மனிதர்கள் குரல்களாயினர் துர்வாடையற்ற குரல்கள் அழுக்கு பொசுக்கிய குரல்கள் அமுது தோய்ந்து இசைக்கும் அபூர்வக் குரல்கள் ஒரு குரல் பூ மணத்தைக் குழைத்தெடுத்துக் கொண்டு வந்து சேர்கிறது ஒரு குரல் பூரண அன்பில் மூழ்கித் திளைத்து எழுந்து வருகிறது ஒரு […] - [கவிதை மாமருந்து: 15](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-15/): தோல்வியில் முடிந்த ஒத்திகை! வரலாற்றை ஒற்றைச் சொல்லால் குறிப்பிடுவதென்றால் ‘அதிகாரம்’ என்று சொல்லலாம். நாட்டை ஆள்வோரிடம் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களிடமும் அதிகார வேட்கையும் போட்டியும் நிலவுகின்றன. ஒவ்வொரு சிறு செயலிலும் அதிகார வெளிப்பாடு இருக்கிறது. ஒருவர் முன் நிற்கிறோம் என்றால் அது […] - [நலம் விசாரிப்பு](https://perumalmurugan.in/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): நலம் விசாரிப்பு பேச்சைத் தொடங்கும் உபாயம் தீவிரத்தைச் சொல்லும் முன் தயக்கத்தை நீட்டிக்கும் கருவி அன்பை உணர்த்துவதாய்க் காட்டும் காரியசித்தி பழக்க தோஷம் வெற்றுச் சடங்கு நலம் விசாரிப்புச் சொற்களைப் பாவனைகளின் கிடங்கிலிருந்து அவ்வவ்போது கை கொள்ளாமல் அள்ளி ஊதாரியைப் போல […] - [மறைந்திருந்து கேட்கும் குயில்கள்](https://perumalmurugan.in/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/): எழுதுவதற்கு என்று ஓரிடமும் நேரமும் எனக்கு நிரந்தரமாக அமைந்ததில்லை. மிகச் சிறுவயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டேன். அப்போதெல்லாம் எங்கள் நிலத்திலிருந்த தானியக் களமாகிய பாறைதான் எழுதுமிடம். அகலமான வட்ட வடிவப் பாறை. சிறுபாழி ஒன்றும் உண்டு. மழைக்காலத்தில் அதில் நீர் நிறைந்திருக்கும். வட்டத்திலிருந்து […] - [Home is where the work is: Writers and their workstations](https://perumalmurugan.in/home-is-where-the-work-is-writers-and-their-workstations/): As the COVID-19 pandemic makes work-from-home the new normal, a look at the workspaces of people who have always functioned in isolation — writers. Perumal Murugan writes about finding space […] - [கவிதை மாமருந்து : 14](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-14/): கை விட்டு இறங்கும் கல் அன்றாடம் எத்தனையோ சம்பவங்களைச் சந்திக்கிறோம்; கடக்கிறோம்; மறந்தும் போகிறோம். அன்றைக்கு நடந்தவற்றை இரவில் அசை போடும் மனம் கோவையாகச் சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வர இயலாமல் குழம்புகிறது. எதை முக்கியம் என்று நினைக்கிறோமோ அது சட்டென […] - [கவிதை மாமருந்து : 13](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-13/): நோவெடுத்த ஒற்றைத் தலை மனித இயல்பில் பல்வகைக் குணங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை நல்லவை, கெட்டவை என வகை பிரித்தது மனித நாகரிக வளர்ச்சி. அதுமுதல் கெட்டவற்றை அழித்து நல்லவற்றை நிலைநிறுத்தும் பாடுதான் பெரிதாக இருக்கிறது. எல்லாவிதத் தத்துவங்களும் ஆன்மிக அலசல்களும் புறத்திலும் […] - [உயிரைவிட உணவு முக்கியமா?](https://perumalmurugan.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be/): பகுதி 1 ‘உயிரைவிட உணவு முக்கியம்’ என்னும் வாசகத்தைச் சிலரது முகநூல் பதிவுகளில் காண்கிறேன். இவ்விதம் பசி பற்றியும் பசியால் பாதிக்கப்படும் மக்கள் பற்றியும் அக்கறையுடன் கூடிய பதிவுகள் பல வருகின்றன. நண்பர்கள் பேசும்போது இத்தகைய கவலையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பசி, உணவு […] - [கவிதை மாமருந்து - 12](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-12/):   பனையாய் நிற்கும் காளியம்மை! அகப்பொருள் இலக்கணத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனக் கவிதைக்குரிய பொருள்களை மூன்றாகப் பகுத்து விளக்குவர். உரிப்பொருள் என்பது பாடுபொருள். கவிதை கால்கொண்டிருக்கும் களமாகிய நிலமும் காலமும் முதற்பொருள். நிலத்திற்கும் காலத்திற்குமேற்ப வாழும் உயிர்ப்பொருள்கள், உயிரற்ற பொருள்கள் […] - [கவிதை மாமருந்து 11](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-11/): வாழ்க்கையை உருமாற்றும் பாலித்தீன் பை? பாலித்தீன் பை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகமானது 1970களிலாக இருக்கலாம். அக்காலத்து வாரச் சந்தையில் கிராமத்து அம்மாக்கள் வாங்கி வரும் முக்கியமான நொறுக்குத் தீனி பொரிகடலை. பொரி அளக்க ‘பக்கா’ என்றழைக்கப்படும் அளவுப் படி இருந்தது. பொரியை […] - [‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’](https://perumalmurugan.in/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3/): சமூகப் பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரையில் பல்வேறு வகையிலான, வித்தியாசமான சிந்தனைப் போக்குகள் நிலவுகின்றன. ஒவ்வொருவருமே தங்கள் சொந்தக் கருத்தை வைத்துக்கொள்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கும் அதே நேரத்தில்  அதை அடுத்தவரின் தொண்டையில் திணிக்க முடியாது. – மாதொருபாகன் வழக்குத் தீர்ப்புரை வாசகம். கருத்துரிமைக்கு எல்லாக் […] - [கவிதை மாமருந்து – 10](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-10/): ஒரு கண முகில் நிழல் – பெருமாள்முருகன் கவிதை மாமருந்து – 10: நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை நீண்ட இலக்கியத் தொடர்ச்சியுடைய மொழியில் எழுதும் கவிஞர் ஏதோ ஒருவகையில் மரபோடு தம்மை அடையாளப்படுத்திக்கொள்வது தவிர்க்க இயலாது. மரபிலக்கியப் […] - [முன்னுரை](https://perumalmurugan.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%b0%e0%af%88/):         ‘முள் அடிக்கிற பெருநாழிச் சேவல்’                                                                           மனித வாழ்க்கையோடு இணைந்தவை ஆடு, மாடு ஆகிய விலங்குகள்; பறவையினத்தில் கோழி. ஓரிடத்தில் நிலைத்து வாழத் தொடங்கிய காலம் முதலே கோழியும் மனிதருடன் சேர்ந்திருக்கக்கூடும். தமிழ் இலக்கண […] - [கழிமுகம் முன்னுரை](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%b0%e0%af%88/):     எழுதி மேற்சென்ற விதியின் கை   நான் எழுதியவை,  எழுதுபவை அனைத்தும் புனைவுதான். அவற்றில் சிறிதும் உண்மை கிடையாது. அது மட்டுமல்ல, உண்மை என்றே ஒன்று கிடையாது. உண்மை போலத் தோற்றம் காட்டுபவை உண்டு. இந்தக் கணத்தில் உண்மை […] - [விகடன் தடம் இதழ் நேர்காணல்](https://perumalmurugan.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3/): தடம் இதழில் இடம்பெற்ற என் நேர்காணலின் முழு வடிவம்:     மாதொருபாகனுக்கு முன்/பின் அல்லது பெருமாள் முருகன் இறந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு முன் தற்போது எழுத வந்ததற்குப் பின் உள்ள பெருமாள் முருகனிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? முன்னர் இருந்த பெருமாள் […] - [கவிதை மாமருந்து – 9](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-9/): அழைக்கும் அசரீரிக் குரல்! – பெருமாள்முருகன் கவிதை மாமருந்து – 9: நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை! வேறொன்றோடு தம்மை அடையாளப்படுத்திக் காண்பது மனித மனத்தின் இயல்பு. ‘நீங்கள் வேறு என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?’ என்று என்னைக் கேட்டால் […] - [கவிதை மாமருந்து - 8](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-8/): ஒற்றைப் பூவுக்கா இத்தனை துயரம்? – பெருமாள்முருகன் கவிதை மாமருந்து – 8 நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை! எண்ணற்ற விஷயங்களைப் பேசுவதற்கு இடம் தருகிறது கவிதை. வாசக அனுபவத்துக்கு ஏற்பப் பெருகும் பொருளின் வகைகள் பல. கவிதைக்குள் […] - [வணக்கம். இப்போது இந்திய நேரம் ஒன்று முப்பது மணி…](https://perumalmurugan.in/%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8/): வெளிநாட்டுப் பயணத்தில் தமிழ் – பெருமாள்முருகன் இதுவரை சில நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கும் நான் எழுத்தாளர் உறைவிட முகாம் ஒன்றில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றேன். ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட் வழியாக அமெரிக்காவின் நியூயார்க் செல்ல எனக்கு […] - [பிரபஞ்சனின் ‘சித்தன் போக்கு’ : முன்னுரைகள்](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95/):     என்னுரை பிரபஞ்சன்        தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளுக்குக் குறிப்பெழுதும் இத்தருணம் என் எழுத்து வாழ்க்கையில் மிக முக்கியமான கணம் என்பதை உணர்கிறேன். எழுதுகிற வேளையிலேயே, கதை உரிய வாகான இருக்கையில் தன்னைப் பொருத்திக் கொள்வதை உணர முடியும். நல்ல அல்லது சரியான […] - [ஆணவக் கொலைகளைத் தடுக்கும் காதல் தேசிய கீதம்](https://perumalmurugan.in/%e0%ae%86%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): பெருமாள்முருகன் சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இசக்கி சங்கர், சத்யபாமா ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் இசக்கி சங்கர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதையறிந்த சத்யபாமா தற்கொலை செய்துகொண்டார். கொலையில் ஈடுபட்ட சத்யபாமாவின் தம்பியும் […] - [கவிதை மாமருந்து 1](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-1/):  உனக்கு நீயேதான்! பெருமாள்முருகன் நவீன கவிதையினூடே ரசனை சார்ந்த ஒரு பயணம் கவிஞர் இசையின் ஆறாம் கவிதைத் தொகுப்பான ‘வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்’ சமீபத்தில் வெளிவந்துள்ளது. பொதுவாக அவர் கவிதைகளைச் ‘சமகாலம் பற்றிய பகடி’ எனக் கவிதை ஆர்வலர்கள் கணித்து வைத்திருக்கிறார்கள். […] - [கவிதை மாமருந்து 2](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-2/):  கவிதைப் பூனை! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை நாயும் பூனையும் மனிதர்களுக்கு நெருக்கமானவை. புறத்தில் நாய், அகத்தில் பூனை. வேட்டையில் உதவியும் வேளாண்மையில் காவலிருந்தும் வீட்டுக்குப் புறத்தே எப்போதும் மனிதரைப் புரப்பது நாய். எனினும் நாய்க்கு வாசல் […] - [கவிதை மாமருந்து 3](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-3/): வெறுங்கைக்குள் அடங்கும் அனுபவம்! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை தாய்ப்பாசம் பற்றிய திரைப்படங்களும் திரைக்காட்சிகளும் தமிழில் மிகுதி. தாயைப் பற்றிய திரைப்பாடல்களோ நூற்றுக் கணக்கிலானவை. பாசம், தியாகம், உழைப்பு ஆகிய பிம்பங்களைத் தாய் மீது ஏற்றிச் சுரண்டும் […] - [கவிதை மாமருந்து 4](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-4/):  புதையுண்ட பெருவாழ்வு! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை நகர்மயக் காலம் நம்முடையது. எந்தத் திட்டமும் இல்லாத நகர்மயம். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மரபு என்று பேசும் பெருமிதத்திற்கு இன்று ஏதேனும் பொருள் இருப்பதாகவே தெரியவில்லை. இயற்கை பற்றிய […] - [கவிதை மாமருந்து 5](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-5/):  கைவிடப்படுதல் என்னும் வரம்! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை கலாச்சாரம் பற்றிய பெருமைகளும் பீற்றல்களும் மேலோங்கி வரும் காலம் இது. மதம், சாதி, கடவுள், பெண், அரசியல், இலக்கியம், கல்வி என எதைப் பற்றிப் பேசினாலும் அங்கே […] - [கவிதை மாமருந்து 6:](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-6/):  கல்லால் அடித்த குழந்தை! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை வீட்டின் முகம் என்று எதைச் சொல்லலாம்? நடுத்தர மனத்தில் படிந்துள்ள வீட்டை முன்னிறுத்தி இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். முன்முகப்பு, சுற்றுச்சுவர், கதவு, வரவேற்பறை என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று […] - [கவிதை மாமருந்து – 7:](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-7/):  நட்பின் தேவ வேடம் பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை காதலைப் போலவே நட்பைப் பற்றியும் நம்மிடம் பரவசங்களும் மிகை மதிப்பீடுகளும் அதிகம். ஆனால், நடைமுறையில் நட்புக்கான எல்லைகள் மிகக் குறுகியவையாக இருக்கின்றன. பெரும்பாலான நட்புகள் சாதி வரையறைக்குள்ளேயே […] - [மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்](https://perumalmurugan.in/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/): கடந்த ஆண்டு ‘தமிழ் இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பில் ‘மனதில் நிற்கும் மாணவர்கள்’ என்னும் தலைப்பில் கட்டுரைத் தொடர் எழுதி வந்தேன். அதில் ‘சடங்குகளுக்கு மாற்று வள்ளலார்’ என எழுதிய கட்டுரை சகோதரர்களாகிய என் மாணவர்கள் பழனிக்குமார், கார்த்திகேயன் ஆகியோரைப் பற்றியது. […] - [டி.எம்.கிருஷ்ணா: எல்லைகளை விரிவாக்கும் கலைஞன்](https://perumalmurugan.in/%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): 2018 நவம்பர் 17இல் டெல்லியில் விமான நிலையங்கள் ஆணையமும் (AAI) ஸ்பிக் மெக்கே (SPIC – MACAY) நிறுவனமும் இணைந்து நடத்தவிருந்த டி.எம்.கிருஷ்ணாவின் இசைக் கச்சேரி ரத்து செய்யப்பட்டது குறித்து ‘The Indian Express’ இணையதளத்தில் தொடர்செய்திகள் வெளியாகின. கச்சேரி ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களை ஒரு செய்தி குறிப்பிட்டிருந்தது. - [கவிதை வாசகர்கள் பெருக வேண்டும்  ](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87/):   அன்பு அன்பு என்பதே காண அரிதான உலகில் கொடூரம் அளப்பரியதாக உளது ஊசி ஏறிய அவள் கைவிரலில் ரத்தம் கசிகிறது துண்டித்த ஊசி துடித்துக்கொண்டிருக்கிறது மேலாளன் வருகிறான் அவன் வணிகப் பேச்சோடு சிகிச்சைக்கு வேண்டிய அன்பு கூடவா இல்லை துணிகள் […] - [அமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்](https://perumalmurugan.in/perumal-murugan-in-america-shriti-tv-sep-2018/): அமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன் shruti.tv By admin September 28, 2018 எழுத்தாளர் பெருமாள் முருகன் நவீனத் தமிழ் இலக்கியக்கத்தில் தமிழ்நிலம் சார்ந்த மக்களுக்கான இலக்கியம் படைப்பதில் தனி முத்திரை பதித்தவர். கல்வித்துறையில் அவர் ஒரு […] - [அமெரிக்கப் பதிப்பாக வெளியாகியுள்ள ‘One Part Woman’ நாவலுக்கு எழுதிய முன்னுரை.](https://perumalmurugan.in/one-part-woman-prologue/): அமெரிக்கப் பதிப்பாக வெளியாகியுள்ள ‘One Part Woman’ நாவலுக்கு எழுதிய முன்னுரை. முன்னுரை ஒற்றைச் சொல் ஒற்றைச்சொல். அது போகிறபோக்கில் என் காதில் தானாக வந்து விழுந்த ஒற்றைச் சொல். பேருலகத்தை அடை காத்து வைத்திருந்த ஒற்றைச் சொல். அந்த ஒற்றைச் […] - [‘கழிமுகம்’ நாவலில் இருந்து ஒரு பகுதி](https://perumalmurugan.in/excerpts-from-kazimugam-novel/): புதிதாக எழுதிக் கொண்டிருக்கும் ‘கழிமுகம்’ நாவலில் இருந்து ஒரு பகுதி: மனம் என்னவோ நிலைகொள்ளவில்லை. இத்தனை விலைக்குச் செல்பேசி வேண்டும் எனக் கேட்க அவனுக்கு எப்படித் தைரியம் வந்தது? அதுவும் நேரடியாகப் பேசிக் கேட்கிறானே. அவன் அம்மாவுக்குத் தெரிந்திருக்குமா? அம்மாவும் அதிர்ந்து […] - [கருத்துரிமை: பரபரப்புச் சங்கிலியில் இழுபடுதல்](https://perumalmurugan.in/minnamblam-article/): கருத்துரிமை பற்றிய கட்டுரை இது. மின்னம்பலம் இணைய இதழில் வெளியாயிற்று. கருத்துரிமை: பரபரப்புச் சங்கிலியில் இழுபடுதல் கடந்த ஒரு மாதத்திற்குள் கருத்துரிமை தொடர்பான மூன்று பிரச்சினைகள். கேரள வெள்ளப் பாதிப்பை முன்வைத்து மனுஷ்யபுத்திரன் எழுதிய ‘ஊழியின் நடனம்’ என்னும் கவிதை இந்துக் […] - [அடங்கும் காலம் வரும்](https://perumalmurugan.in/adangum-kaalam-varum/): கருத்துரிமை தொடர்பான கட்டுரை. இந்து தமிழ் நாளிதழில் வெளியாயிற்று. அடங்கும் காலம் வரும் மலையாள எழுத்தாளர் எஸ்.ஹரீஷ் அவர்கள் ‘மாத்ருபூமி’ இதழில் தாம் எழுதி வந்த ‘மீசை’ என்னும் நாவல் தொடரை மூன்றாம் அத்தியாயத்தோடு நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். அது தொடர்பாக அவ்விதழுக்கு […] - [எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்கள் பதிப்புரிமையை அமெரிக்க நிறுவனம் வாங்குகிறது.](https://perumalmurugan.in/grove-atlantice-buys-perumal-murugan-novels/): தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்களான ‘ஒன் பார்ட் வுமென்’, ‘பூநாச்சி’, ‘தி ஸ்டோரி ஆப் பிளாக் கோட்’ ‘ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் படிக்கப் போகிறார்கள். இந்த நாவல்களின் பதிப்புரிமையை, அமெரிக்காவைச் சேர்ந்த குரோவ், அட்லாண்டிக் நிறுவனம் பெற்றுள்ளது. […] - [EXCLUSIVE | Tamil Writer Perumal Murugan on his Latest Novel Poonachi | Thanthi TV](https://perumalmurugan.in/exclusive-tamil-writer-perumal-murugan-on-his-latest-novel-poonachi-thanthi-tv/) - [Writers Talk Politics| Perumal Murugan in conversation with Githa Hariharan and Kannan Sundaram](https://perumalmurugan.in/writers-talk-politics-perumal-murugan-in-conversation-with-githa-hariharan-and-kannan-sundaram/) - [Perumal Murugan: "Threats should not be issued to a writer"](https://perumalmurugan.in/perumal-murugan-threats-should-not-be-issued-to-a-writer/) - [Perumal Murugan: Fighting back with words](https://perumalmurugan.in/perumal-murugan-fighting-back-with-words/) - [புதியதோர் உவகை](https://perumalmurugan.in/puthiyathor-uvakai/): மொழிபெயர்ப்புக்கு நோக்கங்கள் பல. அவற்றுள் முக்கியமானது விருப்பம். விருப்பத்தின் அடிப்படையில் ஒன்றை மொழிபெயர்க்கத் தேர்வு செய்வதும் தேர்வு செய்ததை மனம் கலந்து சுவை உணர்ந்து மொழிபெயர்ப்பதும் அரிதான சந்தர்ப்பங்களில் நிகழ்கின்றன. அப்படி ஓர் அரிய நிகழ்வு ‘தாகங் கொண்ட மீனொன்று’ என்னும் […] - [புறவழிச் சாலை](https://perumalmurugan.in/puravazhi-salai/): குமரேசன் பகுதிநேரமாக அந்த வேலையை ஏற்றுக்கொண்ட ஐந்தாம் நாள் நடந்த நிகழ்வு இது. புறவழிச் சாலையின் ஓரமாக இருந்த காட்டுக்குடிசையில்  வேலை. சின்னக் குண்டு பல்பு வெளிச்சத்தைச் சுற்றிலும் இருள் பம்மிச் சூழ்ந்திருக்கும். அங்கே இரவு முழுவதும் தனியாகத் தங்கியிருக்க வேண்டும். […] - [நேர்காணல் - தமிழ் மின்னிதழ் - இளவேனில் 2017](https://perumalmurugan.in/interview-tamil-emagazine-2017/): சமகாலத் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளுமை பெருமாள்முருகன். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாய் என் பிரியத்துக்குரிய படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு, பதிப்பு, தொகுப்பு, அகராதி என அவர் நவீன இலக்கியத்துக்கும், கொங்குக் கலாசாரத்துக்கும் ஆற்றியுள்ள பங்கு முதன்மையானது. ஞாயிறு […] - [இழப்பதற்கு உயிர் இருக்கிறது](https://perumalmurugan.in/izappatharku-uyir-irukkirathu/): அப்போது எழுத்துக்கும் எனக்கும் இருந்த தொடர்பு அறுந்துபோய்க் கிட்டத்தட்டப் பத்து மாதம் ஆகியிருந்தது. சென்னை, மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தேன். ஆசிரியனாக மட்டும் என்னை இருத்திக்கொள்ள முயன்ற காலம் அது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இருந்து மின்னஞ்சல் வழியாக ஓர் […] - [கட்டை விரல்](https://perumalmurugan.in/kattai-viral/): கட்டை விரல் வெட்டப்பட்ட கட்டை விரலை ஒட்டிக்கொள்ளக் கடவுள் அனுமதித்துவிட்டார் கடவுளின் பேச்சுக்கு மறுபேச்சேது ஒட்டிக்கொள்கிறேன் இனி என் கட்டை விரல் கட்டை விரல் அல்ல ஒட்டுவிரல். – மணல்வீடு – 19-07-16   - [நேர்காணல் - பதாகை, இணைய இதழ், டிசம்பர் 2014](https://perumalmurugan.in/interview-pathaagai-dec-2014/):  1. நிலத்தை துறந்து மொழியைப் பற்றிக் கொண்ட தலைமுறையின் முதல் பதிவாக ‘ஏறுவெயில்’ நாவலை உருவாக்கினீர்கள்.  ஆறு நாவல்களுக்கு பிறகு ஆலவாயனையும் அர்த்தநாரியையும் உருவாக்கும்போதும் அதே தவிப்பை உணர்கிறீர்களா? ஒருவிதமான நிறைவை நோக்கி நகர்வதாக நினைக்கிறீர்களா? ஏறுவெயிலை எழுதியபோது தயக்கமும் பயமும் கொண்டிருந்தேன். […] - [தோல்வி முயற்சி](https://perumalmurugan.in/tholvi-muyarchi/): சில மாதங்களுக்கு முன் என்னை செல்பேசியில் அழைத்த நண்பர் தன்னைக் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ என்னும் படத்தின் இயக்குநர் தன்பால் பத்மநாபன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சந்தேகம் ஒன்றைக் கேட்டார். ‘கட்டித்தின்னி’ என்னும் வசைச்சொல்லைப் படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும் அதை சென்சாரில் அனுமதிப்பார்களா […] - [அறைகலனும் அறைக்கலனும்](https://perumalmurugan.in/araikalanum-araikkalanum/): இன்றைய ‘தி இந்து’ நாளிதழ் இணைப்பு ‘சொந்த வீடு’  பகுதியில் ‘அறைகலன்கள்’ வாங்கப் போகிறீர்களா?’ என்னும் தலைப்பில் ஆர்.எஸ்.ஒய். என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையின் தலைப்பிலும் உள்ளும் ‘அறைகலன்’ என்னும் சொல்லாட்சி பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. Furniture என்னும் ஆங்கிலச் சொல்லின் […] - [தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பாட வேறுபாடுகள்: சகரக் கிளவி](https://perumalmurugan.in/tholkappiyam-sakarakkilavi/): தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பாட வேறுபாடுகள்: சகரக் கிளவி இலக்கிய நூல்களில் காணப்படும் பாட வேறுபாடுகளின் எண்ணிக்கையைவிட இலக்கண நூல்களிலான பாட வேறுபாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதற்கு முக்கியமான காரணமாக இலக்கண நூல்களின் வழக்குப் பயிற்சி இலக்கிய நூல்களைவிடக் குறைவாக இருப்பதே […] - [எற்பாடு நெய்தல்](https://perumalmurugan.in/erpadu-neythal/): இடம், காலம் ஆகியவற்றை மக்கள் நடைமுறையில் கையாள்வதற்கும் கவிஞன் படைப்பில் கையாள்வதற்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. படைப்பில் பெருங்காலத்தை ஒற்றைச் சொல்லில், வரியில் கடந்துவிட முடியும். அதேபோலக் குறிப்பிட்ட காலத்தைப் படைப்பு தனக்குள் பிடித்து நிலைப்படுத்தி வைத்துவிடும். உணர்வு ஒருமையை உருவாக்கும் […] - ["குமரியும் காசியும்" – எது?](https://perumalmurugan.in/kumariyum-kasiyum-ethu/): ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் ஆனந்தவிகடன் இதழில் படித்ததில் பிடித்தது என்னும் தலைப்பில் ஒவ்வொரு வாரமும் சிலரிடம் அவர்களுக்குப் பிடித்த பத்து நூல்களைக் கேட்டுப் பட்டியலை வெளியிட்டார்கள். அதில் ஒருவாரம் நான் சொன்ன பத்து நூல்களின் பட்டியல் வெளிவந்தது. அதைப் படித்த நண்பர்கள் […] - [சேலம் புத்தகக் கண்காட்சி: பெண்கள் கல்வி கற்றால்…](https://perumalmurugan.in/salem-bookfair/): 2021இல் திமுக அரசு அமைந்த பிறகு மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏதோ ஒருமாதத்தில் பத்து நாள், பன்னிரண்டு நாள் இந்தக் கண்காட்சி நடத்த வேண்டும் என அரசு வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது. அறிவுப் பரவல் கொண்ட […] - [அம்பை 80 : 1  ஒருநாள் கொண்டாட்டம்](https://perumalmurugan.in/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-80-1-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/):   அம்பைக்கு எண்பது வயது பிறந்ததைக் கொண்டாடும் வகையில் ‘அம்பை 80’ என்னும் தலைப்பில் கடந்த 28-11-2024 அன்று ஒருநாள் கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது. காலச்சுவடு அறக்கட்டளை, மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ் உயராய்வு மையம், கடவு ஆகியவை இணைந்து நடத்தினர். […] - [தாயக் கிறுக்கு](https://perumalmurugan.in/thayakkirukku/):     சமீபத்தில் இணையதளத்தில் பார்த்த திரைப்படம் ‘லப்பர் பந்து.’ விளையாட்டை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் இந்த நூற்றாண்டில்தான் அதிகம். கடந்த நூற்றாண்டில் அப்படிப்பட்ட படங்கள் ஏதும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. சில படங்களில் அங்கங்கே விளையாட்டுக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. […] - [ஐ யாம் சாரி அரசப்பா](https://perumalmurugan.in/isaivaani/):   பாடகர் இசைவாணி 2019இல் பாடிய ‘ஐ யாம் சாரி ஐயப்பா உள்ள வந்தா என்னப்பா’ என்னும் பாடல் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாகக் கூறி அவர் மீதும் அந்நிகழ்வை ஏற்பாடு செய்த நீலம் பண்பாட்டு மைய நிறுவனர் பா.இரஞ்சித் மீதும் இந்துத்துவ […] - [நெருங்கிச் செல்லும் அனுபவம்](https://perumalmurugan.in/cresent/):   கல்லூரிகளுக்கு உரையாற்றச் செல்வதில் எனக்குப் பெரிதாக விருப்பம் இல்லை. அதற்கு ஆசிரியர்கள் தான் காரணம். எழுத்தாளர் என்றால் அவர்களுக்கு இளப்பம். அழைக்கத் தொடங்கியதிலிருந்து கடைசி வரைக்கும் பணம் பற்றிப் புலம்பிக் கொண்டேயிருப்பார்கள். போக்குவரவுச் செலவு கொடுக்கக்கூட மூக்கால் அழுவார்கள். எழுத்தாளருக்கு […] - [நாமக்கல்லுக்கு முதல் புயல்](https://perumalmurugan.in/namakkal3/):   ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களைப் பாதித்துள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும்பாதிப்பு. மலைச்சரிவில் ஏழு பேர் இறப்பு. வானைக் குறை சொல்வதா அரசைக் குறை சொல்வதா என்று தெரியவில்லை. ஆனால் பெரும் ஆய்வு நடத்தித் தேவையான நடவடிக்கைகளை எதிர்காலத்திற்காக […] - [சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணா](https://perumalmurugan.in/tmkrishna/):   (THE HINDU நாளிதழில் நேற்று (01-12-2024) வெளியான Music and Dance சிறப்புப் பகுதியில் வெளியான சிறுகட்டுரையின் தமிழ் வடிவமும் ஆங்கில மொழிபெயர்ப்பும்) டி.எம்.கிருஷ்ணாவுடன் 2016ஆம் ஆண்டு நடந்த முதல் சந்திப்பிலேயே நட்பு ஏற்பட்டுவிட்டது. விலக்குவதையும் சுருக்குவதையும் இயல்பாகக் கொண்ட […] - [கம்பர் கைக்கொண்ட வகையுளி](https://perumalmurugan.in/kambaramayanam/):   கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பற்றி ‘அலகிலா விளையாட்டு’ என்னும் தலைப்பில் ஏற்கனவே கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில் ‘கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் தம் முதல் பாடலில் சொற்களே இயல்பான சீர்களாக அமையும் விதத்தில் பாடியிருக்கலாகாதா என்று எனக்குத் தோன்றியதுண்டு’ எனக் குறிப்பிட்டு […] - [கோகுல் போல](https://perumalmurugan.in/student-gokul/): அரசு கலைக் கல்லூரி முதல்வராக இருந்த போது காலையில் கல்லூரி தொடங்குவதற்குக் கால்மணி நேரம் முன்னதாக வந்து நுழைவாயிலில் நின்று கொள்வேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை என முறை வைத்து முதல் மணி நேரம் வகுப்பில்லாத ஆசிரியர்களில் சிலர் என்னுடன் […] - [‘பொச்சு மேல ஒரே மிதி’](https://perumalmurugan.in/pochumela-oremithi/):   கவுண்டமணி எனக்குப் பிடித்த நடிகராக இருப்பதற்குப் பல காரணங்கள். முதன்மைக் காரணம் எழுதித் தராத வசனங்களை அவராகச் சட்டென்று பேசுவார். அதில் அரிதான வட்டார வழக்குச் சொற்கள் வந்துவிழும். கெட்ட வார்த்தைகளைக்கூட சாதாரணமாகப் பேசிக் கடந்துவிடுவார். அவர் வேகமாகவும் சத்தமாகவும் […] - [ஒரு ஊருல](https://perumalmurugan.in/oru-oorule/):     மதுரை, கே.கே.நகரில்  ‘Turning PoinT’ என்னும் புத்தகக் கடை 1996 முதல் செயல்பட்டு வருகிறது.  ஆங்கில நூல்களை விற்கும் கடை; தமிழ் நூல்களும் உண்டு. அதைத் தொடங்கி நடத்தியவர் குப்புராம் என்னும் புத்தக ஆர்வலர். ‘புக்குராம்’ என்றே அவரை […] - [வெல்கம் டு மில்லெனியம்](https://perumalmurugan.in/welcome-to-millennium/):   அரவிந்தன் இந்தியா டுடே, காலச்சுவடு, இந்து தமிழ் திசை ஆகிய இதழ்களில் பணியாற்றியவர். சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். கிரிக்கெட் பற்றியும் பிற துறைகள் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, இமையம், ஜே.பி.சாணக்யா முதலியோர் படைப்புகள் குறித்து […] - [வாழ்க வளமுடன்](https://perumalmurugan.in/vazhga-valamudan/):     ‘வாழ்க வளமுடன்’ என்னும் தொடரை மனவளக் கலையை உருவாக்கிய வேதாத்திரி மகிரிஷி பிரபலப்படுத்தினார். மனவளக் கலை மன்றத்தைச் சேர்ந்தோர் ‘வாழ்க வையகம்’, ‘வாழ்க வளமுடன்’ என்னும் இருதொடர்களை மந்திரம் போலச் சொல்வர். அவை மந்திரமா, என்ன பயன் தருகிறது […] - [நாமக்கல் 2 : மாநகராட்சித் தந்திரம்](https://perumalmurugan.in/namakkal2/):     1980களில் இருந்து தொழில் நகரமாக நாமக்கல் மாறியது. கோழிப்பண்ணைகள் வந்தன. லாரித் தொழிலும் வளர்ந்தது. 1990களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரி எனக் கல்வித் தொழிலும் உருவாயிற்று. எனினும் இவையெல்லாம் கிராமம் சார்ந்த தொழில்கள்தான். கோழிப்பண்ணை அமைக்கப் பெரிய நிலப்பரப்பு […] - [நாமக்கல் 1 : நின்றவண்ணம் கிடந்த வண்ணம்](https://perumalmurugan.in/namakkal1/):     இம்மாதம் நாமக்கல் வந்த தமிழ்நாடு முதல்வர் புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். நவம்பர் 10ஆம் நாள் முதல் நிலையம் பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது. பழைய பேருந்து நிலையத்திற்கும் புதியதிற்கும் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். சேலத்திலிருந்து […] - [சுவாமியின் புகழ் பரவட்டும்](https://perumalmurugan.in/swami/):     2023 நவம்பர் மாத இறுதியில் கேரளத்திலிருந்து எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. பிரபோதா அறக்கட்டளை என்னும் அமைப்பு 2024ஆம் ஆண்டு தொடங்கிச் ‘சுவாமி ஆனந்த தீர்த்தர் விருது’ வழங்க இருப்பதாகவும் முதலாமாண்டு விருதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் […] - [பள்ளிகள் மலக்காடுகளா?](https://perumalmurugan.in/pallikal/):     தஞ்சாவூர் மாவட்டம் மல்லினப்பட்டினம் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ரமணி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் மேல் ஒருதலைக் காதல் கொண்டிருந்த இளைஞர் மதன் என்பவர் பள்ளிக்குள் நுழைந்து இச்செயலைச் செய்திருக்கிறார். சிறுகுழந்தைகள் முன்னிலையில் வகுப்பறையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. […] - [எல்ஐசி : தமிழ் வேண்டும்](https://perumalmurugan.in/lic/):     ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகிய எல்ஐசியின் இணையதளம் ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழிக்கு மாறியுள்ளது. ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் ஏதோ ஒருமூலையில் இருக்கும் சுட்டியைக் கண்டுபிடித்துச் சொடுக்க வேண்டுமாம். அந்தச் சுட்டியின் பெயரும் இந்தியில்தான் இருக்கிறதாம்.  ‘இந்தியை யாரும் திணிக்கவில்லை’ […] - [மனதில் உறுதி வேண்டும்](https://perumalmurugan.in/manathil-uruthi-vendum/):     தமிழில் பிழையின்றி எழுதுதல் தொடர்பாக இணையத்தில் குறிப்புகள் தரும் தமிழாசிரியர் ஒருவர்  ‘மனம்’ என்னும் சொல் பற்றிப் பேசியதைக் கேட்டேன்.  ‘மனம் + அத்து + இல் = மனத்தில்’ என்று வருவதுதான் சரி என்கிறார். ‘மனதில்’ என்பதைப் […] - [ராஜ்கௌதமன் : உரையாடலை உருவாக்கியவர்](https://perumalmurugan.in/rajgowthaman/):     ராஜ்கௌதமன் (1950 – 2024) தமிழிலக்கிய ஆய்வில்  முக்கியமான ஆளுமை. அ.மாதவையா படைப்புகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்தார். அது நூலாக ‘அ.மாதவையா (1871 – 1925)’ என்னும் தலைப்பில் 1995இல் வெளியாயிற்று. அப்போது நான் சென்னைப் […] - [உண்ட பெருக்கம்](https://perumalmurugan.in/undaperukkam/):     வைகாசி, ஆவணி, தை ஆகிய மூன்றையும் ‘திருமண மாதங்கள்’ என்றே அடையாளப்படுத்திவிடலாம். அவ்வளவு திருமணங்கள். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மூன்றும் திருமணமே நடக்காத மாதங்கள். சித்திரை, ஆனி, ஐப்பசி, கார்த்திகை, மாசி, பங்குனி ஆகியவை குறைவான திருமணங்கள் […] - [தமிழ்த்தாய் வாழ்த்து உரை](https://perumalmurugan.in/tamiltai-vazhththu-urai/):   தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சினை தொடர்பாகச் சில கட்டுரைகள் எழுதிய போது அப்பாடலுக்குப் பொருள் எழுதினால் உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். மனோன்மணீயத்தில் உள்ள வாழ்த்துப் பாடல் முழுமைக்கும் உரை எழுதலாம் எனத் திட்டமிட்டதில் தாமதமாகிவிட்டது. அது மிகுதியான […] - [புத்தகமே பெருந்துணை](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88/):     ஈரோட்டில் இப்போது உள்ள ‘அரசு பொறியியல் கல்லூரி’யின் பழைய பெயர் ‘சாலை மற்றும் போக்குவரத்துத் தொழில்நுட்ப நிறுவனம் (Institute of Road and Transport Technology).’ சுருக்கமாக  ‘ஐஆர்டிடி’ (IRTT) என்று அழைப்பர். 1984ஆம் ஆண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் […] - [தமிழ் ஒளி போற்றும் புதுமைப்பித்தன்](https://perumalmurugan.in/tamiloli/):     கவிஞர் தமிழ் ஒளி (1924 – 1965) இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவர். அவரது நூற்றாண்டு இப்போது நிறைவு பெற்றிருக்கிறது. அதையொட்டித் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆண்டு முழுவதும் தொடர் நிகழ்ச்சிகளை […] - [  'அவிச்சு எடுத்த ஆட்டுப்பந்து’](https://perumalmurugan.in/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/):     தமிழ் இலக்கணத்தில் ‘இடக்கரடக்கல்’ என்றொரு வழக்கு உண்டு. சிறுவயதில் எங்கள் ஊரில் ‘பீப் பேண்டுட்டு வந்து சோறு தின்னு’ என்று பிள்ளைகளின் பெற்றோர் சொல்வது இயல்பு. ‘பீப் பேளப் போறண்டா. வர்றயா?’ என்று நண்பர்களை அழைப்பதும் உண்டு. ‘வேல […] - [மணிப்புறா](https://perumalmurugan.in/manippura/):     எங்கள் வீட்டுக்கு அருகில் சிறுவனம் உள்ளது. காலி மனைகள், உழவு நிலம், ஓடைப் பொறம்போக்கு எல்லாம் இணைந்து அப்படி ஒரு வனம். மரங்களும் அவற்றின் மேல் ஏறிப் படர்ந்த கொடிகளுமாய்ச் சேர்ந்து சோலைக்காடுகள் போலக்  ‘கை புனைந்து இயற்றாக் […] - [அலகிலா விளையாட்டு](https://perumalmurugan.in/alakilavilaiyattu/):   கம்பராமாயணத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் எனக்குப் பள்ளியில் மனப்பாடச் செய்யுளாக இருந்தது. அப்போது அதன் முக்கியத்துவம், பொருட்சிறப்பு என எதையும் அறியாமல் வெறுமனே மனனம் செய்திருந்தேன். எத்தனையோ மனப்பாடச் செய்யுள்கள் கால ஓட்டத்தில் மனதிலிருந்து கழன்றுவிடுகின்றன. இந்தச் செய்யுள் எப்படியோ […] - [இறப்பில்லா மகப்பேறு](https://perumalmurugan.in/viruthunagar/):     விருதுநகர் மாவட்டத்திற்கு ஆய்வுக்காகச் சென்ற முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் புதிய ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து  ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனை நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு அவருக்கருகில் தாம் நின்று கொண்டிருந்த காட்சியைச் செய்தியில் கண்டேன். முதல்வர் நிற்க ஆட்சியர் […] - [சாதிதான் பெரிய விஷயம்](https://perumalmurugan.in/saathi/):     சாதி தொடர்பாக நிறையப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம் என்னும் சலிப்புணர்வு அடிக்கடி தோன்றும். எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்று எண்ணி வேறு பக்கம் தலையைத் திருப்பினாலும் ஏதோ ஒருவகையில் சாதி விஷயம் அன்றாடம் வந்து சேர்ந்துவிடுகிறது. ஒவ்வொரு நாளும் […] - [மலையாள மனோரமா விழா : 3 உதயநிதி ஆற்றிய  உரை](https://perumalmurugan.in/malayalamanorama-udayanithi/):       மலையாள மனோரமா விழாவில் இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு தமிழ்நாட்டின் துணைமுதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஓர் அமர்வில் பங்கேற்றுப் பேசியது. மிகச் சில அரசியல்வாதிகளே இத்தகைய விழாக்களில் பங்கேற்பதைக் கண்டிருக்கிறேன். மேடைப் பேச்சாக அல்லாமல் அறிவார்ந்த உரைகளுக்கு […] - [மலையாள மனோரமா விழா : 2 புத்துயிர் பெற்ற கதை](https://perumalmurugan.in/malayalamanorama-death-resurrection/):     மலையாள மனோரமா விழாவில் நவம்பர் 2 அன்று முற்பகல் 10 மணிக்கு எனது அமர்வு. என்னுடன் உரையாடியவர் நண்பர் கண்ணன். இருவரும் தமிழிலேயே பேசலாம் என்று கூறியிருந்தனர். எனினும் மலையாள வாசகர்களுக்கு நன்றாகப் புரிய வேண்டும் என்பதற்காகக் கேள்விகளை […] - [மலையாள மனோரமா விழா - 1 கருத்துரிமைக்கு ஓர் கரும்புள்ளி](https://perumalmurugan.in/malayalamanoram1-freedom-of-speech/):       2024, நவம்பர் 1,2,3 ஆகிய நாட்களில் கேரளம், கோழிக்கோடு நகரில்  ‘மலையாள மனோரமா’ நடத்திய கலை இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றேன். நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட அச்சு ஊடகம் மனோரமா. 1888ஆம் ஆண்டிலிருந்து அதன் வரலாறு தொடங்குகிறது. […] - [கிறு, கின்று](https://perumalmurugan.in/kiru-kinru/): இலக்கிய விமர்சனக் கட்டுரை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். எழுதியவர் நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான்.  ‘சில கதைகள் பழைய இலக்கியச் செய்திகளை நினைவுபடுத்துகிறவை’ என்று ஒரு தொடர். ‘நினைவுபடுத்துகின்றவை’ என்றல்லவா வர வேண்டும்? சரி, அச்சுப்பிழையாக இருக்கக் கூடும் எனக் கருதி மேலே […] - [24/82](https://perumalmurugan.in/24-82/):     கடந்த (2024) ஏப்ரல் மாதத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. கோழிக்கோட்டில் இருந்து சபில் கிருஷ்ணன். என் அம்மாவைப் பற்றி எழுதிய ‘தோன்றாத் துணை’ நூல் மலையாளத்தில்  ‘அதிருஷ்ய சாநித்யம்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்பாகி உள்ளது. மொழிபெயர்த்தவர் மினிப்ரியா. […] - [நொந்தேன் நொந்தேன்](https://perumalmurugan.in/%e0%ae%a8%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): தீபாவளி முடிந்து ஊருக்குச் செல்லும் கூட்டத்தில் நானும் கொஞ்சம் அல்லாட நேர்ந்தது. கேரளம், கோழிக்கோட்டிலிருந்து கரூருக்கு ரயில் பயணம். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளம். அதில் நீந்தித்தான் ஏற்கனவே பதிவு செய்த என் ரயிலையும் உரிய பெட்டியையும் அடைய முடிந்தது. […] - [ஒருநாள்; மூன்று நிகழ்வுகள்](https://perumalmurugan.in/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%95/):   08-10-24 அன்று ஒரே நாள் சென்னையில் மூன்று கூட்டங்களில் பங்கேற்றுப் பேச வேண்டியதாயிற்று. சிலசமயம் இப்படி நெருக்கடி நேர்ந்துவிடும். மூன்றும் கல்வி நிறுவனங்களில் நடந்தன. புதுக் கல்லூரியில் பணியாற்றும் நண்பர் முரளி அரூபன் பல்லாண்டு கால நண்பர். 1990களில் சென்னைப் […] - [தமிழ் இனிது](https://perumalmurugan.in/tamil-inithu/): தாய்மொழியாக இருப்பினும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தவராக ஒருவர் இருக்க முடியாது. முன்னோர் வாழ்வின் ஏராளமான கூறுகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்திருப்பது மொழி. ஒருசெயல் வாழ்விலிருந்து உதிர்ந்ததும் அதற்குரிய சொற்களும் வழக்கிழக்கின்றன. புதிய செயல் உதிக்கும்போது புதிய சொற்கள் வழக்கிற்கு வருகின்றன. […] - [கருத்துரிமைப் பரிதாபங்கள்](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%99%e0%ae%95/): தீபாவளி முடிந்தாலும் சில நாட்களுக்கு லட்டு இருக்கும்தானே. எனக்கும் லட்டு பற்றி எழுத இன்னொரு விஷயமும் இருக்கிறது. திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்தியிடம் கேட்ட கேள்விக்கு ‘லட்டு பற்றி இங்கு பேச வேண்டாம். அது சென்சிட்டிவ் டாபிக்காக உள்ளது. […] - [அரிசீம்பருப்பு](https://perumalmurugan.in/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/):   திருப்பதில் லட்டுக்குப் பயன்படும் நெய் பற்றிய பிரச்சினை ஓய்ந்துவிட்டது.  தீபாவளிக்கு லட்டு சாப்பிட்டு மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் நாள் இது. இனிப்புக் கடைகளில் எல்லாம் எத்தகைய நெய்யால் லட்டு செய்கிறார்கள் என்பது பற்றி யாருக்கும் கேள்வியில்லை. ‘சுத்தமான நெய்யில் செய்தது’ […] - [எவ்வளவு காலம் ஆகும்?](https://perumalmurugan.in/%e0%ae%8e%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): கடந்த வாரம் மதிய உணவுக்காக உணவகம் ஒன்றுக்குச் சென்றேன். சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் என்னை நோக்கி ஒருவர் வந்தார். ‘பெருமாள்முருகன் சார் தானுங்களா?’ என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். நாமக்கல்லிலும் இலக்கிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்று நான் நம்ப வேண்டும் என்பதற்காகவே […] - [மார்க் ட்வைன் வீடு](https://perumalmurugan.in/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%9f/):     மு.இராமனாதனின் ‘ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’ கட்டுரைத் தொகுப்பைப் பற்றி நேற்று எழுதியிருந்தேன். அதன் தலைப்புக் கட்டுரை லண்டனில் உள்ள  ஷெர்லக் ஹோம்ஸ் நினைவில்லத்தைப் பார்வையிட்ட அனுபவத்தைப் பேசுகிறது. எழுத்தாளர் ஆர்தர் கானன் டாயில் உருவாக்கிய கதாபாத்திரம் ஷெர்லக் […] - [ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு](https://perumalmurugan.in/%e0%ae%b7%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b9%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5/):   மு.இராமனாதனின் ‘ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’ கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். இந்நூல் நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. இலக்கியம், திரை, ஆளுமைகள், அனுபவங்கள்.  இருபத்தெட்டுக் கட்டுரைகள். அவற்றில் சரிபாதி இலக்கியக் கட்டுரைகள். இவற்றை விமர்சனம் என்று சொல்ல முடியாது; அறிமுகம் […] - [தமிழ்த்தாய் வாழ்த்து: திரவிடமா, திராவிடமா?](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf/):   தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டுமோர் சர்ச்சை. ஆளுநர் கூட்டத்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியையே விட்டுவிட்டுப் பாடியதும் துணை முதல்வர் கூட்டத்தில் சில ஒலிப்புப் பிழைகள் நேர்ந்ததும் ஒன்றல்ல. இப்போதைய திமுக ஆட்சியில்தான்  ‘தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்கவிடக் […] - [சக்திக்கனலுக்கு ஓர் அஞ்சலி](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/):   கவிஞர் சக்திக்கனல் என்று அறியப்படும் பழனிச்சாமி (1931 : 30-08-2024) அவர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தில் உள்ள கல்வெட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். வானம்பாடி குழுவில் ஒருவர். போட்டி பொறாமை சிறுமதி கொண்டிந்தப் பொம்மைகள் போட்டிடும் ஆட்டங்கள் பார். … மோதி […] - [பூரண விழா](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be/):   ‘இலக்கிய நகரம்’ என்று போற்றப்படும் (யுனஸ்கோ அத்தகுதியை வழங்கியிருக்கிறது) கோழிக்கோட்டில் 04-10-24 வெள்ளி அன்று ‘பூர்ணா பண்பாட்டுத் திருவிழா’ நிகழ்வு.  ‘பூர்ணா பதிப்பகம்’ கேரளத்தில் முக்கியமான பதிப்பகங்களில் ஒன்று. சிறுவயதில் செய்தித்தாள் விநியோகித்துப் பின் மிதிவண்டியில் புத்தகங்களை எடுத்துச் சென்று […] - [மனோன்மணீயம் : ச.வையாபுரிப் பிள்ளை பதிப்பு](https://perumalmurugan.in/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%af%80%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a-%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa/): பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தத்துவம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றியவர். ச.வையாபுரிப்பிள்ளை சில ஆண்டுகள் திருவனந்தபுரத்தில் வழக்கறிஞராக இருந்தார். அச்சமயத்தில் பெ.சுந்தரம்பிள்ளையின் மீது ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. சுந்தரம் பிள்ளையின் குடும்பம் திருவனந்தபுரத்தில் வசித்ததையும் அறிந்திருந்தார்.  இப்பின்னணியில் ‘மனோன்மணீயம்’ செய்யுள் நாடக […] - [கொச்சியில் முழுமையான நாள்](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3/): மலையாளக் கவிஞர் சியாம் சுதாகர் அழைப்பின் பேரில் கொச்சியில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Heart College) நிகழ்வில் கடந்த 03-10-24 வியாழன் அன்று பங்கேற்றேன். சென்னை, மாநிலக் கல்லூரியிலும் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையிலும் பயின்றவர் சியாம் சுதாகர்.  […] - [தமிழ்த்தாய் வாழ்த்து: மாற்றியவர் யார்?](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be/): தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சையைப் பல்வேறு கோணங்களில் விவாதித்த நம் ஊடக சமூகம் இப்போது மறந்து கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு நெடுநாள் எழுத நினைத்திருந்த ‘மனோன்மணீயம்’ பதிப்பு பற்றிச் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள இதுவே பொருத்தமான சந்தர்ப்பம். - [தனியார் நிறுவனத்திலும் இந்தி](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/): பொதிகைத் தொலைக்காட்சி (DD தமிழ் என்று ‘தமிழ்’ சேர்த்தது சாதனையாம். ‘பொதிகை’ தமிழ் இல்லையோ?) சார்பில் நடைபெற்ற இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். அந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியை விட்டுவிட்டுப் பாடியது தொடர்பான சர்ச்சை பெரிதாகி உள்ளது. அவ்வடியைப் பாடியோர் மறந்துவிட்டுப் பாடியிருக்கலாம்; ஆளுநருக்குப் பிடிக்கும் என்று நினைத்து வேண்டுமென்றே விட்டுமிருக்கலாம். எப்படியோ இப்போது பலகோணப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. - [நாமக்கல் கவிஞர் : இன்னும் இரண்டு புத்தகங்கள்](https://perumalmurugan.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): நாமக்கல் கவிஞர் 1888ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று பிறந்தார். இன்று 136ஆம் பிறந்த நாள். பொதுவாகக் கவிஞர் என்று அடையாளப்படுகிறார். ‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’, ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ முதலிய தொடர்கள் அவர் உருவாக்கியவை. இன்று வரைக்கும் பயன்பாட்டில் உள்ளன. எனினும்  கவிதைகளை விட அவரது உரைநடை நூல்கள் முக்கியமானவை. மலைக்கள்ளன், காணாமல் போன கல்யாணப் பெண் என நாவல்கள் எழுதியிருக்கிறார். திருக்குறள் பற்றியும் கம்பராமாயணம் பற்றியும் ஆய்வு நோக்கிலும் நயம் பாராட்டும் வகையிலும் சில நல்ல நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளுக்கு உரை வரைந்துள்ளார். உரை எழுதும் காலத்தில் அவர் செய்த ஆய்வுகளே திருக்குறள் பற்றிய நூல்களாக உருவாயின. - [சுகுமாரனின் ‘உஸ்தாத்’](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/): நவீன இலக்கியத்தின் ஒருவகைமை சார்ந்து அடையாளம் பெற்றவர் இன்னொரு வகைமையில் தீவிரமாக இயங்கினாலும் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத சூழலே நிலவுகிறது. 1980களில் கவிஞராக அறிமுகமானவர் சுகுமாரன். ‘கோடைகாலக் குறிப்புகள்’ முதல் தொகுப்பு மிகுந்த கவனம் பெற்றது. அப்போது அவர் மேல் விழுந்த கவிநிழல்  […] - [திருட்டு தவறுதானே, சகோதரி?](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0/):   கல்வித் துறை என்றால் பெரும்பாலும் மாணவர்களைப் பற்றியே பொதுத்தளத்தில் பேசுகிறோம். அவர்களை ஒழுக்கம் அற்றவர்களாகவும் எல்லாவகைத் தவறுகளையும் செய்பவர்களாகவும் சித்திரிக்கும் பொதுமனப் பிம்பம் ஒன்று அழிக்க இயலாதவாறு பரவியிருக்கிறது. காரணம் சமூகக் கருத்துருவாக்கத்தில் மாணவர் பங்கே இல்லை. கல்வி நிறுவனங்களில் […] - [ ‘பெரிய மாளிகை அது’](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%af%81/):   சென்னையில் இந்த ஆண்டு மழைக்காலமும் பெருமழை வெள்ளத்தோடு தொடங்கியிருக்கிறது. தண்ணீர் தேங்குவது, வெள்ளம் வடியாமை ஆகியவற்றுக்கான காரணம் பற்றி நிபுணர்கள் பலவிதமாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதற்குச் சாலை மட்டம் உயர்ந்தும் வீடுகளின் மட்டம் தாழ்ந்தும் இருப்பது முக்கியமான […] - [தொண்ணூறாம் வயது; ஆனி மாதம்](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%82%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae/):   1966ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று பிறந்தேன். அந்த ஆண்டு புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் தொடங்கியது. ஆகவே ஐந்து சனிக்கிழமையும் புரட்டாசியிலேயே வந்தன. ஒன்றாம் தேதி முதல் சனி. 29 ஐந்தாம் சனி. புரட்டாசியில் ஐந்து சனிக்கிழமை வருவது அபூர்வம். […] - [பாரதியும் காந்தியும் : புதுப்புதுத் தரவுகள்](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81/): செப்டம்பர் 11 பாரதியார் நினைவுநாள். வாசிக்க எண்ணி வாங்கி வைத்திருக்கும் நூல்களுள் ஒன்றை இன்று வாசிக்கலாம் என்று அலமாரியில் துழாவினேன்.  ‘பாரதியும் காந்தியும்’ சட்டெனக் கைக்கு வந்தது. ஒரே மூச்சில் வாசித்துவிடத் தக்க நூல். தொகுப்பும் பதிப்பும் : ய.மணிகண்டன். இது […] - [வீரப்பன் ஆனார் சின்னச்சாமி](https://perumalmurugan.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/):     மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தம் மாணவராகிய உ.வே.சாமிநாதையரின் பெயரை மாற்றினார் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி. வேங்கடாசலபதி குலதெய்வம் ஆதலால் அப்பெயரையே தம் குடும்பத்தவர்க்கு வைக்கும் பரம்பரை வழக்கப்படி ‘வேங்கடராமன்’ என்னும் இயற்பெயரைச் சாமிநாதையர் பெற்றிருந்தார். சைவத்தைப் பின்பற்றி […] - [தமிழ் அறிக: சொன்னது நீதானா?](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9/):     தலைப்பைப் பார்த்துத் தேர்தல் காலக் கேள்வி இது என்று யாரும் கருதிவிட வேண்டாம். அரசியல்வாதியைப் பார்த்து மக்கள் கேட்கும் கேள்வி போலவோ ஒரு அரசியல்வாதி இன்னொரு அரசியல்வாதியை நோக்கிக் கேட்கும் கேள்வி போலவோ தொனிப்பது தற்செயல். ‘நெஞ்சில் ஓர் […] - [தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): எழுத்தாளரும் தமிழ் இலக்கிய முனைவர் பட்ட ஆய்வாளருமான சதீஷ்குமார் (iskra) சமீபத்தில் உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூலிலிருந்து ஒரு மேற்கோளை முன்னிறுத்தி முகநூலில் ஒருபதிவு போட்டிருந்தார். உ.வே.சாமிநாதையருக்குப் பெண் பார்த்துத் திருமணம் முடிவு செய்கிறார்கள். பெண்ணின் தாத்தா ஐயாவையர், தந்தை கணபதி […] - [உன்னைத் துதிக்க அருள் தா](https://perumalmurugan.in/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be/):   ‘தமிழ்த் தியாகையர்’ என்று கர்னாடக இசையுலகில் போற்றப்படும் பாபநாசம் சிவன் எழுதிய முதல் கீர்த்தனை ‘உன்னைத் துதிக்க அருள் தா’ எனத் தொடங்குவதாகும்.  திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் தியாகராஜர் (தியாகேசர்) மீது இதை எழுதினார். 1911ஆம் ஆண்டு அக்கோயில் […] - [திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b0/):     கற்றுக்கொள்ளுங்கள்   அனைவருக்கும் வணக்கம். திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் ‘பட்டமேற்பு விழா’வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டச் சான்றிதழ்களை வழங்கி உரையாற்றக் கிடைத்த வாய்ப்பை  மகிழ்ச்சி மிக்க தருணமாகக் கருதுகிறேன். இவ்விழா அழைப்பிதழைப் பார்த்தவுடன் இரண்டு […] - [2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.](https://perumalmurugan.in/2024-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a/):     2023 ஜனவரி, சென்னைப் புத்தகக் கண்காட்சியின் போது சில நூல்களை அறிமுகப்படுத்தி முகநூலில் குறிப்புகள் எழுதினேன். அது பலருக்கும் பயன்பட்டதாகத் தெரிவித்தனர். இவ்வாண்டும் அப்படி எழுத விரும்பினேன். 2024 புத்தாண்டு எனக்குப் பெருந்துயராக விடிந்தது. அதிலிருந்து மீளாத மனநிலையும் […] - [மறைந்த நிறுவனத் தலைவர்](https://perumalmurugan.in/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/):   தமிழ் மொழியின் இணையப் பயன்பாடு மிகுந்துள்ள காலம் இது. ‘தமிழ் வாழும்’ என்னும் நம்பிக்கையைத் திரைப்படங்களும் இணையமும் தருகின்றன. அதேசமயம் மொழிச் செம்மை குறித்து அக்கறையின்மை மிகுந்திருக்கிறது. ஒருமுறை வாசித்துப் பார்த்தால் தானே சரிசெய்துவிடத் தக்கவை பல. அதற்கான பொறுமை […] - [கு.ப.ராஜகோபாலன் என்னும் கரிச்சான்](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/):     இன்று மார்கழி ஏழாம் நாள். திருப்பாவை ஏழாம் பாசுரம் இது: கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ? […] - [குஞ்சுக்கோழி](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf/):   கட்டுரை ஒன்றில் ’மீன் குழம்பு’ என்று எழுதினேன். தொடர்ந்து எழுதி வரும்போது அதில் உள்ள இருசொற்களையும் முறை மாற்றிக் ‘குழம்பு மீன்’ என்று எழுத வேண்டி வந்தது. மீன் குழம்பு, குழம்பு மீன் ஆகியவை ஒரே பொருள் கொண்டவை அல்ல. […] - [தமிழ் அறிக:](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95-2/):   போர்த்தொழில் – போர்தொழில்   ‘போர்த்தொழில் பழகு’ என்பது பாரதியாரின் ‘புதிய ஆத்திசூடி’யில் வரும் தொடர். இருநாட்டுப் படை வீரர்கள் எதிரெதிர் நின்று போரிடும் தொழிலைப் பாரதியார் கருதியிருக்கலாம். அவர் காலத்தில் முதலாம் உலகப் போர் நடைபெற்றது. படைகள் மோதிக்கொண்ட […] - [காளமேகத்தின் கலைமகள்](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): பாடல்: (மூல வடிவம்) வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் – வெள்ளை அரியா சனத்தி லரசரோ டென்னைச் சரியா சனம்வைத்த தாய். சந்தி பிரித்த வடிவம்: வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் – […] - [தமிழ் அறிக:](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95/):     ம.இலெ.தங்கப்பா – எம்.எல்.தங்கப்பா ஆகலாமா? மறைந்த தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்களைச் சாகித்திய அகாதமி நூலாக வெளியிட்டுள்ளது. புதுவை யுகபாரதி தொகுப்பாசிரியராக உள்ள அந்நூலின் தலைப்பு ‘எம்.எல்.தங்கப்பாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கள்’ என்று அமைந்திருக்கிறது. அந்நூலுக்கான மதிப்புரை நிகழ்ச்சி […] - [தி கேரளா ஸ்டோரி : பதட்டமும் பதற்றமும்](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%be-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/): ‘தி கேரளா ஸ்டோரி’ என்னும் மலையாளத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்னும் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. திரைப்படம் இன்று தமிழ்நாட்டிலும் வெளியாகிறது. படத்தில் எத்தகைய கருத்திருந்தாலும் சரி, அதை வெளியிடத் தடை விதிப்பது கருத்துரிமைக்கு எதிரானது. அதேசமயம்  ‘தடை செய்ய வேண்டும்’ […] - [ஆறு மனமே ஆறு](https://perumalmurugan.in/%e0%ae%86%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81/):   கவிஞர் இசைக்கு வாழ்த்துக்கள். குடியரசு தினத்தை ஒட்டித் தில்லியில் நடைபெற்ற   ‘இந்தியக் கவி சம்மேளனம்’ நிகழ்வில் தமிழின் சார்பாகக் கவிதை வாசித்திருக்கிறார். வரும் குடியரசு தினத்தன்று வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது. மகிழ்ச்சி.  தலைநகரப் பயணம் சிறந்திருக்கும் என நம்புகிறேன். ‘வருக […] - [2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்](https://perumalmurugan.in/2023-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a/):     நூல் 1 2022ஆம் ஆண்டு திட்டமிட்டபடி இல்லை என்றாலும் ஓரளவு வாசிக்க முடிந்தது. அவற்றுள் நினைவில் தங்கியவை, நினைவுக்கு வருபவை எனச் சில நூல்களை அறிமுகப்படுத்த உள்ளேன். வாசிக்கும் ஒவ்வொரு நூலைப் பற்றியும் விரிவாக எழுத வேண்டும் என்று […] - [தமிழ் அறிக : நனவும் நினைவும்](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81/):   தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 2023ஆம் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தி இணைய இதழ்களில் வந்துள்ளது.  ‘மின்னம்பலம்’ இதழ் (31-12-22) ‘கனவை நினைவாக்க உழைக்க வேண்டும்: முதல்வர் புத்தாண்டு வாழ்த்து’ எனத் தலைப்பிட்டிருந்தது. உள்ளே ‘உயரிய லட்சியங்களை […] - [27 நவம்பர் 2022 : அந்த நாள் பிற நாட்களைப் போல இல்லை](https://perumalmurugan.in/27-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-2022-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%a8%e0%ae%be/): கடந்த நவம்பர் 27, 2022 அன்று மணப்பாறை, இளங்கோ மன்றம்  ‘பெருமாள்முருகன் படைப்புலகக் கொண்டாட்டம்’ என்னும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை நடத்தியது. 2021ஆம் ஆண்டு  ‘சௌமா இலக்கிய விருது’ வழங்கும் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக  மணப்பாறைக்குச் சென்றேன். ஓர் இலக்கிய நிகழ்வுக்கென […] - [ஜெயமோகனோடு சமருக்கு நிற்க யாரால் ஆகும்?](https://perumalmurugan.in/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d/):   ‘அறைக்கலன்’ தொடர்பாகச் சமூக ஊடகங்களில் வெளியான விவாதங்களை ஒட்டி ஜெயமோகன் எழுதியுள்ள குறிப்பு ஒன்றில்,  ‘அண்மையில் மிக நம்பத்தகாதவராகவும், காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் மாறியிருப்பவர் பெருமாள் முருகன்தான். இன்று மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட பெருமாள் முருகனுக்கு கிடையாது. அப்படிப்பட்ட […] - [கவுண்டமணியின் சொந்தச் சரக்கு](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0/):   சமீபத்தில் ‘பிரம்மா’ (1991) என்னும் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்யராஜ் கதாநாயகன். பானுப்ரியா, குஷ்பு ஆகியோர் நாயகிகள். ‘இவளொரு இளங்குருவி, எழுந்து ஆடும் மலர்க்கொடி’ என்னும் எஸ்.ஜானகி பாடிய பாடல் அக்காலத்தில் மிகவும் பிரபலம். அதற்கு இளையராஜா மட்டும் காரணமல்ல. […] - [என் ஆசிரியர் தோழர் பா.செயப்பிரகாசம்](https://perumalmurugan.in/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af/):   (02-06-1941 : 23-10-2022)         1988ஆம் ஆண்டு இறுதியில் தோழர் பா.செயப்பிரகாசம் (பாசெ) அவர்களைச் சந்தித்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்திருந்தேன். அப்போது அறிமுகமான ‘மனஓசை’ இதழுக்குச் சிலவற்றை எழுதி அனுப்பினேன். அதன் வழியாகப் […] - [உ.வே.சா.வின் தீபாவளிகள்](https://perumalmurugan.in/%e0%ae%89-%e0%ae%b5%e0%af%87-%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/):   தம் பிறப்பிற்கு (1855) முன்னிருந்து 1900ஆம் ஆண்டு வரைக்குமான தன் வரலாற்றை எழுதியுள்ள உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூல் மூன்று தீபாவளிகளைக் குறிப்பிடுகின்றது. முதலாவது, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேரும் முன் நடந்த அவரது தலைதீபாவளி. 1868 ஆனி […] - [நான் முட்டாள்தான்](https://perumalmurugan.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/):     ‘இந்தி என்னும் கொலைக்கருவி’ கட்டுரைக்கு முகநூலிலும் ட்விட்டரிலும் சில எதிர்வினைகள். அவற்றில்  பத்ரி சேஷாத்ரி இப்படி எழுதுகிறார்,  ‘இதுதான் இன்றைய தமிழ் இலக்கிய உலகம். சாருநிவேதிதா ‘மூன்று மாதம் எதற்கு, ஒருமாதமே போதும்’ என்கிறார். இம்மாதிரியானவர்களை உருவாக்கிய அண்ணா […] - [இந்தி என்னும் கொலைக்கருவி](https://perumalmurugan.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/):     இந்தி மொழி பற்றி அறிஞர் அண்ணாவின் கூற்றைச் சொல்லிப் பத்ரி சேஷாத்ரி தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக நடந்து வரும் விவாதங்களைக் கவனித்து வருகிறேன். இத்தகைய கருத்துக்களின் அரசியல் வெளிப்படை. எல்லோரின் கவனத்தையும் தம்மை நோக்கி ஈர்ப்பதற்கு இந்துத்துவம் வெவ்வேறு […] - [விதைக்‘கலாம்’](https://perumalmurugan.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/):       புதுக்கோட்டை ‘வீதி’ நூறாம் நிகழ்வு 01-10-22 அன்று நடைபெற்றபோது சமூக உணர்வோடு இயங்கும் பல்வேறு தரப்பினரையும் பாராட்டி விருதுக் கேடயம் வழங்கினர். அதில் ‘விதைக்கலாம்’ என்னும் அமைப்பைச் சேர்ந்த சிலரும் இருந்தனர். மரக்கன்றுகள் நடும் பணியைச் செய்யும் […] - [கீழடி இலக்கியங்கள்](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/):         கீழடி என்னும் பெயர் அகழாய்வுத் தரவுகளால் தமிழின வரலாற்றில் முன்னிடம் பெற்றுவிட்டது. நேரான பொருள் கொண்ட இவ்வூர்ப் பெயரே அதன் இயல்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. நாம் கண்டடையத்தான் வெகுகாலம் ஆகியிருக்கிறது. கீழ் என்பது மண்ணுக்குக் கீழ். […] - [‘வீதி’ உலா](https://perumalmurugan.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%be/):     புதுக்கோட்டை ‘வீதி’ அமைப்பின் நூறாவது நிகழ்வைக் கொண்டாடும் சிறப்பு நிகழ்வு 01 அக்டோபர் 2022 அன்று முழுநாள் நடைபெற்றது. உரைகள், பாராட்டுகள், விருதுகள் எனப் பலவற்றையும் உள்ளடக்கிய உண்மையான கொண்டாட்டம். மாலை நிகழ்வில் ‘பேருரை’ நிகழ்த்தச் சென்றேன். இந்நிகழ்வில் […] - [செவாலியர் கண்ணன்](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d/):   நண்பர் செவாலியர் கண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏதேனும் ஒரு அடைமொழியைப் பெயருக்கு முன் சேர்த்து அழைத்தல் தமிழ் மரபு. இதுவரை காலச்சுவடு பெயரை அடைமொழியாக வைத்துக் குறிப்பிடப்பட்டு வந்தவருக்கு இன்னொரு அடைமொழி அமையும் வகையில், பிரான்ஸ் அரசாங்கம் வழங்கும் மதிப்புமிகு […] - [தமிழ்த்தாய் வாழ்த்து - முழுப்பாடல் தேவையா?](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81/):     தற்போது இறைவணக்கப் பாடல் நிலையிலிருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வரவேற்கத்தக்க விஷயம். இதையொட்டி ‘தமிழ்த்தாய் வாழ்த்துப்’ பாடலை முழுமையாகப் பாட ஏற்பாடு செய்ய வேண்டும், அதுதான் மனோன்மணீயம் சுந்தரனாருக்கு மரியாதை செய்வதாகும் என்னும் […] - [எதற்கு எழுத வேண்டும்? (கு.ப.ரா. கதைகள் பதிப்பு குறித்து)](https://perumalmurugan.in/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa/): கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா.) சிறுகதைகள் தொகுப்பை 2012ஆம் ஆண்டு வெளியிட்டேன். அத்தொகுப்பை உருவாக்குவதற்குப் பத்தாண்டுகள் செலவழித்தேன். ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சா. நினைவு நூலகம், மறைமலையடிகள் நூலகம், ஞானாலயா நூலகம் எனப் பலவற்றுக்கும் சென்று பழைய இதழ்களைத் தேடிக் கண்டடைந்து அவற்றைப் பக்கம் […] - [தமிழ் முதுகலைப் பாடத்திட்டம் : விவாதத்திற்கான குறிப்புரை](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f/): குறிப்பு: பத்தாண்டுகளுக்கு முன்னால்  பல்கலைக்கழகம் ஒன்றுக்கு நான் உருவாக்கிக் கொடுத்த முதுகலைப் பாடத்திட்ட முன்வரைவு இது.   தமிழ் முதுகலைப் பாடத்திட்டம் இன்றைய நிலையில் இரண்டு நோக்கங்களைக் கொண்டிருத்தல் வேண்டும். தமிழின் இலக்கிய இலக்கணப் பரப்பு பற்றிய உணர்வை உருவாக்கி அவ்வறிவை […] - [தமிழ் அறிக : நீதி - அநீதி](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/):       இன்றைய மின்னம்பலத்தில் நண்பர் ராஜன் குறை ‘தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: அகில இந்திய அண்ணா தி.மு.க.வின் எதிர்காலம்’ என்னும் தலைப்பில் அரசியல் கட்டுரை ஒன்றை ( https://minnambalam.com/politics/2021/06/28/16/ADMK-post-election-review-and-its-future ) எழுதியுள்ளார். அரசியல் விவாதத்திற்குள் நான் போகவில்லை. அதை […] - [தேர்தல்: கழிப்பறைப் பிரச்சினையைப் பேசலாமா?](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a/):       1996ஆம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்தேன். அதன்பின் நடைபெற்ற 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கிப் பெரும்பான்மையான தேர்தல்களில் அலுவலராகப் பணியாற்றியுள்ளேன். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகிய மூன்றுவகைத் தேர்தல் பணிகளுக்கும் சென்றுள்ளேன். பலவிதமான வாக்குச்சாவடிகள். பேருந்து […] - [புதுமைப்பித்தனின்  ‘காசு’; சாருநிவேதிதா, ஜெயமோகனின் நாணயம்](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a/):     புதுமைப்பித்தன் எழுதிய ‘இலக்கிய மம்ம நாயனார் புராணம்’ என்னும் சிறுகதையில் இடம்பெறும் கம்பராமாயணத் தொடர் ‘காசில் கொற்றத்து’ என்பதற்குக் ‘காசில்லாத அரசாட்சி’ என்று புதுமைப்பித்தன் அடிக்குறிப்புக் கொடுத்துள்ளார்.  ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’ பதிப்பாசிரியராகிய ஆ.இரா.வேங்கடாசலபதியே அக்குறிப்பைக் கொடுத்தவர் என நினைத்துச் […] - [‘மொழிப் பிழைக்கு மன்னிப்பே இல்லை’](https://perumalmurugan.in/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/):   பேராசிரியர் க.வெள்ளிமலை (01-07-1933 : 07-09-2020)   1986 – 1988 ஆகிய இரு கல்வியாண்டுகளில் கோயம்புத்தூர், பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் (இப்போது பி.எஸ்.ஜி. என்று ஆங்கிலத்தில் மட்டுமே அழைக்கப்படுகிறது; தமிழைக் காணோம்) முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றேன். அப்போது […] - [ஆதியூர் அவதானி சரிதம்: சிறுவரலாறும் ஆய்வுக் குறிப்புகளும்](https://perumalmurugan.in/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/):   ‘ஆதியூர் அவதானி சரிதம்’ நூலோடு எனக்கு முப்பதாண்டுகளுக்கு மேலான சம்பந்தம் இருக்கிறது. அது சிறுவரலாறாக விரியும் தன்மை கொண்டது. முனைவர் சந்தனமாரியம்மாள் அவர்களின் ஆய்வு நூலுக்கு அணிந்துரை எழுதும் இச்சந்தர்ப்பத்தை என்  ‘வரலாற்றுப் பெருமை’ சாற்றப் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் […] - [நல்லதம்பி நல்லதம்பீ](https://perumalmurugan.in/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%80/): ஒருவருடைய பெயரும் குணமும் பொருந்துவது வெகுஅபூர்வம். அப்படிப் பொருந்திய அபூர்வ மனிதர் நண்பர் சி.நல்லதம்பி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பயில்வதற்காக நான் சேர்ந்த 1988இல் அவர் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய ஆய்வு உதவித்தொகை பெறும் ஆய்வாளராகப் […] - [உடுமலை சங்கர் கொலை வழக்கு : களத்தில் வேறு யார் உளர்?](https://perumalmurugan.in/%e0%ae%89%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/):     உடுமலை சங்கர் கொலை வழக்கு தொடர்பான உயர்நீதி மன்றத் தீர்ப்பு பொதுத்தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இத்தீர்ப்பு பற்றிக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.  இவ்வழக்கில் ‘அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை’ என்று விடுதலைச் […] - [ஜெயமோகனின் இடதுகைச் சுட்டுவிரல்](https://perumalmurugan.in/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d/):     ஜெயமோகன் தளத்தில் 21-06-20 அன்று ‘வம்புகளும் படைப்பியக்கமும்’   என்னும் தலைப்பில்  வெளியாகியுள்ள ( https://www.jeyamohan.in/133219/#.Xu9xeZoza00 ) ‘கேள்வி – பதில்’ வாசித்தேன்.  பா.செயப்பிரகாசம் தொடர்பாக  ‘ஒரு இடதுசாரியின் கடிதம்’  ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தின் தொடர்ச்சியில் […] - [அஞ்சலி: புலவர் மணியன்](https://perumalmurugan.in/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d/): அஞ்சலி: புலவர் மணியன் என்கிற மு.சுப்பிரமணியன் (29-04-1936 : 15-06-2020)   தமிழ் இலக்கியத்தைப் பாடமாகப் பயின்று பட்டம் பெற்று அதன் மூலமாக அரசுப் பணியை அடைந்து தம் வாழ்நாளைச் சுகமாகக் கழித்துச் செல்வோர் அனேகம். தாம் பெற்ற அறிவைப் பயன்படுத்தி […] - [பயணம் :  எல்லைகளை விரிவாக்கும் கலைஞன்!](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/): 2018 நவம்பர் 17இல் டெல்லியில் விமான நிலையங்கள் ஆணையமும் (AAI) ஸ்பிக் மெக்கே (SPIC – MACAY) நிறுவனமும் இணைந்து நடத்தவிருந்த டி.எம்.கிருஷ்ணாவின் இசைக் கச்சேரி ரத்து செய்யப்பட்டது குறித்து ‘The Indian Express’ இணையதளத்தில் தொடர் செய்திகள் வெளியாகின. கச்சேரி […] - [கருத்துரிமை : சாதியத்தின் அழகிய வடிவம்](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/): நம்முடையது சாதியச் சமூகம். ஏற்றத்தாழ்வும் ஆதிக்கமும் அதிகாரமும் சாதிப் படிநிலைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாகச் சாதியத்தின் அடிப்படையிலேயே நிலவிவரும் அதிகாரப் படிநிலை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் பின்பகுதியில் ஓரளவு உடைபடத் தொடங்கியது. விடுதலைக்குப் பின்னர் படிப்படியாக நெகிழ்ந்து வந்தது. பல தலைவர்களின் பங்களிப்பும் […] - [பயணம் : நயாகராவின் முன் ஓர் அற்புத முத்தம்](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0/): செல்பேசியில் நண்பர் கேட்டார், “குறிப்பா ஏதாவது எடத்தப் பாக்கணும்னு உங்களுக்கு ஆசையிருந்தாச் சொல்லுங்க.” “அப்படி எதுமில்ல…” என்று இழுத்தேன். அமெரிக்கா மிகப் பெரும் நாடு. அதன் நிலவியல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் ஏதோ சொல்லப் போய் அது நண்பருக்குக் […] - [பயணம் 3 : தமிழை நாம் எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்?](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85/): அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள்! பகுதி – 3 பல்வேறு இடங்களிலும் நான் தமிழில் பேசுகிறேன். எனக்குத் தமிழ் மட்டும்தான் தெரியும். ஆங்கிலத்தை ஏதோ ஒருமாதிரி வாசிப்பேனே தவிரப் பேச வராது. உலகியல் தேவை சார்ந்த விஷயங்களைப் பேசிச் சமாளித்துவிடுவதில் பிரச்சினையில்லை. […] - [பயணம் 2 : முன்தயாரிப்போடு வரும் வாசகர்கள்!](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-2-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5/): அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள்! பகுதி – 2 என்னுடைய அமர்வு கட்டடத்துக்குள் இருந்த ஓர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு அமர்வு. இரண்டு மணிக்கெல்லாம் கிரீன் ரூம் என்னும் விருந்தினர்களுக்கான அறைக்குச் சென்றுவிட்டோம். சில நாட்களுக்கு முன்தான் […] - [பயணம் 1 : இந்தியாவின் வட்டார மொழியா தமிழ்? -](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-1-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be/): அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள் – 1 அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் ஹட்சன் என்னும் பகுதியில் உள்ள எழுத்தாளர் உறைவிட முகாமில் தங்கியிருந்து எழுதுவதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் (2018) சென்றிருந்தேன். இத்தகைய முகாமில் தங்கியிருக்கும்போது எழுத்தாளர்கள் வெவ்வேறு வேலைகளை வைத்துக்கொண்டு […] - [தூது இலக்கியம் 5](https://perumalmurugan.in/thothu5/): இருந்தமிழே! உயர்திணையையும் தூது அனுப்பலாம். அஃறிணையையும் தூது அனுப்பலாம். உயர்திணை என்றால் தோழி, தாய், பாணன் எனப் பல பேரை அனுப்பலாம். அதற்கு அகப்பொருள் இலக்கணத்தில் வாயில்கள் என்று பெயர். இவர்களெல்லாம் வாயில்களாகப் பயன்படுவார்கள். வாயில் என்றால் சந்து செய்வது அதாவது […] - [தூது இலக்கியம் 4](https://perumalmurugan.in/thothu4/): மடநாராய்! தூது என்னும் போது பிற்கால இலக்கியங்களைப் பற்றி மட்டும் பேசுவதைவிட பழைய இலக்கியங்களில் எங்கெல்லாம் தூதுப் பாடல்கள் அமைந்திருக்கின்றன என்றும் அவை எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கின்றன என்றும் தொகுத்துப் பார்த்தாலே  தெரியும். முத்தொள்ளாயிரம் என்று ஒரு நூல். அதை எழுதியவர் […] - [தூது இலக்கியம் 3](https://perumalmurugan.in/thothu3/): செங்கால் நாராய்! ஔவையார், அதியமானின் தூதுவராகத் தொண்டைமானிடம் சென்றார். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் பகை. தொண்டைமான், அதியமான் மீது படையெடுத்து வருவதற்குத் தயாராக இருக்கிறார். அதியமான், அவ்வையாரிடம் சொல்கிறார். தொண்டைமானும் அவரைப் போல ஒரு சிறு மன்னன். அவ்வையாரைத் தூதனுப்பித் தொண்டைமானிடம் நட்பாக […] - [தூது இலக்கியம் 2](https://perumalmurugan.in/thothu2/): சிறுவெள்ளாங் குருகே! தூது என்பதற்கான வரையறை மிகவும் எளிதானதுதான். அதை நடைமுறை வாழ்க்கையிலிருந்து சொல்ல முடியும். நமக்கு  வேண்டியவருக்கு நேரில் போய்ச் செய்தியைச் சொல்ல முடியாது. நேரில் செல்ல முடியாத சூழலில் தன் சார்பாக இன்னொருவரை அனுப்பி  ‘இந்தச் செய்தியை சொல்லிவிட்டு […] - [தூது இலக்கியம் 1](https://perumalmurugan.in/thothu1/): சிட்டுக்குருவி! சிட்டுக்குருவி! தூது இலக்கியம் என்பது ஏதோ பழந்தமிழ் இலக்கியம் என்று நாம் கருதிவிடக் கூடாது. அது பழமையான நீண்ட நெடிய வரலாறு உடையதாக இருந்தாலும் கூட இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து வரும் இலக்கிய வகைமை. சில இலக்கிய வகைமைகள் அவை […] - [கேள்வி பதில் 2](https://perumalmurugan.in/nerkanal2/): கவிச்சொல் 1. கவிதைக்கு பாடுபொருளைத் தேர்வு செய்யும்போது அதில் தொழிற்படும் பொருளும் கவிஞனின் மனமும் ஒரு புள்ளியில் இணையாவிட்டால் கவிஞனால் பிதுக்கப்படும் கவிதை வாழ்வோடு எந்த ஒட்டுதலும் இல்லாத பண்போடு அமைந்துவிடும் சாத்தியங்கள் உண்டல்லவா?   ஒற்றை நீள்தொடராக அமைந்துள்ள உங்கள் […] - [கேள்வி - பதில் 1](https://perumalmurugan.in/nerkanal1/): நீர்வழிப் படூஉம் புணை எங்கள் ஐயா என்று உங்களின் மாணவர்கள் உங்களைப்பற்றிக் கட்டுரைகள் தந்திருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் இப்படி ஒரு நூல், இப்படி ஒரு ஆசிரியர் வருவதென்பது கானல் நீர்தான் என்று தோன்றுகிறதே? அந்த மாணவர்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? […] - [தோழர் திருமாவளவன் உரைக் கூறுகள் 2](https://perumalmurugan.in/4404-2/): அறிவூட்டும் வகுப்பறை அவரது உரைகளின் மிக முக்கியமான சிறப்பம்சம் உளவியல் பார்வையை ஊடாட விடுவதுதான். சமீபத்தில் அவர் பேசிய இரண்டு உரைகளில் உளவியல் பார்வை என்னை வசீகரித்தது. இருசாதி இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தலித் சாதி இளைஞர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். […] - [தோழர் திருமாவளவன் உரைக் கூறுகள் 1](https://perumalmurugan.in/thiruma1/): தர்க்கமும் விளக்கமும் சில ஆண்டுகளாக இணையத்தில் நான் விரும்பிக் கேட்டுவரும் அரசியல் தலைவரின் உரை என்றால் அது தோழர் தொல்.திருமாவளவன் அவர்களுடையதுதான். அவரது  உரை ஒன்றைக் கேட்கத் தொடங்கினால் முழுவதும் கேட்டு முடிப்பது வழக்கம். அத்தகைய ஈர்ப்பு அதில் இருக்கும். அப்படி […] - [பெங்களூருவில் வாடிவாசல் 3](https://perumalmurugan.in/vaadivasal-3/): அபிலாஷின் கேள்விகள் மறுநாள் (17-02-25) கிறிஸ்ட் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் வாடிவாசல் வரைகலை நாவல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு. இது அப்புபன் முன்னெடுப்பில் ஏற்பாடானது. கிறிஸ்ட் கல்லூரியாக இருந்த போதே அறிவேன். பேராசிரியர் ப. கிருஷ்ணசாமி அங்கே பணியாற்றினார். இப்போது பல்கலைக்கழகம் […] - [பெங்களூருவில் வாடிவாசல் 2](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2-2/): கேட்டல் நன்று ‘பிளோசம் புக் ஹவுஸ்’ (Blossom) புத்தகக் கடை மிகப் பெரிது. அக்கடையின் உரிமையாளர் மிக எளிமையாக இருந்தார். நடைபாதையில் பழைய புத்தகங்கள் விற்கும் கடை போட்டு விற்பனை செய்து படிப்படியாக முன்னேறி இந்த நிலைக்கு வந்திருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். […] - [பெங்களூருவில் வாடிவாசல் 1](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d/): ஒருநாள்; எட்டுக் கடைகள் வாடிவாசல் வரைகலை (Graphic) நாவலை ஆங்கிலத்தில் சைமன் சூஸ்டர் (Simon & Schuster) பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் மொழியின் சிறப்புகளையும் தமிழர் பண்பாட்டையும் நமக்குள்ளே விதந்து பேசிப் பயன் என்ன? அவற்றை வெளியுலகுக்குக் கொண்டு செல்லப் பல […] - [இத்தாலி அனுபவங்கள் 8](https://perumalmurugan.in/italy8/): கீட்ஸ் நினைவில்லம் மறுநாளும் (14-12-24) பழமை வாய்ந்த சில தேவாலயங்களைப் பார்த்தோம். பிரம்மாண்டமான வடிவமைப்பைக் கொண்டவை அவை. நல்ல பராமரிப்பில் வடிவாகத் திகழ்கின்றன. தேவாலயங்களுக்கு எல்லாம் மூத்ததாகிய ‘தாய்க் கோயில்’ கண்டோம். இயேசு நடந்ததாக நம்பப்படும் புனிதப் படிகளையும் அதில் பாதம் […] - [இத்தாலி அனுபவங்கள் 7](https://perumalmurugan.in/italy7/): சிறுசுமை தரும் சுகப்பயணம் எனக்குக் கண் கட்டுவது போலிருந்தது. கீழே விழுந்துவிடுவேனோ என்றிருந்தது. வந்த விமானத்தில் உண்ண எதுவும் கொடுக்கவில்லை. குடிநீர் மட்டும்தான். இந்த விமானத்தைப் பிடித்துவிட்டால் ஏதாவது கொடுப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தது. வயிற்றுக்காகவாவது விமானத்தைப் பிடித்துவிட வேண்டும். மூச்சைக் […] - [இத்தாலி அனுபவங்கள் 6](https://perumalmurugan.in/italy6/): ஓடுகிறோம், ஓடுகிறோம், ஓடிக்கொண்டேயிருக்கிறோம் பிளோரன்ஸ் நகர இந்தியத் திரைப்பட விழாவில் எழுத்தாளர் சந்திப்புக்காகவே சென்றோம். அது ஒருநாள் மாலை நேர நிகழ்வு. அதற்காக விமானச் சீட்டு, தங்குவதற்கு மூன்று நாள் இடம், உணவு ஆகிய செலவுகளை விழாக்குழு, புத்தகக் கடை, பதிப்பகம் […] - [அடுக்கத்து ஆடுமயில்](https://perumalmurugan.in/kambar11/): ‘தண்டலை மயில்கள் ஆட’ என்னும் கம்பராமாயணப் பாடலைப் பற்றி எழுதிய கட்டுரையை வாசித்துவிட்டு என் மாணவர் அ.ஜெயக்குமார் (தமிழ் உதவிப் பேராசிரியர், மகேந்திரா கலை அறிவியல் கல்லூரி, காளிப்பட்டி) அதைப் போன்ற வருணனை வரும் இரண்டு இடங்களைக் கவனப்படுத்தினார். அவருக்கு நன்றி […] - [வீற்றிருக்கும் மருதம்!](https://perumalmurugan.in/kambar10/): கம்பராமாயணத்தில் இருந்து அதிகம் மேற்கோள் காட்டிய பாடல் பட்டியல் ஒன்றை எடுத்தால் பாலகாண்டம் நாட்டுப் படலத்தில் மருத நில வருணனையாக வரும் ‘தாமரை விளக்கம் தாங்க’ என்னும் பாடல் முதல் பத்துக்குள் வரும் என்று நினைக்கிறேன். யாப்பிலக்கணத்தில் அறுசீர் ஆசிரிய விருத்தத்திற்குச் […] - [பச்சைமைக் கையொப்பம்](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%8a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): சென்னை சென்றால் நண்பரும் மாநிலக் கல்லூரி முதல்வருமான இரா.இராமனிடம் (கல்யாணராமன்) இருந்து தப்பிப்பது கடினம். மிகப் பெரும் இலக்கியப் பணிகளை எல்லாம் போகிறபோக்கில் செய்துவிடும் ஆற்றல் பெற்றவர். ஆத்மாநாம் கவிதைகள் பற்றிய விமர்சன நூல், தி.ஜானகிராமன் படைப்புகள் குறித்த கட்டுரைகளின் பெருந்தொகுப்பு ஆகியவற்றை […] - [அப்பேர்ப்பட்ட ஆசிரியர் - 2](https://perumalmurugan.in/4275-2/): ஆசிரியரின் சொந்த வாழ்க்கைப் பிரச்சினை எதுவானால் மாணவருக்கு என்ன? எங்கள் எட்டாம் வகுப்பு ஆசிரியர் அறிவியல் பாடத்தை மிக எளிமையாகச் சொல்லிக் கொடுப்பார். மரத்திலான ஸ்டேண்டில் நிறுத்தி வைத்த கரும்பலகைதான் எங்கள் வகுப்பில் இருந்தது. மூன்று துண்டுகளை இணைத்த கரும்பலகை. ஊமத்தை […] - [அப்பேர்ப்பட்ட ஆசிரியர் - 1](https://perumalmurugan.in/4268-2/): என் உயர்நிலைப் பள்ளிப் படிப்புக் காலத்தில் பல ஆசிரியர்கள் நன்றாகப் பாடம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் மாணவர்களை நன்றாக நடத்தினார்கள் என்று சொல்ல முடியாது. சிலரை நினைத்தால் கடுகடு முகங்களே முன்னால் வருகின்றன. சிலர் எதிரில் வந்தால் ஓடி ஒளிந்து கொள்வோம். பள்ளிக்கு வெளியில் எங்காவது காண […] - [அல்லயன்ஸ் இலக்கிய விழா - 2](https://perumalmurugan.in/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-2/): மறுநாள் வாடிவாசல் கிராபிக் நாவல் பற்றிய அமர்வு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியான அந்நூல் வாசகர் கவனத்தைப் பெரிதும் பெற்றது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்போது வெளியாகியுள்ளது. அதையொட்டித் தனியமர்வு. நானும் ஓவியர் அப்புபனும் பங்கேற்றோம். ஒருங்கிணைத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்த் தட்சிணாமூர்த்தி. அப்புபன் சிறுதிரையிடலையும் […] - [அல்லயன்ஸ் இலக்கிய விழா - 1](https://perumalmurugan.in/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-1/): தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, கல்விக்கும் பெங்களூரு பிரபலம். நகருக்குள்ளும் புறநகர்ப் பகுதிகளிலும் பல தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன; கல்லூரிகளும் அதிகம். கலை அறிவியல் துறைகளில் விதவிதமான படிப்புகள் இங்கே உள்ளன. ஆங்கிலத் துறை உள்ள நிறுவனங்களில் என் படைப்புகளைப் பாடத்தில் வைக்கிறார்கள். ஆய்வுத் திட்டக் கட்டுரை […] - [இத்தாலி அனுபவங்கள் 5 : இத்தாலி மருமகள்](https://perumalmurugan.in/%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): இத்தாலியின் வடபகுதியில் உள்ள பிரெசியா என்னும் ஊரில் சங்கீதா வசிக்கிறார். அங்கிருந்து ரயிலில் பிளோரன்ஸ் வர இரண்டரை மணி நேரமாகும். அன்று அதிகாலை ரயிலேறி ஒன்பதரை மணிக்கெல்லாம் ஹோட்டலுக்கு வந்துவிட்டார். நாங்களும் தயாராக இருந்தோம். நேரில் முதல்முறையாகச் சந்திக்கிறோம். வெகுநாள் பழகியவர் […] - [இத்தாலி அனுபவங்கள் 4 : இணையம் தந்த நட்பு](https://perumalmurugan.in/italy4/): நண்பர்களே! இத்தாலிப் பயணம் பற்றி ஏற்கனவே மூன்று கட்டுரைகள் எழுதியிருந்தேன். எதிர்பாரா வகையில் நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. முந்தைய கட்டுரைகளை வாசித்தோர் முதல் மூன்றையுமோ மூன்றாவதை மட்டுமோ ஒருமுறை பார்வையிட்டுவிட்டு இதைப் படியுங்கள். அவற்றை வாசிக்காதோர் வாசித்துவிட்டு இதற்கு வாருங்கள். தொடர்ச்சி […] - [சூறை! சூறைதான் அது! - 8](https://perumalmurugan.in/yuma8/): யூமாவாசுகி எழுதியுள்ள கதைகளும் கொந்தளிப்பு மனநிலையின் இயல்புடையவையே. ஒரு கதையைப் பார்க்கலாம்.  அந்த கதை  ஒரு சொல்லில் இருந்து  உருவானது. ‘வான்நிதி’ என்று ஒரு சிறுகதை ‘உயிர்த்திருத்தல்’ தொகுப்பில் இருக்கிறது.  ‘வான்நிதி’ என்னும் சொல்  கிளர்த்திய ஒரு மனநிலையைத்தான் அந்தக் கதையாக […] - [சூறை! சூறைதான் அது! - 7](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%81-7/): நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரச்சினையிலும் யூமாவின் பணி பறிக்கப்பட்டதற்கு நேரடிக் காரணம் நானல்ல. எனினும் ஏற்கனவே ‘குதிரை வீரன் பயணம்’ நின்று போனது,  ‘தினமணி’யிலிருந்து வெளியேறியது ஆகியவற்றில் ஏதோ ஒருவகையில் எனக்குத் தொடர்பிருந்ததால் இதையும் அப்படியே கருத வேண்டியானது. அப்பிரச்சினையைக் […] - [சூறை! சூறைதான் அது! - 6](https://perumalmurugan.in/yuma6/): பின்னர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் மாத ஊதியத்திற்குப் பணியில் சேர்ந்தார். சில ஆண்டுகள் அங்கே தொடர்ந்து பணியாற்றினார்.  அங்கிருந்த போது பல நூல்களை மொழிபெயர்த்தார். அத்துடன் அந்நிறுவனம் சார்பாக வெளிவரும் ‘உங்கள் நூலகம்’ இதழ்ப் பணியையும் பார்த்துக் கொண்டிருந்தார்.  […] - [உ.வே.சா. கொடுத்த உறுதிமொழி](https://perumalmurugan.in/uvesa-2/): பழந்தமிழ் இலக்கியத்தில் ஒருவிஷயத்தை எடுத்து விவாதிக்கும் தர்க்க முறைகள் பேசப்பட்டுள்ளன. மணிமேகலை, நீலகேசி உள்ளிட்ட சமய நூல்களில் இவற்றைக் காணலாம். எதிர்க்கருத்தை, எதிராளியைக் கேலி செய்வதும் எள்ளி நகையாடுவதும் உண்டு. தம் கருத்தை எடுத்து வைக்கும்போது பொருள் சார்ந்து தீவிரமாகப் பேசுதலைக் […] - [சூறை! சூறைதான் அது! - 5](https://perumalmurugan.in/yuma5/): சிறு சமரசங்களுக்கும் உட்படாத இயல்பு காரணமாக யூமா இழந்த வாய்ப்புகள் பல. சிலவற்றில் அறிந்தோ அறியாமலோ நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன். இரண்டாவது சம்பவம் இது.  ‘தினமணி’ நாளிதழில் கொஞ்ச காலம் அவர் பணியாற்றினார். அது நல்ல வாய்ப்பு. தமிழ் நாளிதழ்களில் நல்ல ஊதியம் […] - [சூறை! சூறைதான் அது! - 4](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%81-4/): குதிரை வீரன் பயணம் முதல் இதழைத் தொடர்ந்த இதழ்களில் பழையவர்கள், புதியவர்கள் எனப் பலரும் எழுதினர். குதிரைவீரனின் ஏழு இதழ்களும் யூமாவின் இலக்கியப் பங்களிப்பில் குறிப்பிடத்தக்கவை. ஆப்செட் அச்சு அப்போது அறிமுகமாகிவிட்ட போதும் அது மிகுதியாகச் செலவு பிடிப்பதாக இருந்ததால் கையால் […] - [சூறை! சூறைதான் அது! - 3](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%81-3/): யூமாவாசுகியின் பிடிவாதம் அவர் விஷயத்தில் மட்டுமல்ல, அவருக்கு வேண்டியவர்கள் விஷயத்திலும் தீவிரமாக இருக்கும். என் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘திருச்செங்கோடு’ பழவந்தாங்கல் காலத்தில் 1994இல் வெளியாயிற்று. இரண்டாம் தொகுப்பு ‘நீர் விளையாட்டு’ 2000ஆம் ஆண்டில் வந்தது. இவ்விரண்டு தொகுப்புகளிலும் மூன்று நான்கு  […] - [சூறை! சூறைதான் அது! - 2](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%81-2/): யூமா இயல்பாக எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். குறைவாகவே அவர் பேசுவார். நானும் அவ்வளவாகப் பேசாதவன் என்ற போதும் அவருக்கும் சேர்த்து நானே பேச வேண்டியிருக்கும். முதல் மாடியில் இருந்த எங்கள் வீட்டுக்கு முன் பெரிய முற்றம். மாமரங்களின் கிளைகளை […] - [சூறை! சூறைதான் அது! - முதற்பகுதி](https://perumalmurugan.in/yuma1/): யூமா.வாசுகியின் படைப்புகளைப் பற்றிய இந்நிகழ்வில் அவருடனான என் அனுபவங்களை முதன்மையாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  அவர் படைப்புகள் குறித்தும் என்னுடைய கருத்துக்களைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள எண்ணம்.   சென்னை,  கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்  வழித்தடத்தில் கிண்டி, பரங்கிமலை […] - [சனாதனப் பேச்சு](https://perumalmurugan.in/payanam/): பேருந்து, ரயில் பயணங்களில் மிகுந்த தொந்தரவாக இருப்பது செல்பேசிச் சத்தம். பொதுவெளி அனைவருக்கும் உரியது. அதில் பிறருக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்னும் உணர்வு நம்மிடம் இல்லை. அழைப்பொலியைச் சத்தமாக வைத்துக் கொள்வார்கள். ‘மாமோய்… எங்கிருக்கறீங்க? ‘ என்னும் கூவல் இப்போது […] - [திருச்சியில் ஓர் இலக்கிய விழா](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af/): இந்திய ஆங்கில இலக்கியத்தை முன்வைத்துப் பல இலக்கிய விழாக்கள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன. இந்திய மொழி இலக்கிய விழாக்களும் கணிசமாக நடக்கின்றன. குறிப்பாகக் கேரளத்தில் அதிகம்; கர்நாடகத்திலும் கணிசம். புகழ்பெற்ற மாத்ருபூமி, மலையாள மனோரமா முதலிய ஊடகங்கள்; டிசி புக்ஸ், பூர்ணா […] - [தன்னடையாள இழப்பு](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): ‘கடற்கரய்’ என்னும் பெயர் 2000இல் கவிஞராக அறிமுகமான போது பெயரும் அதை எழுதும் முறையும் வித்தியாசமாகத் தோன்றின. ‘பழமலய்’ அவர்களின்  குழுவிலிருந்தோ எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசும் குழு ஒன்றிலிருந்தோ இவர் வந்திருக்கக் கூடும் என அனுமானித்தேன். பின்னர் பத்திரிகையாளராகத் தெரிய […] - [பாலும் அழுக்கும்](https://perumalmurugan.in/sangam/): இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் சங்க இலக்கியத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. விடுதலைக்கு முன்  ‘எங்களுக்கும் பழமை இருக்கிறது. இலக்கியம், பண்பாடு எல்லாவற்றிலும் தொன்மை மிக்கவர்கள் நாங்கள்’ என்று ஆங்கிலேயர்களுக்கு உணர்த்தச் சங்க இலக்கியத்தை அறிஞர்கள் ஆதாரமாக்கினர்.  ‘ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு […] - [தாமஸ் வந்தார்!](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மா (செல்லமாக ‘டாம்’) அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வசிப்பவர். தாய்வழிப் பூர்விகம் ஜப்பான். தந்தை வழி நெதர்லாந்து. டாம் அமெரிக்கக் குடிமகன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மாணவப் பருவத்தில் தமிழ் கற்கக் கிடைத்த நிதிநல்கை ஒன்றின் வழியாகத் தமிழ்நாட்டுக்கு […] - [இட ஒதுக்கீட்டு விழிப்புணர்வு](https://perumalmurugan.in/kalvi/): அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் ஊர் மாணவர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பயில்பவர்கள். அரசுப் பள்ளியில் இருக்கும் ஆங்கில வழிப் படிப்பில் பயில்வதாகப் பலர் சொன்னார்கள். 2013-2014ஆம் கல்வியாண்டில்  அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிப் […] - [கம்பராமாயணத்தில் உலக வழக்கு - 2](https://perumalmurugan.in/kambar9/): பாலகாண்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ‘தாடகை வதைப் படலம்.’ அதில் பயிலும் சொற்கள் தமிழ் மொழியின் எல்லாவகை அழகும் பொங்க அமைந்தவை.  தாடகையைக் கொல்ல இராமன் தயங்குகிறான். அப்போது அவள் எவ்வளவு கொடியவள் என விசுவாமித்திரர் இராமனுக்கு எடுத்துச் சொல்கிறார்.  அதில் […] - [கம்ப ராமாயணத்தில் உலக வழக்கு - 1](https://perumalmurugan.in/kambar/): தமிழ்க் காப்பிய இலக்கியத் தொடக்கம் சிலப்பதிகாரம். தொடர்ந்தவை மணிமேகலை, பெருங்கதை. மூன்றும் ஆசிரியப்பாவால் ஆனவை. ஆசிரியப்பா உரைநடைத் தன்மை கொண்டது. உணர்ச்சி விவரணைகளுக்கு இடமில்லாமல் கதையைச் சொல்வதற்கு ஆசிரியப்பா ஏற்றது. அதன் போதாமையை உணர்ந்த இடங்களில் விருத்தப்பாக்களை இளங்கோவடிகள் கையாண்டிருக்கிறார். விருத்தப்பாவை […] - [இத்தாலிப் பயணம் 3 : சுடுஒயின் ஒத்தடம்](https://perumalmurugan.in/italy3/): இத்தாலியின் பழமையான நகரங்களில் ஒன்று பிளோரன்ஸ். ஆர்னோ ஆற்றங்கரையின் இருபுறமும் நகரம். ஆற்றங்கரைக்குப் போக வேண்டுமானால் பெருந்தடுப்புச் சுவர்களில் எங்காவது விடப்பட்டிருக்கும் வழியில் இறங்கிச் செல்ல வேண்டும். ஆற்றில் படகுகள் செல்கின்றன. டிசம்பர் மாதத்தில் ஆறு நிதானமாக உள்ளடங்கிக் கீழாக ஓடிக் […] - [காதல் - சாதி - ஆணவப் படுகொலை](https://perumalmurugan.in/interview/): புதிய தலைமுறை இணைய இதழில் ‘ஊனே… உயிரே…’ என்னும் தலைப்பில் சிறு நேர்காணல்கள் வெளியாகி வருகின்றன. இதழாளர் அங்கேஸ்வர் என்னிடம் எடுத்த நேர்காணல் இது. ஒலிப்பதிவு செய்து எழுதிய வடிவம் இதழில் வெளியாகியுள்ளது. அதை ஓரளவு செம்மையாக்கி இங்கே வெளியிடுகிறேன். இதழ்ப் […] - [முத்தொள்ளாயிரம்: கரையுறிஞ்சி மீன்பிறழும்](https://perumalmurugan.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf/): எழுதிய கவிஞர் பெயர் தெரியாத பழந்தமிழ் இலக்கிய நூல்கள் பலவுண்டு. கவித்துவத்தின் சிகரம் என்று சொல்லக்கூடிய நூலுக்குக்கூட எழுதியவர் பெயர் தெரியாத அவலம் அனேகமாகத் தமிழில்தான் நடக்கும். அப்படி ஒரு நூல் முத்தொள்ளாயிரம். தொள்ளாயிரம் பாடல்கள் என்றும் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் […] - [இத்தாலிப் பயணம் 2 : மொழிபெயர்ப்பு வளர்ச்சி](https://perumalmurugan.in/italy2/): பிளோரன்ஸ் நகர இந்தியத் திரைப்பட விழாவில் ‘Book with kitchen’ என்னும் ‘BRAC’ புத்தக உணவகம் அளித்த நிதியுதவியில் என் அமர்வு நடந்தது. மாலை ஆறரை மணி நிகழ்ச்சிக்கு ஆறு மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். இந்தத் திரைப்பட விழாவுக்கு இருபத்து நான்கு ஆண்டுகளாக  […] - [நாத்தினவு தீராத மகாவித்துவான்](https://perumalmurugan.in/uvesa/): தமிழ்ப் புலமை மரபின் கடைசிக்கண்ணியாக விளங்கியவர் திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். உ.வே.சாமிநாதையர் எழுதிய  வாழ்க்கை வரலாற்று நூல் மூலம் நிலைபெற்றிருக்கும் இவர் தல புராணங்கள் பலவற்றை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ், கலம்பகம், உலா உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் பலவும் இவர் இயற்றியவை. கிட்டத்தட்ட […] - [நிறையக் கேள்விகள்!](https://perumalmurugan.in/tamilarika-3/): இலயோலா கல்லூரியில் பங்கேற்ற நிகழ்ச்சி பற்றி நான் எழுதிய கட்டுரையில் (கற்றுக் கொடுக்கும் கலந்துரையாடல்) இப்படி ஒருதொடர் வருகிறது:  ‘மாணவர்கள் நிறையக் கேள்விகளுடன் இருக்கிறார்கள்.’ ‘நிறையக் கேள்வி’ என்பதில் ஒற்று மிகுமா என நண்பர் க.காசிமாரியப்பன் கேட்டிருந்தார். ‘மிகும்’ என்று சொல்லிவிட்டேன். […] - [ஐம்பது ரூபாய்த் தாள்](https://perumalmurugan.in/train/): சென்னைக்கு ஓரிரு நாள் பயணமாகச் சென்றாலும் விதவிதமான காட்சிகள், சந்திப்புகள், அனுபவங்கள் நேரும். இப்போது மின்ரயிலும் மெட்ரோ ரயிலும் பயணம் செய்வதற்கு உகந்தவையாக இருக்கின்றன. மின்ரயிலில்  காட்சிகளுக்கும் மெட்ரோ ரயில் காட்சிகளுக்கும் பெருத்த வேறுபாடு. மெட்ரோ ரயில் பயணச்சீட்டு இப்போது செல்பேசிக்கே […] - [இலயோலா கல்லூரி: கற்றுக் கொடுக்கும் கலந்துரையாடல்](https://perumalmurugan.in/loyola/): சென்னை, இலயோலா கல்லூரிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு செல்லும் வாய்ப்பு அமைந்தது. 1990களில் சென்னைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது இலயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள மேத்தா நகரில் தங்கியிருந்தேன். இலயோலாவில் பயின்ற மாணவர்கள் சிலர் நண்பர்களாக இருந்தனர். அவர்களைக் காணவும் ஏதேனும் […] - [எங்கள் டீச்சர்](https://perumalmurugan.in/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/): ஆசிரியர்களைப் பற்றிக் குறை கூறியே எழுதுகிறேன் என்று பலர் கூறுகின்றனர். பெரும்பான்மையோர் மோசமாக இருப்பதால் அப்படி எழுத நேர்கிறது. நல்லாசிரியர்கள் பலரை அறிவேன். அரசு தரும் நல்லாசிரியர் விருது பெற்றவர்களைச் சொல்லவில்லை. பெறாமலும் இருக்கும் நல்லாசிரியர்கள். நல்லாசிரியர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி […] - [கரம்பா? கரும்பா?](https://perumalmurugan.in/kambar7/): கம்பராமாயணப் பாலகாண்டம் நாட்டுப்படலத்தில் மருத நில வளத்தை வருணிக்கும் இப்பாடலின் சிறப்பு பற்றி ஏற்கனவே கட்டுரை எழுதியிருந்தேன்.  இதில் பேச வேண்டிய செய்திகள் இன்னும் உள்ளன. வரம்பெலாம் முத்தம்; தத்தும் மடையெலாம் பணிலம்; மாநீர்க் குரம்பெலாம் செம்பொன்; மேதிக் குழியெலாம் கழுநீர்க் […] - [இத்தாலிப் பயணம் 1 : கலாச்சார அதிர்ச்சி](https://perumalmurugan.in/italy1/): இத்தாலியின் பிளோரன்ஸ் நகரத்தில் ஆண்டுதோறும்  ‘இந்தியத் திரைப்பட விழா’ நடைபெற்று வருகிறது. 2001இல் தொடங்கிய இதற்குக் கங்கை, பிளோரன்ஸ் நகரில் ஓடும் ஆர்னோ ஆறு ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் ‘River to River : Florence Indian Film Festival’ என்று […] - [கலை  ‘மற்றும்’ அறிவியல்](https://perumalmurugan.in/tamilarika-2/): இம்மாதத் தொடக்கத்தில் திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என் படைப்புகள் தொடர்பான இருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைப் பற்றி ஏற்கனவே பதிவு எழுதியுள்ளேன். அக்கல்லூரியின் பெயர் மாற்றம் பற்றி இப்போது சிறுபதிவு. தந்தை பெரியார் திருச்சியை […] - [அமரும் உரிமை](https://perumalmurugan.in/namakkal5/): நாமக்கல் கடைத்தெருவில் உள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றுக்குச் சென்றேன். என் மனைவி சில பொருட்களை வாங்கப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும். உள்ளே உட்கார்வதற்கு இருக்கை ஏதுமில்லை. அங்கே ஐந்து பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அலமாரிகளுக்குப் பின்னால் […] - [மசைச்சாமி குன்றுடையான்](https://perumalmurugan.in/peyar5/): கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து  கருவலூருக்குச் செல்லும் வழியில் ‘மசக்கவுண்டன் செட்டிபாளையம்’ என்றொரு ஊர்ப்பெயரைக் கண்டேன். ஊர்ப்பெயரில் செட்டி, கவுண்டன் என இரண்டு சாதிப் பெயர்கள். இது அபூர்வம். செட்டிபாளையம் என ஊர்ப்பெயர் இருந்து முன்னொட்டாக ‘மசக்கவுண்டன்’ […] - [தயக்கமின்றி நடந்த உரையாடல்](https://perumalmurugan.in/trichy/): சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஜனவரி 6 அன்று ‘வாடிவாசல் – சித்திரக்கதை’ நூல் வெளியீடு முடிந்ததும் கண்ணன், சலபதி, அப்புபன் ஆகியோருடன் இரவு விருந்து உண்டு முடித்து அங்கிருந்து திருச்சி ரயிலைப் பிடித்தேன். ஜனவரி 7, 8 ஆகிய இருநாட்கள் திருச்சியில் […] - [பெயர்ப் பரவசம்](https://perumalmurugan.in/peyar4/): இந்தப் பறவைக்கு என்ன பெயரிடுவது? உன் பெயரால் அழைப்பதை அது விரும்புமா? …… உன் பெயர் இதற்குப் பொருந்தி வரும் எனினும் இந்தப் பறவையின் அமைதி எனக்கு முக்கியம். ரமேஷ் – பிரேம், (சக்கரவாளக் கோட்டம், ப.20) மார்க்சிய அமைப்புகளோடு இணைந்து […] - [ஒரே நாடு ஒரே ரயில்](https://perumalmurugan.in/namakkal4/): சமீபமாகத் தென்னக ரயில்வேவுக்குக் கணிசமான தொகை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். முன்பதிவு செய்து பயணம் செய்வது மட்டுமல்ல; ரத்து செய்வதும் மிகுதி. பெரும்பாலும் திட்டமில்லாமல் பயணம் செய்வதுதான் வழக்கம். சில ஆண்டுகளாகத் திட்டமிட்டே பயணம் செய்கிறேன். திட்டமிட்டாலும் நிறைவேற்றி வைப்பது ஆண்டவன் கையில் […] - [தொடக்கம், துவக்கம், ஆரம்பம்](https://perumalmurugan.in/tamilarika/): தொடக்கம், துவக்கம் ஆகியவற்றில் எது சரியான சொல் என்பது பற்றிப் பலர் பேசியுள்ளனர். பேசிக் கொண்டும் இருக்கின்றனர். பெரும்பாலோர் ‘தொடக்கம்’ என்பதே சரி என்னும் கருத்துடையவர்கள். தொடக்கமே சரி எனினும் துவக்கம் வழக்கிற்கு வந்துவிட்டதால் ஏற்றுக் கொள்ளலாம் என்பது சிலருடைய கருத்து. […] - [பொங்கல் நாளில் நடுகல் வழிபாடு](https://perumalmurugan.in/pongal/): கொங்குப் பகுதியில் (குறிப்பாக நாமக்கல், கரூர் மாவட்டங்களில்) வீட்டு மொழியாகத் தெலுங்கு பேசும் அருந்ததியர், எர்ர கொல்ல என்னும் தொட்டிய நாயக்கர் ஆகிய இருசாதியினர் பெரும்பான்மையாகக் கிராமங்களில் வசிக்கின்றனர். இவ்விரு சாதியாரும் பொங்கலை நடுகல் வழிபாட்டுப் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். தமிழர் வீரத்தின் […] - [பெரியார் ஏற்றுக்கொண்ட பொங்கல்](https://perumalmurugan.in/periyar/): காலச்சுவடு 2022, ஜனவரி இதழில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய ‘பொங்கல் பண்டிகையில் நீத்தார் சடங்கு’ என்னும் கட்டுரை வெளியாகியிருந்தது. அவரது ‘பண்பாட்டின் பலகணி’ என்னும் நூலிலும் அக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையை இயற்கை வழிபாட்டோடு மட்டும் தொடர்புபடுத்தக் கூடாது என்பதையும் அதில் […] - [கருத்துரிமைக் கதவுகள்](https://perumalmurugan.in/karuthurimai/): 48ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் நடந்த ஒரு நிகழ்வு பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட ‘தமிழ்த் தேசியம் ஏன் எதற்கு?’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அந்நிகழ்வில் […] - [வரம்பெலாம் முத்தம்](https://perumalmurugan.in/kambar6/): கம்பராமாயணப் பாலகாண்டத்தின் முதலாவதாகிய ஆற்றுப் படலத்தைக் கலிவிருத்தத்தில் தொடங்கிப் பாடும் கம்பர் அதன் இறுதிப் பகுதியை அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் முடிக்கிறார்.  அடுத்த  ‘நாட்டுப்படலம்’ ஆசிரிய விருத்தத்திலேயே தொடர்கிறது. இது அறுபது பாடல்களைக் கொண்ட பெரிய படலம். முதல் இருபத்திரண்டு பாடல்களை […] - [உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஊக்க மருந்து](https://perumalmurugan.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு இருநாட்கள் சென்றேன். 2023ஆம் ஆண்டின் இறுதிநாள் நடைபெற்ற துயரச் சம்பவம் மனதை விட்டு அகலவில்லை. ஆண்டு இறுதி நாளில் மனதைத் திசை திருப்பிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆகவே 2024 டிசம்பர் 31 அன்று காலச்சுவடு அரங்கில் […] - [குறவர்களின் கடவுள்](https://perumalmurugan.in/peyar3/): எனில் எங்கள் பெயர் மட்டும் ஏனோ ராட்சஸர்கள்.                                – விக்கிரமாதித்யன் என் பேராசிரியர் ஒருவரது சொந்த ஊர் கோவைக்கு அருகில் உள்ள சிற்றூர். அவர் எனக்குப் பிடித்தமானவரல்ல என்ற போதும் அவருக்குப் பிடித்தமானவனாக நான் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம். […] - [கல்விப் புலத்திலிருந்து மூன்று எழுத்தாளர்கள்](https://perumalmurugan.in/books12/): கவிஞர் றாம் சந்தோஷின் ‘சட்டை வண்ண யானைகள்’ நூலை அறிமுகப்படுத்தி ‘இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி?’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன். அதில் ‘தமிழ் மாணவர் அவர்’ என்பதைப் பெருமையோடு குறிப்பிட்டிருந்தேன். பழந்தமிழ் இலக்கியமே இலக்கியம் என்று கருதும் கல்விப்புலப் பார்வை கொண்டு […] - [தமிழ் - தமிழ் அகரமுதலி](https://perumalmurugan.in/books11/): தமிழ்ப் பேரகராதி (Tamil Lecxican) பதிப்பாசிரியரான ச.வையாபுரிப்பிள்ளை  தம் அனுபவங்களை விவரித்துச் சில கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது இறப்புக்குப் பிறகு ‘அகராதி நினைவுகள்’ என்னும் தலைப்பில் ஒருநூலே வெளியாயிற்று.  அதில் இரண்டு கட்டுரைகள்தான் அகராதி அனுபவம் பற்றியவை. எனினும் அவை சுவையான […] - ['இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி?'](https://perumalmurugan.in/%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d/): சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகும் நூல்களில் கவிதைத் தொகுப்புகள் இவ்வாண்டு குறைவாக இருப்பதாக அறிகிறேன். சட்டென்று தமிழ்நாட்டில் கவிஞர்கள் குறைந்துவிட்டார்களா? கடந்த ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ ஒரு பதிப்பகம் ‘இனிக் கவிதை நூல்களை வெளியிட மாட்டோம்’ என்று அறிவித்தார்கள். அறிவிக்கவில்லை […] - [வினோத் ராஜ் என்னும் வினோத ராஜ்](https://perumalmurugan.in/books9/): 2024ஆம் ஆண்டின் கடைசி நாள் புத்தகக் கண்காட்சியில் வாசகர் சந்திப்பு, கையொப்பம் இடுதல் எனக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கழிந்தது. மறக்க முடியாத சில சந்திப்புகள். சில மாதங்களுக்கு முன் முகநூலில் அறிமுகமானவர் வினோத் ராஜ். பிறகுதான் […] - [சிங்கார வேலனே தேவா](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be/): கலைஞர்கள் நிறைந்த தமிழ்நாட்டில் அவர்கள் வாழ்வைப் பதிவு செய்த எழுத்துக்கள் மிகவும் குறைவு. குறிப்பாக இசைக்கலைஞர்கள் பலரைப் பற்றிய செவிவழிக் கதைகள் வழங்குகின்றன. ஆதாரப்பூர்வமான வரலாறுகள் அரிது. கனம் கிருஷ்ணையர், கோபாலகிருஷ்ண பாரதியார், மகா வைத்தியநாதையர் உள்ளிட்ட பல கலைஞர்களைப் பற்றி […] - [இழிவை நீக்க எழுந்த  ‘சக்கிலியர் வரலாறு’](https://perumalmurugan.in/books8/): தலித் சாதியினரில் அருந்ததியர் மீது பல்திசைத் தாக்குதல் நிகழும் காலமாக இது இருக்கிறது. தமிழக மேற்கு மாவட்டங்களில் அடர்த்தியாகவும் பிறபகுதிகளில் பரவியும் வாழும் அருந்ததியரை ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக ஆதிக்க சாதியினர் சுரண்டி வருகின்றனர். தமிழ்நாட்டின் பணப்புழக்கம் மிகுந்த, தொழில் சிறந்த […] - [சித்திரக் கதை வடிவில் வாடிவாசல்](https://perumalmurugan.in/books7/): 1988ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தபோது சிற்றிதழ்கள் மேல் பெருமோகம் இருந்ததால் ‘எழுத்து’ இதழை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம் என எண்ணிச் சி.சு.செல்லப்பாவைச் சந்தித்தேன். அந்த அனுபவத்தைப் பிறகு ‘கடைவாய்ப் பல்லும் நல்ல கதைகளும்’ எனக் கட்டுரையாக எழுதினேன். […] - [உ.வே.சா. தீட்டிய  பெருஞ்சித்திரம்](https://perumalmurugan.in/books6/): உ.வே.சாமிநாதையர் எழுதியவை ஒவ்வொன்றும் வாசிக்குந்தோறும் வியப்பைத் தருபவை. ஏதேனும் ஒருவகையில் முன்னோடி முயற்சியாக விளங்குபவை. குருகுலக் கல்வி முறையில் கற்று நவீனக் கல்வி நிறுவனத்தில் உ.வே.சா. பணியாற்றினார். அவரது ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை முழுமையும் மரபானது. குருகுலக் கல்வி […] - [மயிலன் கதைகளின் நவீனத் தன்மை](https://perumalmurugan.in/books5-2/): மயிலன் ஜி சின்னப்பன் 2017 முதல் எழுதத் தொடங்கியவர். ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ (2020) நாவலும் ‘நூறு ரூபிள்கள்’ (2021),  ‘அநாமயதேயக் கதைகள்’ (2021), ‘சிருங்காரம்’ (2022) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. திருச்சியில் மருத்துவராகப் பணியாற்றும் இவர் மிகக் குறைந்த காலத்தில், […] - [கள் மணக்கும் பக்கங்கள்](https://perumalmurugan.in/books5/):   2024ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது ஆய்வு நூல் ஒன்றுக்குக் கிடைத்திருக்கிறது. புனைவல்லாத நூலுக்கு எப்படி வழங்கலாம் என்று சில முணுமுணுப்புகள் எழுந்தன. அது இலக்கிய விமர்சன நூல் அல்ல, வரலாற்று ஆய்வு நூல் என்று சிலர் கண்டுபிடித்துச் சொன்னார்கள். […] - [உதயசங்கரின் சிறார் நூல்கள்](https://perumalmurugan.in/books2/): எழுத்தாளர் உதயசங்கரின் முதல் சிறுகதைத் தொகுப்பு  ‘யாவர் வீட்டிலும்’ சிறிய நூலாக 1990களில் வெளியாயிற்று. மிகச் சிறுகணத்தில் மனித மனோபாவம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை முன்வைத்து எளிமையாக எழுதிய கதைகள். அத்தொகுப்பை வாசித்ததும் பிடித்தது. அதன் பின் மறதியின் புதைசேறு, நீலக்கனவு […] - [டி.எம்.கிருஷ்ணா : சுதந்திரம் வேண்டும்](https://perumalmurugan.in/tmkrishna-2/):   கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இவ்வாண்டு சங்கீத கலாநிதி விருது வழங்குவதைப் பற்றிச் சிலர் சர்ச்சைகளை எழுப்பினர். அவரது இசைத்திறன் குறித்து ஏதும் சொல்ல இயலாதவர்கள் அவர் பெரியாரைப் பற்றிப் பாடினார் என்றும் வேறு சில காரணங்களையும் சொல்லி எதிர்ப்புத் […] - [புத்தகக் காட்சியில் ஒருநாள்](https://perumalmurugan.in/bookfair1/): உயர்கல்விக்காக 1988ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை சென்றேன். எட்டாண்டுகள் சென்னையில் வசித்தேன். 1989 முதல் ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று கொண்டேயிருக்கிறேன். அப்போதெல்லாம் எழுத்தாளர்கள் தான் காலார நடந்து கொண்டிருப்பார்கள். எந்தக் கடையில் யார் இருக்கிறார்கள் என்பது தூரத்திலிருந்தே […] - [‘காதலிப்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்'](https://perumalmurugan.in/mayam/): சென்னை, அண்ணாப் பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை குறித்த அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. அரசை நம்பக் கூடாது; நீதிமன்றத்தை நம்பலாம் போல. இதற்கு ஆளுங்கட்சிதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் நிரூபிக்க முயல்கின்றன. ஆளுங்கட்சியோ தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுப் பல சொதப்பல்களைச் செய்கிறது. […] - [பத்துப்பாட்டு உரைகள்](https://perumalmurugan.in/books2-2/):   சங்க இலக்கிய நூல்களை வாசிக்க நல்ல உரைநூல்களைச் சொல்லுங்கள் என்று நண்பர்கள் யாராவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். தேடி வாசிக்கிறார்களோ இல்லையோ கேட்பார்கள். அவரவர் ஆர்வம், கல்வி, வாசிப்புத் திறன் ஆகியவற்றை உத்தேசித்துச் சில உரைகளைப் பரிந்துரைப்பேன். அவற்றில் சில புத்தகச் […] - [சொற்சேர்க்கை அகராதி : கனத்த மழை, பலத்த காற்று](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%a4/):   தமிழ் உலகச் செம்மொழிகளில் ஒன்று என நாம் தொடை தட்டிக் கொண்டிருந்தாலும் இதை எளிதாக அணுகுவதற்கும் கற்றுக் கொள்வதற்கும்  போதுமான கருவி நூல்கள் நம்மிடம் இல்லை. ஓரளவு அகராதிகள் இருக்கின்றன. பல அகராதிகள் புதுப்பிக்கப்படவில்லை. தற்காலத் தமிழில் எத்தனை சொற்கள் […] - [போண்டு - முன்னுரை](https://perumalmurugan.in/pondu/):   2024இல் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் ‘போண்டு.’ காலச்சுவடு வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். ரோஹிணி மணியின் கைவண்ண அட்டை. அந்நூலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை இது. பாதாளக் குகை கடந்த ஆண்டு (2023) ‘வேல்!’ சிறுகதைத் […] - [ஊர்ப் பெயர்கள் : நாற்றத் துழாய் முடி](https://perumalmurugan.in/peyar2/):   மக்கட் பெயர்களும் ஊர்ப்பெயர்களும் பலவிதச் சுவைகளைக் கொண்டவை. பெற்றோர் சூட்டிய பெயர் பிடிக்காமல் வெறுப்போடு வாழ்நாளைக் கழிப்போர் உண்டு. சிலர் தாமாக முயன்று பெயரை மாற்றிக் கொள்வதுண்டு. தனிமனிதர் தம் பெயரை மாற்றிக்கொள்ளச் சட்டப்பூர்வ வழிமுறைகள் உள்ளன. ஊர்ப்பெயர் பிடிக்காமல் […] - [பெரியாரின் ‘சந்தை மொழி’](https://perumalmurugan.in/periyar1/):     திராவிட இயக்கத்தவரின் மேடைப் பேச்சு மொழியில் கவனம் செலுத்தும் யாரும் பெரியாரின் தனித்தன்மையை எளிதில் கண்டுகொள்ள முடியும். அண்ணாவின் பேச்சு அடுக்குமொழியும் அலங்காரங்களும் கொண்டது. அதையே திராவிட இயக்கப் பேச்சாளர்கள் பலரும் பின்பற்றியுள்ளனர். பெரியாரின் மொழியை யாராலும் பின்பற்ற […] - [வெள்ளச் சிலேடை](https://perumalmurugan.in/kambar5/):   கம்பராமாயணம் பாலகாண்டத்தின் முதலில் அமைந்திருப்பது ‘ஆற்றுப் படலம்.’ காப்பியத்திற்கே இதுதான் முதல் படலம். காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்காரம் ‘மலைகடல் நாடுவளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து’ என்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் காப்பியம் வருணிக்க வேண்டுமாம். மலை, […] - [அக்காலமும் வருமா?](https://perumalmurugan.in/peyar1/):   நவம்பர் 2024 காலச்சுவடு இதழில் ‘சாதிப் பெயரில் ஊர்கள்: இழிவா, வரலாறா?’ என்னும் தலைப்பில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள கட்டுரை மிக முக்கியமானது. கல்விப் புலங்களில் ஊர்ப்பெயர் பற்றி ஆய்வுகள் பல நடந்திருக்கின்றன. அவை நடைமுறைப் பிரச்சினையோடு ஊர்ப்பெயர்களை இணைத்துப் […] - [சலபதி : அகராதிக் கதைகள்](https://perumalmurugan.in/salapathy4/):   புதுக்கவிதை முன்னோடியாகிய ந.பிச்சமூர்த்திகூடக் கலைக்களஞ்சியத்தில் கட்டுரை எழுதியுள்ளார். ஒருபொருளில் கட்டுரை எழுதப் பொருத்தமானவர் யார் எனத் தேர்ந்தெடுத்து எழுதி வாங்கியுள்ளனர். மணிக்கொடி இதழுக்குப் பொறுப்பேற்றுப் புதுமைப்பித்தன், கு.ப.ரா. உள்ளிட்ட பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியும் சிறுகதைகளை வெளியிட்டும் முக்கியமான இலக்கியப் பணியைச் […] - [சலபதி: கலைக்களஞ்சியத்தில் பெரியார் எழுதியிருந்தால்?](https://perumalmurugan.in/salapathy3/):   சலபதியின் ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ தொடங்கி ‘நாவலும் வாசிப்பும்’, ‘முச்சந்தி இலக்கியம்’ எனத் தொடர்ந்து ‘எழுக நீ புலவன்’ உள்ளிட்ட அவரது ஒவ்வொரு நூலும் ஆய்வுகளை நோக்கிப் பொதுவாசகரை ஈர்ப்பனவே. ‘நாவலும் வாசிப்பும்’ நூலெல்லாம் கீழே வைக்க முடியாத […] - [சலபதி எழுதிய வரலாற்றுக் கதை](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d/):   கலைக்களஞ்சியத்தைப் பயன்படுத்தும் வழக்கம் எனக்கு முதுகலை படிக்கும்போது தொடங்கியது. முறைசார் கல்வி முறையில் எங்குமே அகராதியையோ கலைக்களஞ்சியத்தையோ அறிமுகப்படுத்துவதும் இல்லை; பயன்படுத்தும் முறைகளைப் பயிற்றுவிப்பதும் இல்லை. பயன்படாதவற்றை விழுந்து விழுந்து படிக்க வேண்டியிருக்கிறது. பயன்பாடு கொண்டவை கற்றுக்கொள்ள எளியவை எனினும் […] - [ஆ.இரா.வேங்கடாசலபதி: எம்முளும் உளன் ஒரு பொருநன்](https://perumalmurugan.in/arvsalapathi/):   வரலாற்று ஆய்வாளராகவும் நவீனப் பதிப்பாசிரியராகவும் விளங்கும் ஆ.இரா.வேங்கடாசலபதி இத்தகைய துறைகளில் எப்போதிலிருந்து ஈடுபடத் தொடங்கினார் என்று சொல்வது கடினம். டவுசர் போட்ட சிறுவனாக இருந்த போதே அவர் பணிகள் தொடங்கியிருக்கின்றன. அப்படியானால் எது தொடக்கம்? அவருடைய பணிகள் முடிந்த முடிவானவையா? […] - [ஐந்து கவிதைகள்](https://perumalmurugan.in/kavithaikal/):   1 எங்கிருந்தோ சொல்லைப் பஞ்சு போல் எடுக்கிறேன் கன்னத்தில் ஒற்றி மிருதுவைப் பரிசோதிக்கிறேன் பூச்சாற்றில் நனைத்துத் தேன் மணம் ஏற்றித் தென்றல் வரும்போது மெல்லப் பறக்க விடுகிறேன் எங்கிருந்தோ ஐயோவென்று ஓலம் எழுகிறது. — 2 ஓராயிரம் தேனீக்கள்  எழுந்தாடத் […] - [பிள்ளைக் கிறுக்கல்](https://perumalmurugan.in/kambar4/):   பழந்தமிழ் இலக்கிய நூல்களில் இடம்பெறும் ஒருகூறு அவையடக்கம். கடவுள் வாழ்த்து அல்லது காப்புப் பகுதிக்கு அடுத்து அவையடக்கத்தை வைப்பது மரபு. கவிஞர் தம்மைத் தாழ்த்திக் கொண்டு பொதுவில் பேசுவதாக அமைவதுதான் அவையடக்கம். இதை இன்று தன்னடக்கம் என்று சொல்கிறோம். இதற்குச் […] - [இரகசியம் பற்றிய கேள்விகள்](https://perumalmurugan.in/pathimalai/):   (‘என் வாழ்வனுபவக் கட்டுரைகளின் தொகுப்பாகப் ‘பாதி மலையேறுன பாதகரு’ நூல் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. அதற்கு நான் எழுதிய முன்னுரை இது.) ‘மாதொருபாகன்’ நாவல் சர்ச்சையில் நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்த மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் ‘நீங்கள் […] - [கூளமாதாரி : மயிலன் ஜி சின்னப்பன் முன்னுரை](https://perumalmurugan.in/koolamaathari/):     2000ஆம் ஆண்டு ‘கூளமாதாரி’ நாவல் ‘தமிழினி’ பதிப்பகம் மூலமாக வெளியாயிற்று. அதன் பிறகு 2007 முதல் தொடர்ந்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. இப்போது பத்தொன்பதாம் பதிப்பு வந்திருக்கிறது. அது மட்டுமல்ல,  ‘தமிழ் கிளாசிக் நாவல்’ வரிசையில் இடம்பெற்றிருக்கிறது. […] - [பொதுவெளி தரும் அச்சம்](https://perumalmurugan.in/kadalsari/):   (அரசு கல்லூரியில் பணியாற்றிய அனுபவங்களை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘காதல் சரி என்றால் சாதி தப்பு.’ காலச்சுவடு வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அதற்கு நான் எழுதிய முன்னுரை இது.) ஆத்தூர், அறிஞர் அண்ணா அரசு […] - [ஆர்.ஷண்முகசுந்தரம்: தனிவழி](https://perumalmurugan.in/rshanmugasundaram/):   தமிழ் வட்டார நாவலின் முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம்  ‘நாகம்மாள்’, ‘அறுவடை’, ‘தனிவழி’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பெரும்பான்மை இப்போது கிடைப்பதில்லை. அவர் படைப்புகள் அனைத்தையும் அச்சில் கொண்டு வரும் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ‘கற்கைப் பதிப்பகம்.’ திருச்செங்கோட்டிலிருந்து […] - [மொய் எழுதுதல்](https://perumalmurugan.in/civaka-cinthamani/):   திருமணம், காதுகுத்து முதலிய மங்கல நிகழ்வுகளுக்கு மொய் வைத்தல் இன்றும் நிகழ்ந்து வருகிறது. தென்மாவட்டங்களில் பல லட்சம் என்ன, கோடிக்கு மேல் மொய் விழுந்த நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளைக் கண்டிருக்கிறேன். பத்தாண்டுகளுக்கு முன் அடிக்கடி மதுரை செல்லும் வாய்ப்பு இருந்தது. […] - [நிழல்முற்றம் : மு.குலசேகரன் முன்னுரை](https://perumalmurugan.in/nizhalmutram-mukulasekaran/):   ‘நிழல்முற்றம்’ நாவல் 1994ஆம் ஆண்டு முதல் பதிப்பு திருஞி வெளியீடாக வந்தது. அதன் பிறகு 2005 முதல் காலச்சுவடு பதிப்பாகத் தொடர்ந்து வெளியாயிற்று. இப்போது பதினொன்றாம் பதிப்பு  ‘காலச்சுவடு தமிழ் கிளாசிக் நாவல்’ வரிசையில் வந்துள்ளது. அதற்கு எழுத்தாளர் மு.குலசேகரன் […] - [அஞ்சு கண்டு அஞ்சினேன்](https://perumalmurugan.in/kambar3/):   1983ஆம் ஆண்டு. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் சேர்ந்திருந்தேன். கவிதை எழுதும் ஆர்வம் இருந்ததால் ஆசிரியர்களைச் சந்திக்க அடிக்கடி தமிழ்த்துறை ஆசிரியர்கள் அறைக்குச் செல்வேன். ஆசிரியர்களைத் தேடி வரும் மாணவர்களுக்கு எளிதில் கவனம் கிடைத்துவிடும். தமிழுக்கு அருகிலேயே […] - [அம்பை 80 : 2  ‘கொஞ்சம் இடம் போதும்’](https://perumalmurugan.in/ambai80-2/):   எண்பது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் அம்பை அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என் அம்மாவின் இறப்புக்குப் பிறகு ‘இனிமேல் நான்தான் உனக்கு அம்மா’ என்று சொல்லி என்னை மகனாக அம்பை ஏற்றுக்கொண்டார். அதனால் உரிமையோடு ‘அம்மா’ என்றழைத்து வாழ்த்துச் […] - [கோவைப் புத்தகக் கண்காட்சி; நான்கு நூல்கள்](https://perumalmurugan.in/noolveliyedu/): கோவைப் புத்தகக் கண்காட்சி; நான்கு நூல்கள 2026 ஜூலை 17 முதல் 28 வரை கோவையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நூல்கள் மூன்றும் மறுபதிப்பு ஒன்றும் வெளியாகின்றன.  என் நேர்காணல்கள் ’எழுத்துக்கு அஞ்சும் சமூகம்’ என நூலாகியுள்ளன. தொகுத்தவர் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கும் பிரேம்குமார். இந்நூலுக்குக் கோவையில் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். அதில் பிற நூல்களையும் வெளியிடலாம் எனவும்  நிகழ்வின் ஒருபகுதியாகத் தேர்ந்தெடுத்த வாசகருடன் உரையாடுவதையும் வைக்கலாம் எனவும் தீர்மானித்தோம். என்ன செய்ய? இன்று புத்தகப் பண்பாடு சிறந்து விளங்குவதாகத் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் கோவை மாநகரிலே அரங்கே கிடைக்கவில்லை.  ’எழுத்துக்கு அஞ்சும் சமூகம்’ என நூலுக்குத் தலைப்பிட்டது பொருத்தம் தான் போல. ஆகவே காலச்சுவடு அரங்கில் 19-07-26 ஞாயிறு மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் நூல் […] - [பெரியார் பித்தலாட்டமா?](https://perumalmurugan.in/periyar-2/):   சென்னையில் நடைபெற்று முடிந்த 49ஆவது புத்தகக் கண்காட்சியில் வெளியான சில நூல்கள் அரசியல் ரீதியாகக் கவனத்தை ஈர்த்ததோடு பெரும்விவாதத்தையும் ஏற்படுத்தின. அவற்றில் இரண்டு நூல்கள் மொழிப்போர் பற்றியவை. இரண்டையும் வெளியிட்டது ‘நாம் தமிழர்’ கட்சி சார்புடைய  ‘தமிழம் பதிப்பகம்.’ திராவிட இயக்க அரசியலுக்கும் தமிழ்த் தேசியம், இந்திய தேசியம் ஆகிய அரசியல் சக்திகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போராட்டத்தில் இந்நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஈழத்துச் சிவானந்த அடிகள் எழுதிய ‘இந்தி எதிர்ப்புப் போரில் ஈவெரா பித்தலாட்டம்’ என்பது ஒருநூல். ஈழத்தடிகள், ஈழத்து அடிகள், கருவூர் ஈழத்து அடிகள், ஈழத்துச் சிவானந்த அடிகள் என்றெல்லாம் பெயர் காணப்படும் ஈழத்து அடிகள் 1965இல் எழுதிய ‘இந்தி எதிர்ப்பு அன்றும் – இன்றும்’ என்னும் நூலே இதன் மூலம் ஆகும். தமிழம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இன்னொரு நூல் மறைமலையடிகள் எழுதிய ‘முதலாம் இந்தி எதிர்ப்புப் போர்: தொடங்கியது யார்?’ என்னும் தலைப்புடையது. இதன் மூலம் மறைமலை […] - [அனைவரும் வருக!](https://perumalmurugan.in/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/):   திட்டமிட்ட வகையில் என் எழுத்துப்பணியை இவ்வாண்டு (2025) அமைத்துக்கொள்ள முடியவில்லை. தொடர்பயணங்கள், இலக்கிய நிகழ்ச்சிப் பங்கேற்பு, குடும்பப் பொறுப்புகள் என நேரத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டியாயிற்று. வாசிப்புக்கும் நினைத்த அளவு நேரம் கிடைக்கவில்லை. தேவையை ஒட்டிய வாசிப்பு என்றானது.  ‘நீர்வழிப் படூஉம் புணை போல’ வாழ்வை எதிர்கொள்ளும் மனநிலை வாய்க்கப் பெற்றிருப்பதால் நடந்தவற்றை எண்ணி நிறைவு கொள்கிறேன். சிலவற்றை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த அல்லது நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாண்டு மூன்று நூல்கள் புதிதாக வெளியாகியுள்ளன. அவற்றையும் வேறு சில நூல்களையும் பற்றிய விவரம் தருகிறேன். 1 கவிதை மாமருந்து: நவீன கவிதை குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஏற்கனவே எழுதியவற்றைத் தொகுத்து நூலாக்கம் செய்தேன். நவீன கவிதையைப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கும் கல்வித்துறையினருக்கும் உதவும் வகையில் எழுதியவை. காலச்சுவடு வெளியீடு. விலை ரூ.250/- 2 உ.வே.சாமிநாதையரை ஒதுக்கலாமா?  உ.வே.சாமிநாதையரின் பதிப்புப் பணிகள், செயல்பாடுகள் குறித்துக் கடந்த சில ஆண்டுகளில் நான் எழுதிய […] - [முதல் மொழிப்போரில் பெண்கள்](https://perumalmurugan.in/noolarimugam11/):   தமிழர்களுக்கு நீண்ட வரலாறு இருப்பினும் அதை எழுதி வைப்பதிலும் அதற்கான ஆவணங்களைப் பாதுகாத்து வைப்பதிலும் ஆர்வம் மிகக் குறைவு. நவீன காலத்திலும் அதில் பெருமாற்றம் நிகழவில்லை. நிர்ப்பந்தம் ஏற்படும் போதுதான் அதைப் பற்றிச் சிந்திக்கவும் பதிவு செய்து வைக்கவும் தலைப்படுகிறோம். இருபதாம் நூற்றண்டு முழுக்கவும் தேசிய இயக்கம், திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தலித் இயக்கம், பெண் இயக்கம், கம்யூனிச இயக்கம் எனப் பல சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் தீவிரமாகச் செயல்பட்டிருக்கின்றன. இன்று இருபத்தோராம் நூற்றாண்டின் உலகத் தொழில்நுட்ப வசதிகளை எல்லாம் பெரும்பான்மையான தமிழ் மக்கள் அனுபவிக்கக் காரணம் இவ்வியக்கங்களின் இடைவிடாத செயல்பாடுகள்தான். ஆனால் அவற்றைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் மிகக் குறைவு. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற அனைத்துச் செயல்பாடுகளின் விளைவுகளையும் அபகரிக்கவும் தன்வயப்படுத்திக் கொள்ளவும் இந்துத்துவச் சக்திகள் முயல்கின்றன. ஒன்றிய அரசில் ஆட்சிக்கு வந்த கடந்த பத்தாண்டுகளில் இந்துத்துவத்தின் பரவலாக்கம் தமிழ்நாட்டில் மிகுந்திருப்பதை மறுக்க முடியாது. அதன் தாக்கத்தால் […] - [சகாயம் செய்த சகாயம் - முன்னுரை](https://perumalmurugan.in/noolarimugam9/):   பொதுவெளியும் பொதுத்தன்மையும் ‘சகாயம் செய்த சகாயம்’ என்னும் இந்நூலை நான் எழுத நேர்ந்த சந்தர்ப்பம் பற்றி இதன் முதற்பதிப்பு (ஆகஸ்ட் 2014) முன்னுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன்.  ‘மாதொருபாகன்’ பிரச்சினை  துரத்திய 2015இல் என் நூல்கள் அனைத்தையும் அச்சிடுவதை நிறுத்தும்படி பதிப்பகங்களைக் கேட்டுக்கொண்டேன். மாதொருபாகன் வழக்கில் 2016, ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு காலச்சுவடு பதிப்பகம் வழியாக எல்லா நூல்களும் மறுபதிப்பு கண்டன.  இந்த ஒருநூல் மட்டும் தங்கிவிட்டது. காரணம் இதன் சமகாலப் பொருத்தப்பாடு குறித்த குழப்பம்தான். சகாயம் அவர்கள் இப்போது பொதுவெளியில் இல்லை. நேர்மையின் அடையாளமும் தீவிரச் செயல்பாட்டாளருமான அவர் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இசைந்த கொடுக்காத காரணத்தால் பெரிய அதிகாரம் இல்லாத பதவிகளில் இருத்தி அரசு ஒதுக்கியது. மதுரை கிரானைட் ஊழல் தொடர்பான விசாரணை அதிகாரியாக நீதிமன்றமே அவரை நியமித்த சந்தர்ப்பம் ஒன்றைத் தவிர அவரது செயல்பாட்டுக் களங்கள் முடக்கப்பட்டன. அதனால் விரக்தி அடைந்தோ என்னவோ இன்னும் […] - [சென்னையில் மூன்று நாட்கள்](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/):   சென்னைப் புத்தகத் திருவிழா தொடங்கிய 08-01-26 அன்று ஆசி.கந்தராஜாவைச் சந்திப்பதற்காகச் சென்னை சென்றேன். டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற்ற பரத்ராஜ் ரவிதாஸின்  ‘பட்டறை’ நாவல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். மாலையில் நண்பர்கள் அலர் கேசவன், பாரதி கனகராஜ் ஆகியோருடன் புத்தகக் காட்சிக்குள் சற்று நேரம் உலவ முடிந்தது. ஆசி.கந்தராஜாவுடன் இரவு விருந்து உண்டுவிட்டு வேறு வேலைகள் காரணமாக இரவே ஊருக்குத் திரும்பிவிட்டேன். மீண்டும் சென்னைக்கு வருகிறேன். 17, 18, 19-01-26 (சனி, ஞாயிறு, திங்கள்) ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் இருப்பேன்.  ‘இந்து இலக்கியத் திருவிழா’வில் நானும் ஓவியர் அப்பூபெனும் பங்கேற்கும் ‘வாடிவாசல் வரைகலை நூல்’ குறித்த அமர்வு 17-01-26 சனி மாலை 5.30 மணிக்கு  நடைபெறுகிறது. அது முடிந்து  பெரியார் திடலில் நடைபெறும் தமிழர் திருநாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றுத் ‘தந்தை பெரியார் விருது’ பெற இரவு ஏழு மணியளவில் செல்கிறேன். 18-01-26 அன்று பிற்பகலில் புத்தகக் காட்சிக்குச் செல்கிறேன். […] - [பெரியார் வெளியிட்ட ‘அகத்தியர் ஆராய்ச்சி’](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d/):   தந்தை பெரியார் தம்  ‘குடிஅரசு பதிப்பகம்’ மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார். தாம் எழுதியவை, தம் இயக்கத்தைச் சார்ந்தோர் எழுதியவை ஆகியவற்றோடு பிறர் எழுதிய நூல்களையும் தேவை கருதி வெளியிட்டுள்ளார். அந்நூல்களுள் ஒன்று  ‘அகத்தியர் ஆராய்ச்சி.’ சென்னை இராஜதானி கலாசாலை தமிழாசிரியர் உயர்திரு. கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் எழுதிய நூல் இது. 1930ஆம் ஆண்டு இரண்டணா விலையில் வந்த 36 பக்கங்களே கொண்ட சிறுநூல். ஈரோடு ‘உண்மை விளக்கம் பிரஸ்’ஸில் முதல் பதிப்பு 2000 காப்பிகள் அச்சிடப்பட்டுள்ளது. குடிஅரசு பதிப்பக வெளியீட்டு வரிசையில் இது பதினைந்தாம் நூலாகும். இந்நூல் அதே ஆண்டில் மறுபதிப்பாக 1000 படிகள் அச்சிடப்பட்டுள்ளது. பிந்தைய பதிப்புகளும் வந்திருக்கலாம். விவரம் தெரியவில்லை. ‘யான் சொல்லுவதில் காணப்படும் குற்ற நற்றங்கள் ஒருபால் இருப்பினும் யான் ஆராயப் புகும் முறை சரியானதென்று தோன்றுமாயின் அதுவே யான் இன்று செய்யும் உபந்நியாசத்துக்குத் தக்க பலனாகும்’ (ப.2) என்று அவர் குறிப்பிடுவதால் ஏதோ நிகழ்வில் […] - [காவிரிப் பெருநிலம்](https://perumalmurugan.in/noolarimugam8/):   நவீன இலக்கியப் பரப்பு மிக விரிந்ததும் பல வகைமைகளைக் கொண்டதும் ஆகும். ஆனால் மிகச் சில எழுத்தாளர்களைச் சுற்றிய வட்டத்திற்குள் அதைச் சுருக்கும் முயற்சிகள் திட்டமிட்டோ இடாமலோ நடக்கின்றன. அதற்குள் சிக்கிக் கொள்ளும் வாசகர்களும் கடிவாளப் பார்வையுடன் திரிய நேர்கிறது. அக்கம்பக்கமும் பார்வையைத் திருப்பிச் சற்றே விசாலமாக்கிக் கொண்டால் விதவிதமான வாசிப்பு அனுபவங்களைத் தரும் நூல்களைக் கண்டடையலாம்; சுவைக்கலாம். கடந்த 2025 டிசம்பர் 31 அன்று பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் உரையாற்றிய போது ஓர் இளைஞர் வந்து தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு தாம் ஒருநூல் எழுதியிருப்பதாகவும் அதை எனக்குக் கொடுக்க விரும்புவதாகவும் சொன்னார்.  ‘அதற்கென்ன கொடுங்கள்’ என்றேன். கைவசம் படி இல்லை என்றும் அன்று மாலை ஈரோட்டில் ‘மகரந்தம் வாசிப்பு இயக்கம்’ நடத்திய கூட்டத்திற்கு வரும்போது தருவதாகவும் சொன்னார். கூட்டங்களுக்குச் செல்லும்போது இப்படிப் பல நூல்கள் கைக்கு வந்து சேரும். பெரும்பாலும் உள்ளூர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கவிதைத் தொகுப்புகளாக இருக்கும். அப்படி […] - [பரிபாடல், மதன விலாசம், அகநக](https://perumalmurugan.in/noolarimugam7/):   1 தமிழ்ச் செவ்வியல் நூல்களை உரையுடன் வெளியிடும் திட்டத்தை 2020 – 2021ஆம் நிதியாண்டில் அரசு வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வழியாக நூல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே பத்துப்பாட்டு நூல்களும் எட்டுத்தொகையில் சிலவும் வந்துள்ளன. அவ்வரிசையில் இவ்வாண்டு ‘பரிபாடல்’ வெளிவந்துள்ளது. பரிபாடல் என்பது இசைப்பாடல் வகையைச் சேர்ந்தது. அதைப் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் வந்துள்ளது. அத்தலைப்பிலேயே அமைந்த எட்டுத்தொகை நூலாகிய ‘பரிபாடல்’ பற்றிப் பல ஆய்வுகள் உள்ளன. இந்நூலில் 70 பாடல்கள் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் உ.வே.சாமிநாதையர் இதைப் பதிப்பித்த போது 22 பாடல்களே கிடைத்தன. பல்வேறு உரைகளிலும் மேற்கோளாகக் காட்டிய சில பாடல்களும் பாடற்பகுதிகளும் உள்ளன. அவற்றைப் ‘பரிபாடல் திரட்டு’ எனக் கொண்டு எல்லாவற்றுக்குமாக உரையுடன் இப்போது இந்நூல் வெளியாகியுள்ளது. நா.ஹரிகுமார் இந்நூலுக்கு நவீன மொழியில் விரிவாக உரை எழுதியுள்ளார். நூல் அறிமுகம், பாடியோரும் இசை வகுத்தோரும், பரிபாடல் […] - [வெளிகளைக் கொண்டிருக்கும் நூல்](https://perumalmurugan.in/noolarimugam5/):    உழவுக் குடும்பப் பின்னணி கொண்டவன் என்பதால் பிறந்தது முதலே பூனை, நாய், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றோடு தான் வளர்ந்து வந்தேன். நீர்வளம் அற்ற மேட்டுக்காட்டு வேளாண்மையில் இந்த வளர்ப்பு விலங்குகள் எங்கள் பொருளியல் தேவைகளை நிறைவு செய்வனவாக இருந்தன. எங்களை மட்டுமல்லாமல் ஆடு மாடுகளையும் காவல் காக்கும் நாய்களும் தானியத்திற்குப் பெருஞ்சேதம் விளைக்கும் எலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலையைச் செய்யும் பூனைகளும் பொருளியலுக்கு அவசியமானவை. ஆடுமாடுகளின் பட்டியிலும் கட்டுத்தறிகளிலும் உழன்று கிடந்தவன் என்பதால் அவற்றைப் பற்றி மிகுதியும் அறிந்தவன் என்னும் சிறுகர்வம் எனக்குண்டு. அதைச் சற்றே மட்டுப்படுத்தியவை கால்நடை மருத்துவரும் எழுத்தாளருமான நோயல் நடேசன் அவர்களின் கட்டுரைகள். அவர்  தம் அனுபவங்களைச் சுவையாக விவரிக்கும் கட்டுரைகளைக் கொண்ட ‘வாழும் சுவடுகள்’ என்னும் நூல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இப்போது இருபது கட்டுரைகளைத் தொகுத்து ‘நாலு கால் சுவடுகள்’ நூல் உருவாகியுள்ளது. ‘அசோகனின் வைத்திய சாலை’, ‘பண்ணையில் ஓர் மிருகம்’ என அவர் […] - [சற்றே பிறழ்தல்](https://perumalmurugan.in/noolarimugam1/):   எல்லா இலக்கிய வடிவங்களும் மொழியின் பல்வேறு சாத்தியங்களை முயன்று பார்க்கும் களமாக விளங்குகின்றன. குறிப்பான சிலவற்றைச் சான்றாதாரமாகக் காட்டி அவையே  அந்த வடிவத்தின் உச்சம் என்று போற்றும்  ‘நவீன மரபுப் பார்வை’ இப்போது செல்லுபடியாவதில்லை. ஒருவடிவம் நூறாண்டுகளைக் கடந்தும் செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்றால் அது தன்னை முடக்கும் முயற்சிகளை எல்லாம் முறியடித்து நிலைபெற்றிருக்கிறது என்று பொருள். மேலும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அது இடைவிடாது சல்லிவேர்களைப் பரப்பிச் செல்கிறது என்றும் பொருள். சிறுகதை வடிவம் இன்றும் புதிதாக விளங்குகிறது. அதற்குக் காரணம் அவ்வடிவத்தில் நிறைய எழுதுகிறார்கள் என்பதல்ல. அதன் சாத்திய எல்லைகள் விரிவாகிக் கொண்டிருக்கின்றன. இப்போது குறுங்கதைகள், நுண்கதைகள் என்றெல்லாம் பரிசோதனை முயற்சிகள் நடக்கின்றன.  ‘குறுங்கதை’ என்பது மிகச் சிறிய கதை என்று எடுத்துக் கொண்டால் முன்னோடிகளாகிய புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் ஆகியோரே அவ்வாறு சில கதைகளை எழுதியுள்ளனர்.  ஒவ்வொரு எழுத்தாளரும் அப்படி ஒரு கதையாவது எழுதியிருப்பார். அதுவே ஒருவகையாக உருப் பெறும்போது […] - [கூர் தீட்டிய புலன்](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/):   சமூக வலைத்தளத்தால் வெளியீட்டு வாய்ப்பு பெருகிய பிறகு எழுதுவோர் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டு தொடங்கிய போது சிறுகதையில் ஒருவகைத் தேக்கம் நிலவுவதான தோற்றம் இருந்தது. அதைத் தகர்த்தது சமூக வலைத்தளம். ஒருவர் தம் கதையை வெளியிட  அச்சிதழைச் சார்ந்திருக்கும் நிலையை அது மாற்றியது. எழுதிப் பிரசுரித்த பிறகு அதைப் பற்றிய வாசகப் பார்வையை அறிந்துகொள்ளக் காத்துக் கிடக்கும் சூழலும் மாறிற்று. அதுவும் கடந்த பத்தாண்டுகளில் நேர்ந்திருக்கும் மாற்றம் பெரிது. இரவு கதையை அனுப்பி விட்டு அதிகாலையில் எழுந்து பார்த்தால் இணைய இதழ் ஒன்றில் அது படத்துடன் பிரசுரமாகியிருக்கிறது. எத்தனை பேர் வாசித்திருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது. சில பின்னூட்டங்களும் கிடைக்கின்றன. கதை எழுதியதும் உடனே வெளியிட விரும்பினால் தம் வலைத்தளத்திலோ முகநூல் உள்ளிட்ட தளங்களிலோ சில நொடிகளில் பதிவாக்கி  விடலாம். வாசிக்கிறார்களோ இல்லையோ பதிவான நொடியிலிருந்து விருப்பக் குறியீடுகள் வர ஆரம்பிக்கின்றன. சிலர் சட்டென வாசித்துக் கருத்தும் சொல்கிறார்கள். […] - [விஸ்வரூப  தரிசனம்](https://perumalmurugan.in/noolarimugam2/):   பேசவும் பழகவும் மிகவும் சுவாரசியமான மனிதர் ஆசி கந்தராஜா. ‘கள்ளக்கணக்கு’ என்னும் அவருடைய சிறுகதை நூலை 2018இல் வெளியிட்டுப் பேசி இருக்கிறேன். அவர் எழுதிய சுவையான அனுபவக் கட்டுரைகளைக் கொண்ட நூல் ‘மண் அளக்கும் சொல்.’   அதற்கு மதிப்புரை எழுதியுள்ளேன். இரண்டையும் வாசித்தபோது புனைவுக்கும் அல்புனைவுக்கும் உள்ள இடைவெளியைப் பெரிதும் குறைப்பவை அவர் எழுத்துக்கள் என்று தோன்றியது. ஆஸ்திரேலியப் பயணத்தின் போது சிட்னியில் அவருடன்  சில நாட்கள் தங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. ’உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டும்’ விருந்தோம்பல் அவருடையது. அவர் மனைவியின் கைச்சமையல் பிரசித்தி பெற்றது. அதைப் பற்றிய பெருமையும் கொண்டவர். இரண்டையும் ஒருசேர அனுபவிக்கும் பேறு பெற்றேன்.   எதைப் பற்றியும் மனம் கொள்ளும் வகையில் உரையாடும் ஆற்றல் உடையவர். எழுத்தில் காணும் நகைச்சுவையும் பகடியும் அவருக்கு இயல்பாக அமைந்தவை. பேராசிரியராக, பயிரியல் துறை சார்ந்த அறிவியல் அறிஞராக அவர் ஆற்றிய பணிகள் பல. துறைசார் புலமையின் தெறிப்புகள் கொண்ட […] - [மூன்று நூல்கள்](https://perumalmurugan.in/5052-2/):   1 பரத்ராஜ் ரவிதாஸ் எழுதிய ‘பட்டறை’ நாவல் வெளியீட்டு நிகழ்வு இன்று (08-01-26) நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கிறேன். அந்நாவலுக்கு நான் எழுதிய பிற்குறிப்பு இது: சிறுதொழிற்கூடம் ஒன்றைக் களமாகக் கொண்ட நாவல் ‘பட்டறை.’ சில இயந்திரங்களினூடே இயங்கும் விரல் விட்டு எண்ணத்தக்க மனிதர்கள். ஆனால் அங்கே விரியும் கதைகள் ஏராளம். பசி, காதல், காமம், நட்பு, துரோகம், அன்பு, வன்மம், சுரண்டல் என எல்லாம் கலந்த சமூகச் சிற்றலகு பட்டறை. தாம் புழங்கும் இடம் நாற்சுவர் எனினும் அதற்குள் எல்லாவற்றையும் அவிழ்த்துப் பரப்பி விடும் இயல்பு இந்த மனிதருக்கு எங்கிருந்து தான் கிடைத்ததோ? ஒவ்வொரு மாந்தருக்கும் தனி அடையாளம் கிடைக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறார் பரத்ராஜ் ரவிதாஸ். மாந்தர்கள் இயைந்தும் முரண்பட்டும் வாழ்வதை அப்பட்டமாக விவரித்திருக்கிறார். பாவனை வாழ்வில் இருக்கிறது; பரத்ராஜின் எழுத்தில் இல்லை. பட்டறைக்குள் மூச்சு முட்ட உழன்று தப்பித்தால் போதும் என்று வெளியே ஓடிவரும் மனநிலையை உருவாக்கியிருக்கும் எழுத்து. பரத்ராஜ் […] - [மலாயாவில் பெரியார்](https://perumalmurugan.in/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/):   கோலாலம்பூரில் 21-12-25 ஞாயிறு அன்று  நடைபெற்ற ‘வல்லினம் விருது வழங்கும் விழா’வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இம்மாதம் மலேசியா சென்றிருந்தேன். விழாவில் பங்கேற்றோர் மூலமாக நான் வந்திருக்கும் செய்தியை அறிந்த தோழர் கோவிந்தசாமி முனுசாமி அவர்கள் அன்று இரவு பதினொரு மணிக்குச் செய்தி அனுப்பியிருந்தார். விழா நிறைவை நண்பர்களோடு கொண்டாடிவிட்டுத் தாமதமாக அறைக்கு வந்ததும் அவர் செய்தியைப் பார்த்து அழைத்தேன். மறுநாள் காலை சந்திக்க முடியுமா என்று கேட்டார். காலை எட்டுமணிக்கு வர முடிந்தால் சந்திக்கலாம் என்றேன். அப்படியே அவரும் தோழர் தமிழ் வேந்தனும் வந்தனர்;  சந்தித்தோம். பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசியத் தலைவராகவும் தோட்ட நிர்வாகிகள் மன்றத்தின் தலைவராகவும் இருக்கிறார் கோவிந்தசாமி. மலேசியாவில் திராவிடர் இயக்கச் செயல்பாடுகள் பற்றிய பல தகவல்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.  ‘The Dravidian Movement in Malaysia’ என்னும் தலைப்பில் விரிவான குறிப்புகளைத் தயார் செய்திருக்கிறார். கொஞ்ச காலம் முன்னால் மலேசியா முழுவதுமாகத் திராவிடர் கழகம் […] - [தற்குறி, தற்குறித்தனம், தற்குறிப்பயல்](https://perumalmurugan.in/tamilarika-7/):   (இந்தக் கட்டுரைக்கு என்ன படம் போடுவது எனக் குழம்பி ஒருவழியாக இருபடங்களைச் சேர்த்திருக்கிறேன். கட்டுரை எழுதும் சிரமம் ஒருபுறம் என்றால்  வெளியிடுவது அதைவிடச் சிரமமாக இருக்கிறது. என்னதான் செய்வது?) தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமாகிய விஜய் ரசிகர்களை அல்லது தொண்டர்களைக் குறிக்கத் ‘தற்குறி’ என்னும் சொல் பயன்பாடு சமீபத்தில் பிரபலமாயிற்று. அதைப் பயன்படுத்துவது குறித்த விவாதங்களும் நடைபெற்றன.  இச்சொல் 1930களில் வெளியான சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியிலேயே (தமிழ் லெக்சிகன்) இடம்பெற்றுள்ளது. இதைப் பழைய சொல்லாகப் பலர் கருதுகின்றனர். ‘அந்தக் காலத்தில் இப்படி வழங்கியது’ என்று பொதுவாகச் சொல்வதைக் காண முடிகிறது. ‘ஒரு காலத்தில் படிப்பறிவு இல்லாத, எழுத படிக்க தெரியாதவர்களை குறிப்பிடும் வார்த்தையாக பயன்பாட்டில் இருந்தது’ என்று எழுதுகின்றனர். இச்சொல் பழந்தமிழ் இலக்கிய ஆட்சி பெற்ற சான்று ஒன்றும் இல்லை. ஆனால் கல்வெட்டுச் சான்று இருக்கிறது. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், தொகுதி 5இல் இடம்பெற்றுள்ள கல்வெட்டு ஒன்றில் (ப.105)  ‘கண்டராதித்தப் […] - [கெட்ட வார்த்தைகள் அதிகம்!](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/):   எனது ‘கோடித்துணி’ சிறுகதையைத் தழுவி உருவான திரைப்படம் ‘அங்கம்மாள்.’ அது கடந்த வெள்ளி (05-12-25) அன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. நட்சத்திர மதிப்பு கொண்ட படம் இல்லை எனினும் முக்கியக் கதாபாத்திரமாகிய கீதா கைலாசத்தின் நடிப்பு பெரிதும் பாராட்டப்படுகிறது. நல்ல விமர்சனங்களும் வந்துள்ளன. ‘மின்னம்பலம்’ இதழில் வந்துள்ள விமர்சனம் சுவாரசியமாக இருந்தது. காரணம் அதில் என் எழுத்துக்கள் பற்றி ஒருபகுதி இடம்பெற்றிருப்பதுதான். அப்பகுதிக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன்.  முழுமையாக வாசித்துப் பாருங்கள். https://minnambalam.com/angammal-movie-review/ தங்கமென ஜொலிக்கிறாளா ‘அங்கம்மாள்?’ – விமர்சனம் திருநெல்வேலி மாவட்ட கிராமம் ஒன்றில் வாழும் பெண்மணி அங்கம்மாள்(கீதா கைலாசம்), இளம் வயதிலேயே கணவன் இறந்த நிலையில் போராடி கஷ்டப்பட்டு குடும்பத்தை தூக்கி நிறுத்தி , மூத்த மகனுக்கு (பரணி)கல்யாணம் செய்து வைத்து பேத்தி பார்த்து, இளைய மகனை (சரண் சக்தி) டாக்டருக்குப் படிக்க வைத்து, நிமிர்ந்து விட்ட இறுமாப்பு அவளுக்கு உண்டு. அது மற்றவர்களை எடுத்தெறிந்து அதட்டி அடக்கிப் […] - [செம்மையர் நஞ்சுண்டன்](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d/):   ‘எடிட்டிங்கும் தமிழ் இலக்கியமும்’ என்னும்  தலைப்பில் ஷோபாசக்தி தம் முகநூலில் பதிவு எழுதியிருக்கிறார். எடிட்டிங் தொடர்பான அவர் கருத்துக்கள் அனைத்தும் எனக்கும் உடன்பானவை. அப்பதிவு எனக்குச் சில நினைவுகளைத் தூண்டியது. அதில் எடிட்டிங் என்பதற்கு நிகரான சொல் பற்றி அவர் எழுதியிருக்கும் பகுதி இது: ‘…‘பதிப்பாசிரியர்’ என்பது ‘எடிட்டர்’ என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல்லாக இப்போது எனக்குப் படவில்லை. ‘தொகுப்பாளர்’ என்பதும் சரியானதல்ல. ‘செம்மையாக்கம்’ எனச் சொல்லலாமா என்றும் ஒரு யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது. இலக்கியப் பிரதி எடிட்டர் என்பதற்கு என்னதான் பொருத்தமான தமிழ்ச் சொல் என்று இன்னும் தேடிக்கொண்டேயிருக்கிறேன்.’ ‘செம்மையாக்கம்’ எனச் சொல்லலாமா என்று யோசனை ஓடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். மகிழ்ச்சி. அதையே பயன்படுத்தலாம் என்பதுதான் என் எண்ணம். நான் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் ‘துயரமும் துயர நிமித்தமும்’ 2004ஆம் ஆண்டு ‘காலச்சுவடு’ பதிப்பக வெளியீடாக வந்தது. காலச்சுவடு வெளியிட்ட என் முதல் நூல் அது. என் […] - [அறுபதாம் பிறந்த நாள் : நூல்கள் தரும் மகிழ்ச்சி](https://perumalmurugan.in/pm60/):   இன்று (அக்டோபர் 15) எனது அறுபதாம் பிறந்த நாள். ஒருவர் அறுபது வயது வரை வாழ்வதைப் பெருஞ்சாதனையாகக் கருதும் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இருந்தது. மருத்துவ வளர்ச்சி, நவீன மயமாக்கல் மூலமாக இருபதாம் நூற்றாண்டில் படிப்படியாக நம் மக்கள் ஆயுள் விருத்தியடைந்து அறுபது வயது வாழ்வது சாதாரணம் என்னும் நிலையை இருபத்தொன்றாம் நூற்றாண்டில் எட்டியிருக்கிறோம். அறுபதாம் கல்யாணம் நடத்துதல், மணிவிழா கொண்டாடுதல் என அறுபதாண்டு வாழ்ந்ததைப் போற்றும் நிகழ்வுகளின் தொடர்ச்சி இன்றும் நடைபெறுகிறது. இந்தப் போற்றுதல் என்னையும் விடவில்லை. நண்பர்களும் மாணவர்களும் சில திட்டங்களை முன்னெடுக்கிறார்கள். அவற்றைக் கேட்கையில் கூச்சமாக இருக்கிறது; ஒருவகை வேட்கையும் உருவாகிறது. வேட்கையைத் தொலைத்துவிடும் பக்குவம் இன்னும் வாய்க்காத மனதை என்ன செய்வதென்று தெரியவில்லை. சரி, எதையாவது காரணமாகக் கொண்டு சில விஷயங்கள் நடந்தால் நல்லது எனச் சமாதானம் கொள்கிறேன். ‘உயிர் எழுத்து’ ஆசிரியர் நண்பர் சுதீர் செந்தில் ஆகஸ்ட் மாதத்தில் அழைத்தார். சில ஆண்டுகளுக்குப் […] - [நாமக்கல்  ‘விஜய’ம்  ](https://perumalmurugan.in/namakkal-vijayam/):   27-09-2025 சனி அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலில் வந்து பேசிய ஊர் நாமக்கல். கரூர் துயரச் சம்பவம் காரணமாக நாமக்கல் கூட்டச் செய்திகள் பெரிதாக வரவில்லை; வந்தவையும் கவனம் பெறவில்லை. நாமக்கல்லில் வசிப்பவன் என்னும் அடிப்படையில் நான் கண்டவற்றையும் விசாரித்து அறிந்தவற்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன். இதைச் செய்தியறிக்கையாகக் கருதலாம். வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் சேலம் சாலைக்குச் சில வேலைகளுக்காகப் போய் வந்தேன். கடைவீதியில் இருந்து திருச்செங்கோடு, சேலம் சாலைகள் பிரிகின்றன. அப்பிரிவுக்கு ஐம்பதடி முன்னால் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோயில்களுக்குச் செல்லும் குறுகிய சாலையும் பிரிகிறது. சேலம் சாலை தொடங்கியதும் நூற்றைம்பது அடி தூரத்தில் கே.எஸ். திரையரங்கம் உள்ளது. அதனருகில்தான் விஜய் பேச இருந்தார். சாலையின் இருபுறமும் பெரும்பெரும் கடைகள். சாலையில் வண்டியை நிறுத்தித்தான் பேச வேண்டியிருக்கும். வழி நெடுகச் சாலையுலா (Road show) வந்து ஓரிடத்தில் நின்று இருபதிலிருந்து முப்பது நிமிடம் விஜய் […] - [அருட்பெருவெளியில் ரமேஷ் பிரேதன்](https://perumalmurugan.in/ramesh-predhan/):   எழுத்தாளர் ரமேஷ் பிரேதனைத் தனிப்பட்ட முறையில் நான் அறிந்ததில்லை.  1990களில் ரமேஷ் – பிரேம் இருவரும் இணைந்து எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் சந்தித்துச் சில சொற்கள் பேசியிருக்கிறேன். எழுத்திலும் சொந்த வாழ்விலும் பெரும்கலகக்காரராகத் தோன்றினார். அவர் பேசும் கோட்பாடுகள், இலக்கியப் பார்வையோடு எனக்கு ஒட்டுதல் ஏற்படவில்லை. இருவரும் இணைந்து எழுதிய அப்போதைய எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். ‘சொல் என்றொரு சொல்’ நாவல் மனதில் பதிந்த எழுத்து. சில சிறுகதை, கவிதை நூல்களையும் வாசித்துள்ளேன். ‘முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன’ சிறுகதைத் தொகுப்பும் முக்கியமானது. அத்தொகுப்பு நல்ல வரவேற்பும் பெற்றது. அவர் தனித்து எழுதத் தொடங்கிய பிறகு சிலவற்றை வாசிக்க முயன்று இயலாமல் பின்வாங்கினேன். சொந்த வாழ்வின் கசப்புகள் மீதூர எழுதப்பட்டவையாகத் தோன்றி விலக்கின. ஒற்றைப் பொருள் சார்ந்தே மீண்டும் மீண்டும் எழுதுவதாகவும் தோன்றிற்று. 2000 முதல் 2010 வரை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட சில நூல்களுக்குச் செம்மையராகச் […] - [நாமக்கல் மாநகராட்சியின் பேரவலம் 1](https://perumalmurugan.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/):   நகராட்சியாக இருந்த நாமக்கல் இவ்வாண்டு மாநகராட்சி ஆயிற்று. அதற்காகப் பல ஊராட்சிகளை நகரத்துடன் இணைத்தனர். அதனால் சொத்து வரி உயர்வு, ஊராட்சிகளில் வசித்தவர்களுக்கு நூறுநாள் வேலைத்திட்ட வாய்ப்பின்மை என எதிர்மறை விளைவுகள் பல. சில நல்ல விஷயங்களாவது நடக்கும் என்றிருந்தோம். குறிப்பாகப் புதைசாக்கடைத் திட்டம் மாநகராட்சிப் பகுதி முழுவதற்கும் விரிவாகும் என்றார்கள். கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால் என எதுவும் இல்லாத தெருக்களே நாமக்கல்லில் மிகுதி. புதைசாக்கடைத் திட்டம் இதற்கொரு முடிவைக் கொண்டு வரும் என்று எதிர்பார்த்திருந்தோம். நிதி ஒதுக்கீடு முடிந்து பெரிய நிறுவனம் ஒன்று இவ்வேலைக்கான ஒப்பந்தத்தை எடுத்தனர். அது வடநாட்டு நிறுவனம். தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்கள் என்ன ஆனார்கள், அரசு ஏன் வடநாட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்தது என்று தெரியவில்லை. வடநாட்டு ஒப்பந்ததாரர் என்பதால் வேலைக்கென குஜராத், ஜார்கண்ட், பீகார் முதலிய வடமாநிலத் தொழிலாளர்கள் வந்துள்ளனர். மேற்பார்வையாளர், பொறியாளர், ஜேசிபி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் அனைவரும் வடக்கர்தான். எந்த வேலைக்கும் […] - [எந்த முத்துராமலிங்கத் தேவர்?](https://perumalmurugan.in/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87/): சென்னை, தரமணியில் உள்ள அறிவுலகச் செல்வமான ‘ரோஜா முத்தையா நினைவு ஆராய்ச்சி நூலகம்’ பற்றியும் அங்கே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் நூல்கள் குறித்தும் ‘ஆயிரங்காலத்துப் பரண்’ என்னும் தலைப்பில் ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடர் வெளியாகிறது. வெகுஜன இதழில் இத்தகைய தொடர் வருவது மிக நல்லது. நூலகம், பழந்தமிழ் இலக்கியம், தமிழில் வெளியாகியுள்ள வகைவகையான நூல்கள் முதலியவற்றை பெருமக்கள் திரளுக்குக் கொண்டு சேர்க்கும் அபூர்வமான தொடர் இது. வெ.நீலகண்டன் எழுதி வருகிறார். நூலகப் பொறுப்பாளர்களிடம் செய்திகளைக் கேட்டுக்கொண்டு எழுதுகிறாரா, அவரே தரவுகளை எல்லாம் நேரடியாகப் பார்த்து எழுதுகிறாரா என்று தெரியவில்லை. எப்படியிருப்பினும் சரி, தரவுகளையும் தகவல்களையும் கவனமாகவும் பொறுப்பாகவும் கொடுக்க வேண்டும்; ஒருமுறைக்கு இருமுறை, மும்முறை சரிபார்க்க வேண்டும். அப்படிச் செய்வதாகத் தெரியவில்லை. செம்மொழித் தகுதிக்கான இலக்கிய வளமாகிய தொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட நாற்பத்தொரு நூல்களின் முதல் பதிப்பில் சிலவற்றைத் தொட்டுப் பேசும் கட்டுரை இவ்வாரம் வெளியாகியுள்ளது. அவற்றை ரோஜா முத்தையா […] - [புதுமைப்பித்தன் போட்ட ‘ம்’](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae/): புதுமைப்பித்தன் நினைவு நாள் இன்று (ஜூன் 30). ஆ.இரா.வேங்கடாசலபதியின் பேருழைப்பில்  ‘புதுமைப்பித்தன் களஞ்சியம்’ உருவாகியிருக்கிறது. புதுமைப்பித்தன் கதைகள், புதுமைப்பித்தன் கட்டுரைகள், புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் ஆகிய முப்பெருந்தொகுதிகளை அடுத்து நான்காவதாக இக்களஞ்சியம் வெளியாகிறது. புதுமைப்பித்தனின் சமகாலத்தவர் எழுதிய மதிப்புரைகள், கட்டுரைகள், இரங்கல் உரைகள் எனப் பலவற்றையும் கொண்ட இந்நூல் கிட்டத்தட்ட 1200 பக்கங்கள் கொண்டது. நூலைக் கண்ணால் கண்டும் கையால் எடுத்தும் மகிழ்ந்திருக்கிறேன். இனித்தான் வாசிக்க வேண்டும். சென்னையில் இன்று நடைபெறும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சிறப்புற வாழ்த்துக்கள். 000 தனிப்பாடல்களில் புதுமைப்பித்தனுக்கு நல்ல ஈடுபாடு. ஏதாவது ஒரு பாடலை எடுத்துத் தம் பார்வையில் விவரித்துச் சில கட்டுரைகள் எழுதியுள்ளார். நெகிழ்வாகக் கண்டால் தனிப்பாடல் பற்றி அவர் எழுதியவை ஒன்பது கட்டுரைகள். தனிமை, காணாமற் போன பாக்குவெட்டி, இலைக்குணம், பஞ்சமோ பஞ்சம், வாணன்: ஒரு இலட்சிய வீரன், நமது கலைச்செல்வம், கூழுக்குப் பாடி, பட்டணங்களைப் பற்றி ஆண்டானின் அபிப்பிராயம், தமிழர் நாகரிகத்தில் கிராம வாழ்க்கை […] - [தமிழ் – கன்னடம் - கமலஹாசன்](https://perumalmurugan.in/karuththurimai/): (குறிப்பு:  ‘தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்’ என்று கமலஹாசன் பேசிய சர்ச்சை தொடர்பாக நான் எழுதிய கட்டுரை இன்றைய (09-06-25) ஆங்கில இந்து (The Hindu) நாளிதழில் Decoding the Kamal-Kannada episode என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பையும் தமிழ் வடிவையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்கள் வாசிக்கவும். இணைப்பு: https://www.thehindu.com/opinion/op-ed/decoding-the-kamal-kannada-episode/article69672123.ece  ) ‘தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்’ என்று கமலஹாசன் பேசியது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துவிட்டது. இது அவர் புதிதாகக் கண்டுபிடித்த கருத்தல்ல. இருநூற்றாண்டுகளாகத் தமிழ்ச் சூழலில் நிலவிவருவதுதான். கால்டுவெல்லும் சரி, பிந்தைய மொழியியலாளர்களும் சரி, தொல்திராவிட மொழியிலிருந்து பிரிந்தவற்றைத் திராவிட மொழிக் குடும்பம் என்று வரையறுத்து ஏற்றுக்கொண்டனர். எனினும் தமிழ்த் தேசியக் கருத்துடையோர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழில் இருந்து பிரிந்தவையே திராவிட மொழிகள் அனைத்தும் என்று கூறி வந்தனர். அதன் உச்சமாக ‘உலகின் முதல் மொழி தமிழே; அதிலிருந்து உருவானவையே உலக மொழிகள் எல்லாம்’ என்றும் கூறினர். இருவேறு சிந்தனைக் […] - [ஒரு சிறுகதை; ஒரு மரபுத்தொடர்](https://perumalmurugan.in/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a/): தற்போது இணைய இலக்கிய இதழ்கள் பல வருகின்றன. அவற்றில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை. 2000க்குப் பிறகு சில ஆண்டுகள் சிறுகதை எழுத்தாளர்கள் குறைந்திருந்தனர். வெளியீட்டு வாய்ப்புகள் இல்லாதது அதற்குக் காரணமாக இருக்கலாம். இணைய இதழ்களின் எண்ணிக்கையும் பக்க வரையறை பற்றிய பிரச்சினை இல்லாமையும் புதியவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கமும் சேர்ந்து இன்று கதைகளின் எண்ணிக்கையை அபரிமிதமாகக் கூட்டியிருக்கின்றன. இவ்வாறு வெளியாகும் கதைகள் எல்லாவற்றையும் வாசிக்க முடிவதில்லை. குத்துமதிப்பாகச் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து வாசிப்பதுண்டு. ஜூன் 2025 ‘நடுகல்’ இதழில் வெளியாகியுள்ள ‘காதுகுத்து’ சிறுகதையை அப்படித்தான் வாசித்தேன். எழுதியவர் ந.சிவநேசன். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆசிரியர் பணி. ஏற்கனவே சில நூல்கள் வெளியாகியுள்ளன.  ‘ஆனந்த விகடன்’ உள்ளிட இதழ்களில் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார்.  ‘காதுகுத்து’ மிகச் சுவாரசியமான கதை. எடுத்துக்கொண்ட பொருளும் சொல்முறையும் கதையைச் சுவையாக்கியிருக்கின்றன. ஒருவிஷயத்தை அதீதப்படுத்துவது கதைகளில் எளிமையான உத்தி. பிள்ளைகளின் காதுகுத்து நிகழ்ச்சியைச் செலவில்லாமல் சாதாரணமாக நடத்த விரும்பும் ஒருவனை […] - [புனைவில் இசைக்கப்படும் விடுதலை - ஜார்ஜ் ஜோசப்](https://perumalmurugan.in/vimarsanam/): (ஜூன் 2025 காலச்சுவடு இதழில் என் சிறுகதைகள் குறித்து ஜார்ஜ் ஜோசப் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. முழுமையாகக் கதைகளை வாசித்து தம் அவதானிப்புகளை விரிவாக இக்கட்டுரையில் முன்வைத்துள்ளார். வாசிப்புச் சுவை மிக்க விமர்சனக் கட்டுரை. அதன் ஒரு பத்தியை மட்டும் இதில் தருகிறேன். காலச்சுவடு அச்சிதழில் கட்டுரையை முழுமையாக வாசிக்கலாம். சந்தா செலுத்தியோர் அல்லது செலுத்தி இணையத்திலும் வாசிக்கலாம். இணைப்பு:  https://kalachuvadu.com/magazines/kalachuvadu/issues/306/articles/17-punaivilisaikapadumviduthalai  ) நிறைய எழுத்தாளர்களுக்குச் சிறிய வெளிகளை உடைய கதைகளைக் கட்டமைப்பது எளிதாகக் கைக்கூடிவிடும். ஒரு கிராமமே பங்கேற்றுத் திருடனைப் பிடிப்பது, மரண வீட்டைச் சித்திரப்படுத்துவது, உடன்போகிய காதல் இணையைத் குழுவாகத் துரத்திச் செல்வது, திருவிழா எடுப்பது போன்று நிறைய கதாப்பாத்திரங்களுக்கு இடமளிக்கக்கூடிய களங்களை பெ.மு. இலகுவாகக் கையாள்கிறார். அத்தகைய கதைகளில் குறைந்தது ஐந்திற்கும் மேற்பட்டோரது பார்வைகளும் பேச்சுகளும் நடத்தைகளும் பதிவாகிவிடுகின்றன. அப்பதிவுகள் ஒரு கூட்டு மனச் சித்திரத்தை உண்டாக்கிக் கதையை விசாலமாக்குகிறது. கதையின் அர்த்த அடர்த்தியைக் கூட்டித் தருகிறது. அனாவசியமான […] - [தமிழில் இருந்து பிறந்ததா கன்னடம்?](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%be/): திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில்  நடிகர் கமலஹாசன் ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அதற்காகக் கர்நாடக அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஓர் அமைப்பு அவர் முகத்தில் கரி பூச முயன்றதாகக் கூறியுள்ளது. மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கர்நாடகத்திற்குள் அவரை நுழைய விட மாட்டோம் என்றும் அவர் நடித்த திரைப்படத்தைத் திரையிடவும் அனுமதிக்க மாட்டோம் என்றும் மிரட்டுகின்றனர். அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வருகின்றன. ‘தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்’ என்னும் கருத்து சரியோ தவறோ அதைத் தெரிவிக்கக் கமலஹாசனுக்கு உரிமை உள்ளது. அதற்கு மறுப்பு, கண்டனம் எல்லாம் தெரிவிக்கலாம். மொழியியலாளர்கள், மொழி அறிஞர்கள் கருத்துக்களை எடுத்துப் பேசலாம். ஆனால் ‘கர்நாடகத்திற்குள் நுழைய விட மாட்டோம்’ என்பதும் ‘திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம்’ என்பதும் அவரது வாழ்வுரிமையைப் பறிக்கும் மிரட்டல். வன்முறை சார்ந்த மிரட்டல் தவறானது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வதே சரியானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த […] - [படைப்புக் குழுமம் நேர்காணல் 3](https://perumalmurugan.in/nerkanal5/): பறவைகள் பற்றி எழுதினேன் ஏறுவெயிலை நாவலாக ஆக்கியதன் பின்னனி ஏதும் இருக்கிறதா? பா.செயப்பிரகாசம் அவர்களைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு வெளியான இடதுசாரி இலக்கிய இதழான ‘மனஓசை’யில் கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். சிறுகதை வடிவம் எனக்குப் போதுமானதாக இல்லை. அப்போது என் கதைகளை வாசித்து வந்த மனஓசை ஆசிரியர் குழு உறுப்பினரான தோழர் சுரேஷ் என்கிற சீனிவாசன் ‘நீங்கள் நாவல் எழுதுவதுதான் உங்கள் பிரச்சினை தீர வழி’ என்று சொன்னார். அவர் கொடுத்த தைரியத்தைப் பிடித்தபடி மேற்சென்று எழுதிய நாவல்தான் ‘ஏறுவெயில்.’ நகர்மயமாதலால் பெரிதும் பாதிக்கப்பட்ட குடும்பம் என்னுடையது. அப்பிரச்சினையை மையமாகக் கொண்டு குடும்பம் மட்டுமல்லாமல் ஒரு கிராமமே என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறது, மாற்றத்தின் போது மனித மனோபாவங்கள் எப்படி இருக்கின்றன என எளிதாக அவ்வுலகத்தில் பயணம் செய்தேன். 15. எனக்கு நெருக்கமானது, எளிதாக  வெளிப்படுத்துவதற்குக் கவிதையே அருமையான வடிவம் எனச் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் சொந்தக் குரலாகவே ஒலிக்க முடியும் என்பதாலா? இருக்கலாம். மேலும் […] - [படைப்புக் குழுமம் நேர்காணல் 2](https://perumalmurugan.in/nerkanal4/): ஆசுவாசம் தருவது கவிதை வட்டார இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. அப்படியே மொழிபெயர்த்தால் அதன் மாெத்தக் கருவும் அந்நிய மொழியில்  மூலத்தின் உயிர்ப்பை இழந்து விடாதா? இதை எப்படிக் கையாள்கிறீர்கள்? மொழிபெயர்ப்பு திருப்தியாக இருக்கிறதா? எப்படி அவற்றைச் சரிபார்க்கிறீர்கள்? ஆங்கிலத்தைப் பொருத்தவரை ஒரு நூலை வெளியிடுவது என்பது நீண்ட முறைப்பாடு (process). அதுவும் மொழிபெயர்ப்பு என்றால் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். பதிப்புக் குழு (Editorial board)  இருக்கும். மொழிபெயர்ப்பைச் சரிபார்ப்பது, அதில் வரும் சிக்கல்களைத் தீர்க்கும் முறைகளை விவாதித்து முடிவெடுப்பது, செம்மைப்படுத்துவது என அக்குழு முறையாகச் செயல்படும். ஆகவே எழுத்தாளருக்கு அதிகக் கஷ்டம் இல்லை. வட்டார வழக்கு என்பது பெரிய பிரச்சினை இல்லை. அதன் பொருளை மொழிபெயர்ப்பாளர் அறிந்துகொண்டு  நிகரான சொல்லைப் பெறுமொழியில் கண்டுபிடித்துவிட்டால் போதும். அதற்கு மிகவும் உழைக்கிறார்கள். மற்றபடி வட்டார வழக்கின் தொனியைப் பெறுமொழியில் கொண்டு வருவது சிரமம். அதனால் மொழிபெயர்ப்பில் சில இழப்புகள் இருக்கும்தான். அதேசமயம் சில […] - [படைப்புக் குழுமம் நேர்காணல் 1](https://perumalmurugan.in/nerkanal3/): எழுத்துக்கு அஞ்சும் சமூகம் உங்கள் பூர்வீகம் பற்றிச் சொல்லுங்கள்.? பெருமாள் முருகன் என்பது அப்பா அம்மா வைத்த பெயரா? இல்லை நீங்களே வைத்துக் காெண்டீர்களா? நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கூட்டப்பள்ளி  நான் பிறந்து வளர்ந்த ஊர். அங்கிருந்து பத்துப் பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஆனங்கூர் என்னும் கிராமமே என் முன்னோர் வாழ்ந்த ஊர் என்று சொல்வார்கள். இப்போதும் எங்கள் குலதெய்வமாகிய கரியகாளியம்மன் கோவில் ஆனங்கூரில் தான் இருக்கிறது. என் பெற்றோர் வைத்த பெயர் முருகன். பழனி முருகனுக்கு வேண்டுதல் வைத்து நான் பிறந்த காரணத்தால் எனக்கு முருகன் எனப் பெயர் சூட்டினர். என் தந்தையின் பெயர் பெருமாள். நான் கல்வி கற்க வேண்டும் என்று பெரிதும் விரும்பிய தந்தையின் பெயரை இணைத்துப் ‘பெருமாள்முருகன்’ என்று வைத்துக்கொண்டேன். 2. மாதொருபாகன் எழுதும்போது அல்லது எழுதி முடித்த பின் இப்படி பிரச்சினை வரும் என நினைத்ததுண்டா? பிரச்சினை வரும் என்று நினைத்திருந்தால் […] - [புதுமைப்பித்தன் : ‘சங்க இலக்கியம் புகைப்படக் கவிதை’](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87/): பழந்தமிழ் நூல்களில் தனிப்பாடல்கள், கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் முதலியவற்றில் புதுமைப்பித்தனுக்கு மிகுந்த ஆர்வமும் வாசிப்பும் இருந்துள்ளன. பழந்தமிழ்ப் பாடல்களை நயப்பார்வையில் சுவைக்கும் வகையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒருபாடலை எடுத்துக்கொண்டு அதில் உள்ள நயங்களை எல்லாம் விளக்கிக் கட்டுரை எழுதும் வகைமையை உருவாக்கியவர் அல்லது பிரபலப்படுத்தியவர் என ரசிகமணி என்று போற்றப்படும் டி.கே.சிதம்பரநாத முதலியாரைச் சொல்லலாம். அவர் அதிகம் எழுதவில்லை எனினும் அவருடன் உரையாடியதன் மூலமாகவே  செல்வாக்குக்கு ஆட்பட்டோர் பலர்.  ‘இதய ஒலி’, ‘கம்பர் யார்?’ ஆகிய நூல்களில் அவர் பார்வைக்குச் சான்றான கட்டுரைகள் உள்ளன. புதுமைப்பித்தனும் ரசிகமணியின் செல்வாக்குப் பெற்றவர்தான். அவரைத் தம் குருநாதர் என்றே கருதினார். அவர் பெயரை நேரடியாகச் சொல்லாமல் ஒருகட்டுரையில் புதுமைப்பித்தன் எழுதியுள்ள பகுதியை அப்படியே தருகிறேன்: ‘எனது நண்பரும் குருநாதருமானவர் – பெயரைச் சொல்ல இஷ்டமில்லை – ‘ரஸிகர்’ என்று வைத்துக்கொள்ளுங்கள்; நான் மாணவனாக இருந்த காலத்தில் தமிழ் இலக்கியம் என்றால் சமணரைக் கழுவேற்றுவதற்கும் “காதைக் குறும்பையளவாகத் தோண்டி […] - [என் ஆசிரியர் : 3](https://perumalmurugan.in/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-3/): உருவம் மங்கவில்லை (தொடர்ச்சி) அவர் பங்குதாரராக இருந்த சுயநிதிப் பள்ளியில் என் அண்ணன் மகள் +2 பயின்றார். அவளைச் சேர்ப்பதற்காகச் சென்றபோதுதான் ‘அவர் என் ஆசிரியர் இல்லை’ என்று தோன்றியது. அப்பள்ளி தொடங்கிய காலத்தில் மருத்துவக் கல்வியில் சேர்வதற்குக் கிராமப்புற இடஒதுக்கீடு இருந்தது. அந்தப் பள்ளி இருந்த இடம் கிராமப்புறம் என்பதால் அவ்வொதுக்கீட்டை எளிதாகப் பெற முடிந்தது. தமிழ்நாட்டின் எல்லா ஊர்களில் இருந்தும் தம் பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர் வந்தனர். பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகும் நாளில் அப்பள்ளி இருக்கும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடும். ஆயிரக்கணக்கானோர் தேடிவரும் பள்ளியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவரிடம் என் மனதில் இருந்த ஆசிரியரைத் தேடி ஏமாந்து போனேன்.  ‘இவர் வேறொருவர்’ என்னும் உணர்வு அப்போதுதான் வந்தது. தான் பணியாற்றிய சுயநிதிக் கல்லூரியில் பிரச்சினை ஏற்பட்டுப் பணியிலிருந்து விலகி வந்த என் மனைவி அடுத்த கல்வியாண்டு தொடங்கும் வரை வீட்டில் இருப்பதை விரும்பவில்லை. அச்சமயம் […] - [என் ஆசிரியர் : 2](https://perumalmurugan.in/4903-2/): இனிய முகம் (தொடர்ச்சி) பன்னிரண்டாம் வகுப்பில் எங்களுக்கான வேதியியல் ஆசிரியர் துணைத் தலைமையாசிரியராகவும் இருந்தார். அதனால் அவருக்கு நிர்வாக வேலைகள் ஏராளம். மேலும் அவர் பட்டதாரி ஆசிரியராக இருந்து முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர். +2 பாடங்களை அவரால் சரியாக நடத்த முடியாது என்றும் பேச்சு இருந்தது. எந்தக் காரணமாக இருந்தாலும் சரி, வகுப்புக்கு அவர் வரவே மாட்டார். வந்தாலும் பாடம் நடத்த மாட்டார். யாரையாவது எழ வைத்து எதையாவது வாசிக்கச் சொல்வார். பன்னிரண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதை எல்லோரும் அறிவர். முக்கியமான பாடம் ஒன்றை நடத்தும் ஆசிரியர் இப்படி இருந்தால் என்ன செய்வது?  ஏமாற்றும் ஆசிரியர்களை எனக்குச் சிறிதும் பிடிக்காது. அவர் பெயரைக்கூட என் நினைவிலிருந்து அழித்துவிட்டேன். அப்போது கணிதத்திற்கும் அறிவியல் பாடங்களுக்கும் ஆசிரியர்கள் தனிவகுப்பு (ட்யூசன்) நடத்தும் வழக்கம் பரவலாக இருந்தது. தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் பலர் காரத்திடம் தனிவகுப்புக்குச் சென்றோம். வேதியியலைப் […] - [என் ஆசிரியர் : 1](https://perumalmurugan.in/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-1/): கடுகு சிறிது; காரம் பெரிது ஓர் ஆசிரியரின் இயல்புகளும் அவர் பாடம் சொல்லும் முறையும் பிடித்துவிட்டால் அந்தப் பாடத்திலும் பேரார்வம் தோன்றிவிடும். இளவயதில் இருந்து தமிழ்ப்பாடம் மட்டுமே எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. பாடநூலில் இருக்கும் எல்லாச் செய்யுள்களையும் மனனம் செய்துவிடுவேன். குறிப்பு நூல் இல்லாமலே தேர்வெழுதும் ஒரே பாடம் அதுதான். அதற்காக மற்ற எதிலும் சோடை போனதில்லை. முயற்சி எடுத்து எப்படியாவது படித்துவிடுவேன். ‘படிக்கிற பையன்’ வரையறைக்குள் தான் இருந்தேன். வகுப்பில் எப்போதும் இரண்டு அல்லது மூன்றாம் இடத்தில் இருப்பேன். அரிதாகச் சிலசமயம் முதலிடம் பெற்றதும் உண்டு. தமிழுக்குப் போட்டியாக எனக்குள் இன்னொரு பாடம் வந்து சேரும் என்று நினைத்ததேயில்லை. பதினொன்றாம் வகுப்பில்  அப்படி வந்து சேர்ந்த பாடம் வேதியியல். பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலம் தவிர எல்லாப் பாடங்களிலும் எண்பது விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்த நான் தமிழ் இலக்கியம் படிக்கச் சேர்ந்தேன். அதில் சேர எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இடையிடையே […] - [பாரதியாரின் ‘தொண்டு’](https://perumalmurugan.in/tamilarika-6/): தொண்டு என்னும் சொல்லைத் தம் கவிதைகளில் பலமுறை பாரதியார் பயன்படுத்தியுள்ளார். உரைநடையிலும் அவர் பயன்படுத்தியிருக்கக் கூடும். கவிதை அடிகள் நினைவில் இருப்பதைப் போல உரைநடை இருப்பதில்லை. நிதானமாக அவர் உரைநடையிலும்  ‘தொண்டைத்’ தேடிப் பார்க்க வேண்டும். இப்போதைக்குக் கவிதையில் அச்சொல்லாட்சியைக் காண்போம். சுதந்திர தேவியின் துதியில், அம்மை உன்றன் அருமை அறிகிலார் செம்மை என்று இழிதொண்டினைச் சிந்திப்பார் என்று எழுதியுள்ளார். சுதந்திர தேவியின் அருமை அறியாதவர் தாம் செய்யும் இழிவான அடிமை வேலையே சிறந்தது என்று கருதுவார்களாம். இழிதொண்டு என்கிறார். அடிமையைக் குறிக்காமல் அடிமை செய்யும் வேலைகளைத் தொண்டு குறிக்கிறது. ‘புதுமைப்பெண்’ கவிதையில், நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகுமாம்          நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்த் தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்           சாலவே அரிதாவதொர் செய்தியாம் என்று வருகிறது. ‘நீசத் தொண்டு’ என அடைமொழி கொடுத்திருக்கிறார். தொண்டுக்கு அடிமை என்றே பொருள். அது இழிவானது. இங்கே மரபுப்பொருளில் இச்சொல் வந்திருக்கிறது. அதே […] - [தொடரும் ‘தொண்டு’](https://perumalmurugan.in/tamilarika-4/): தொண்டு என்னும் சொல் கொங்கு வட்டாரத்தில் வழங்கும் பொருள் பற்றி எழுதியிருந்ததை வாசித்த நண்பர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். அவை இச்சொல் பற்றி மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது.  ‘தொண்டு’ என்பதன் பழைய பொருள்  ‘அடிமை’ தான். தமிழ்நாட்டில் அடிமை முறை இல்லை என்று சொல்ல முடியாது. இருந்தமைக்குப் பல ஆதாரங்கள் உள்ளன.  ஆ.சிவசுப்பிரமணியன் ‘தமிழகத்தில் அடிமை முறை’ என்னும் தலைப்பில் நூலே எழுதியிருக்கிறார். அடிமைத்தனம் பற்றியே இருபதாம் நூற்றாண்டு வரைக்கும் தொண்டும் இதன் பின்னொட்டுச் சொற்களும் வழங்கி வந்திருக்கின்றன. தொண்டச்சி, தொண்டி ஆகியவற்றுக்குத் ‘தேவடியாள்’ எனப் பேரகராதி பொருள் தருகிறது.  ‘வேட்கை மது மொண்டு தரும் தொண்டியர்கள்’ என்று தாயுமானவர் பாடியிருக்கிறார். தொண்டுப்பணி, தொண்டூழியம், தொண்டுகிழவன் என்றெல்லாம் வழக்கு இருந்திருக்கிறது. ‘தொண்டப்பறையன்’ என்பது ‘பயிரிடுதல் முதலிய தொழில் செய்யும் பறையர் வகை’ என்கிறது. இப்போது இப்படி ஒருபிரிவு இருக்கிறதா எனத் தெரியவில்லை. நன்பர் ராஜன்குறை ‘தொண்டர்’ பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இன்று பெரியபுராணம் என […] - ['அது ஒரு தொண்டு’ 2](https://perumalmurugan.in/tamilarika8/): வீட்டில் உள்ள ஒருவரைச் செல்லமாகவோ கோபமாகவோ விசாரிக்கும் தொனியில் ‘அந்தத் தொண்டு எங்க போச்சு?’ என்பார்கள். வெறுமனே ‘தொண்டு தொண்டு’ என்று மகனையோ மகளையோ திட்டும் தாய்மார்கள் உண்டு. தொண்டு முண்டம், தொண்டுத் தாயோலி, தொண்டு நாய் என்று இன்னொரு சொல்லை இணைத்துத் திட்டுவதும் உண்டு. வீட்டுக்கு அடங்காமல், வேலை எதுவும் செய்யாமல் வெறுமனே திரிந்து கொண்டிருக்கும் ஆணையோ பெண்ணையோ  ‘தொண்டு’ என்று திட்டுவார்கள். சில சந்தர்ப்பங்களில் அது பாலியல் ஒழுக்கம் இன்மையையும் குறித்துவரும். சொல்லும் தொனியில் அப்பொருள் வேறுபாடு காணப்படும். புறம் பேசும்போது ‘அது ஒரு தொண்டு’ என்று யாரையாவது குறித்துச் சொன்னால் அது பாலியல் ஒழுக்கத்தைக் குறிப்பதாகும். ‘அது தொண்டு சுத்திக்கிட்டுத் திரியுது’ என்றும் சொல்வார்கள். பலரோடு உறவு வைத்துக்கொண்டு திரிகிறார் என்று பொருள். ஆணுக்கும் பொருந்தும்; பெண்ணுக்கும் பொருந்தும். இந்தப் பொருளில்தான் ‘சபாநாயகன்’ பட வசனம் வருகிறது. ஆனால் படத்தில் ஆணை அந்தச் சொல் குறிக்கவில்லை. அக்காட்சியில் வரும் […] - [‘அது ஒரு தொண்டு’ 1](https://perumalmurugan.in/tamilarika7/): 2025 மார்ச் மாதம் லண்டன் போயிருந்தேன். பெங்களூரில் இருந்து புறப்பட்டுச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம். இருக்கைக்கு எதிரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் என்னென்ன மொழிப் படங்கள் இருக்கின்றன என்று பார்த்தேன். தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு என இந்திய மொழிப் படங்கள் சிலவும் இருந்தன. தமிழ்ப் படங்கள் குறைவுதான். ஆறு. அதில் ஒன்று அசோக் செல்வன் நடித்து 2023இல் வெளியான ‘சபாநாயகன்.’ படத்தைப் பற்றிக் கேள்விப்படவில்லை. எனினும் கொஞ்சம் பார்த்தேன். விமானத்திலும் தமிழ்ப்படம்தான் பார்க்க வேண்டுமா என்று கேட்க வேண்டாம். பிறமொழிப் படங்களும் பார்த்தேன். பீத்தோவன் சிம்பொனி உள்ளிட்ட வெவ்வேறு வகை இசைத்தொகுப்புகளும் இருந்தன. பார்த்தும் கேட்டும் உறங்கியும் உண்டும் நேரம் போக்கினேன். பத்து மணி நேரம் உட்கார்ந்தே செல்ல வேண்டிய பயணத்தை எப்படித்தான் கழிப்பது? எங்கும் தமிழ் இருக்கிறதா என்று பார்க்கும் பழக்கம் எப்படியோ வந்துவிட்டது. இந்திக்கு எதிராகக் களமாடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இன்னும் கொஞ்சம் தீவிரமாகத் தமிழைத் […] - [அரசு ஊழியர் போராட்டம் : 3](https://perumalmurugan.in/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-3/): அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் மிகவும் அவசியம். மக்கள் அனைவருக்குமே தம் ஓய்வுக் காலத்தை, முதுமையைப் பொருளாதாரச் சிக்கலின்றிக் கழிக்க ஓய்வூதியம் தேவை. பல நாடுகளில் அந்த நிலை இருக்கிறது. உதவித்தொகை என்றோ ஓய்வூதியம் என்றோ வழங்கி வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இங்கே 2003 ஏப்ரல் மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் கிடைக்கிறது. முதியோர் உதவித்தொகையை அரசு வழங்குவதும் குடும்பத் தலைவியருக்கு மாதம் ஆயிரம் வழங்குவதும்கூட ஓய்வூதியம் போன்றதுதான். இது படிப்படியாக அதிகரித்துத் தேவைப்படும் அனைவருக்கும் ஓய்வூதியம் என்னும் நிலையை எட்ட வேண்டும். அறுபது, அறுபத்தைந்து வயது வரை ஒருவர் செய்திருக்கும் சமூகப் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நல்ல அரசு தம் குடிகளின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் தருவது கடமை. அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே இருந்ததையும் பறித்தால் அது வளர்ச்சியல்ல. சமூக நலத் திட்டத்தில் இது பெருந்தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும். 2003ஆம் […] - [அரசு ஊழியர் போராட்டம் : 2](https://perumalmurugan.in/ge2/): போராட்டத்திற்கு எதிரான மனநிலை அரசு ஊழியர்களிடையே உருவானதில் 2003ஆம் ஆண்டுப் போராட்டத்திற்குப் பெரிய பங்கிருக்கிறது. அதற்குப் பின் வலுவான போராட்டம் ஏதுமில்லை. அறிவித்து நடந்தவையும் பிசுபிசுத்துப் போயின. ஏற்கனவே பெற்றிருந்த உரிமைகளைக் காப்பாற்றுவதுகூட இயலவில்லை. மிகச் சாதாரணமாக நடக்க வேண்டிய அன்றாட அலுவல் சார்ந்த விஷயங்களை உறுப்பினர்களுக்குச் செய்து கொடுப்பதன் மூலமே சங்கங்கள் தம்மைத் தக்க வைக்க முயன்றன. சிறிய ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களைச் சேர்ப்பதற்கே கஷ்டப்பட வேண்டிய நிலை. ஊழியர்கள் என்ன தவறு செய்தாலும் காப்பாற்றி விடுவதன் மூலமாக அவர்களை உறுப்பினர்களாகத் தக்க வைப்பதை நடைமுறையாகக் கொண்டனர். 2003 போராட்டத்திற்கு முன் அரசு ஊழியர் சங்கங்கள், 2003 போராட்டத்திற்குப் பின் அரசு ஊழியர் சங்கங்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 2003 போராட்டத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர்களில் பலரது பணிநீக்கத்தை அத்தனை எளிதாக அரசு திரும்பப் பெறவில்லை. போராட்டம் முடிந்து வெளியே வந்த பிறகும் பல்லாண்டுகள் அவர்கள் […] - [அரசு ஊழியர் போராட்டம் : 1](https://perumalmurugan.in/ge1/): ‘சோடா’ பற்றி நான் எழுதிய கட்டுரையில் ‘2003ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் இரண்டு லட்சம் பேரை ஒரே அரசாணையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பணிநீக்கம் செய்தார்’ என்று குறிப்பிட்டிருந்தேன். முதலில் 2003 என்பதற்குப் பதிலாக 2023 என்று எழுதிவிட்டேன். ஆண்டு, தேதி ஆகியவற்றை எழுதுகையில் மனம் இறந்த காலத்தை அவாவினாலும் விரல்கள் நிகழ்காலத்தில் பதிந்துவிடுகின்றன. அப்போராட்டம் பற்றி அறிந்த பலர் ஆண்டுக் குழப்பத்தைக் கவனப்படுத்தினர். உடனே திருத்திவிட்டேன். இன்னொரு பக்கம் ‘அப்படி நடந்ததா?’ என்றும் பலர் கேட்டார்கள். குறிப்பாக இருபதிலிருந்து முப்பது, முப்பத்தைந்து வயதுக்குள் இருக்கும் இளைய தலைமுறையினர். அப்போராட்டம் நடந்தபோது அவர்கள் பத்து, பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள். அதைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. தமிழ்நாட்டு அரசு ஊழியர் போராட்டத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. இன்று பெற்றிருக்கும் உரிமைகள் பலவும் சாதாரணமாக வந்து சேர்ந்தவை அல்ல. தொடர் போராட்டத்தால், எத்தனையோ பேரின் தியாகத்தால் […] - [மீனெலாம் களிக்கும் மாதோ!](https://perumalmurugan.in/kambar13/): தேனை அடுக்கித் தொகுக்கும் கம்பராமாயண நாட்டுப்படலப் பாடலில் முதலில் ஆலைவாய்க் கரும்பின் தேன். கரும்பு நன்கு விளையும் வயல்கள். அருகில் கரும்புச்சாற்றைப் பிழிந்து வெல்லம் தயாரிக்கிறார்கள். கரும்புச்சாற்றை வேண்டுமளவு பருகலாம். அதன் சுவை தேனைப் போல அத்தனை இனிப்பாக இருக்கிறது. மித மிஞ்சி இருப்பதால் வீணாகிறது என்று யாரும் கவலைப்படவில்லை. கரும்புச்சாறு பெருகி வழிந்து வாய்க்கால் வழியாக ஓடுகிறது. அடுத்துப் பாளைத்தேன். தென்னை, பனைகளின் பாளைகளை அரிந்து கள் கலயங்கள் கட்டியிருக்கிறார்கள். தேன் போன்ற சுவை கொண்ட கள் நிறைந்து வழிந்தோடுகிறது. மரத்திற்குத் தேவையான ஊட்டம் கிடைத்தால்தான் இப்படி அளவற்றுச் சுரக்கும். தொடர்ந்து கனியின் தேன். சோலைகளில் பறிக்கவோ உண்ணவோ ஆள் இல்லாமல் வெடித்த கனிகளில் இருந்து தேன் போன்ற சாறு ஒழுகி ஓடுகிறது. அபரிமிதமாகக் காய்த்துக் கிடந்தால் யார் பறிப்பார்கள்? அடுத்து உண்மையான தேன். ஒழுங்குறக் கட்டிய தேன்கூடுகள் நிரம்பிக் கனம் தாங்க இயலாமல் சிந்தும் தேன் பெருகி ஓடுகிறது. தேன்கூடு […] - [இல்லை துயில்!](https://perumalmurugan.in/kambar14/): கம்பராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படத்தில் வரும் ‘நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி’ என்னும் பாடல் பற்றிய விளக்கத்தில் தூக்கம், தூக்கமின்மை பற்றி எழுதியிருந்த பகுதியை வாசித்த என் மாணவர் ஒருவர் இன்னொரு பாடலை நினைவுக்குக் கொண்டு வந்தார். வகுப்பில் அடிக்கடி நான் சொல்லும் பாடல் அது. மாணவர்களுக்குச் சுவை தரும் என்பதற்காகச் சொல்வேன். யாப்பிலக்கணம் கற்பிக்கும் போது நேரிசை வெண்பாவுக்குச் சான்றாகவும் அதைக் காட்டுவேன். தூக்கத்தைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் வழங்கியுள்ளன. இன்று பெருவழக்காகத் ‘தூக்கம்’ இருக்கிறது. இது பழைய சொல் எனினும் இப்போதைய பொருளில் வரவில்லை. சங்க இலக்கியத்தில் இதன் வினைவடிவமாகிய ‘தூங்கு’ இடம்பெறுகிறது. அது ‘தொங்குதல், சோம்புதல், தாமதித்தல்’ முதலிய பொருள்களில் வருகிறது. தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க தூங்காது செய்யும் வினை (672) என்னும் குறள் பலருக்கும் நினைவிருக்கும். இதில் தூங்குதல் – தாமதித்தல் என்னும் பொருளில் வருகிறது.  ‘காலம் தாழ்த்திச் செய்ய வேண்டிய செயலைப் […] - [சோடா சோடா சோடா சோடா : 2](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%9f%e0%ae%be-2/): இப்போது எதற்கு இந்தச் சோடாப் புராணம்? சமீபத்தில் பழைய திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் வந்த காட்சிகளும் ஒருபாடலும் என்னுள் சோடா நினைவுகளைக் கிளறிவிட்டன. 1950, 60களில் வெளியான திரைப்படம் எதையாவது அவ்வப்போது பார்ப்பது என் வழக்கம். அப்படி எதேச்சையாகத் தேர்வு செய்த படம் ‘நம்ம வீட்டு லட்சுமி.’ 1966ஆம் ஆண்டு  பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய படம். அக்காலத்தில் ‘குடும்பப் படம்’ என்று வரையறை செய்வார்களே அப்படிப்பட்ட படம். பார்க்கத் தொடங்கியதும் கதை முழுவதும் பிடிபட்டுவிட்டது. பணக்காரத் தந்தை. பொறுப்பற்றுப் பணத்தை வாரியிறைக்கும் மனைவி, மகன்கள், மகள். ஏதோ ஒருதந்திரம் செய்து அவர்களை எல்லாம் திருத்தப் போகிறார் என்று தொடக்கத்திலேயே ஊகித்துக்கொள்ள முடிகிறது. 1940களில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய போதே பெருந்துன்பத்தை அனுபவிக்கும் பெண் பாத்திரம் ஏற்றவர் எம்.வி.ராஜம்மா. அம்மாவாக வேடம் ஏற்ற பின்னர் துயரமுகம் அவருக்கு நிரந்தரமாகிவிட்டது. பண்டரிபாய்க்குக்கூட இளமையில் துள்ளலான பாத்திரங்கள் கிடைத்திருக்கின்றன. அப்படி ஏதும் அமையாதவர் எம்.வி.ராஜம்மா. இப்படத்தில் […] - [சோடா சோடா சோடா சோடா : 1](https://perumalmurugan.in/soda1/): மேட்டுக்காடு என்று சொல்லும் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து பிழைத்துக் கொண்டிருந்த வேளாண் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாத்தா பாட்டிக்கு மூன்று மகன்கள். தங்களுக்கு இருந்த பதினொரு ஏக்கர் நிலத்தை ஆளுக்கு மூன்று ஏக்கர் எனப் பிரித்துக் கொடுத்திருந்தார்கள். மீதமிருந்த இரண்டு ஏக்கரை அவர்கள் வயிற்றுப்பாட்டிற்கு வைத்துக் கொண்டனர். மூன்று ஏக்கர் மேட்டுக்காட்டில் விவசாயம் செய்து குடும்பம் நடத்துவது கடினம். ஆடுமாடு எல்லாம் வளர்த்து முட்டி மோதிப் பார்த்தாலும் பற்றாக்குறைதான். அதனால் அப்பா சோடாக்கடை நடத்தினார். அம்மா விவசாயத்தைப் பார்த்துக் கொண்டார். ‘என் அம்மா விவசாயி; அப்பா சோடாக்காரர்’ என்று சொல்வேன். ஊரிலேயே அப்பாவுக்குச்  ‘சோடாக்காரர்’ என்றும் பெயருண்டு. சிறுபிள்ளைகள் என் பெற்றோரைச் ‘சோடாப்பா, சோடாம்மா’ என்று அடையாளப்படுத்துவர்; அழைப்பர். சிறுவயதிலேயே சோடாக்கடை வேலைக்குப் போய் நன்றாகக் கற்றுக்கொண்டு திருமணத்திற்குப் பிறகு தனியாகக் கடை வைத்து நடத்தினார். திருச்செங்கோட்டின் சுற்று வட்டாரத்தில் எத்தனையோ இடங்களில் அவர் கடை இருந்தது. கடை […] - [அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்!](https://perumalmurugan.in/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/): கன்னட மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளரான வசுதேந்த்ராவை இரண்டு மாதங்களுக்கு முன் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தபோது தம் நூல் ஒன்றைப் பற்றிச் சில தகவல்களைச் சொன்னார். அவர் அம்மாவைப் பற்றிக் கடந்த இருபது ஆண்டுகளாக அவ்வப்போது எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். அது பல வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக அடக்கவிலையில் வெளியிட்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளில் அறுபதாயிரம் படிகள் விற்பனை ஆகிக் கன்னட வாசகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதைக் கே.நல்லதம்பி தமிழில் மொழிபெயர்த்து Two Shores பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. ‘அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்னும் தலைப்பிலான அந்நூலுக்கு பிற்குறிப்பு (Blurb என்பதைப் பின்னட்டைக் குறிப்பு, பின்னட்டை வாசகம் என்றெல்லாம் கூறுகின்றனர். பின் + குறிப்பு – பிற்குறிப்பு எனக் கொண்டு நான் பயன்படுத்தி வருகிறேன். இது ‘ற்’ வருவதால் ஒருசொல் நீர்மைத்து என்னும் தன்மை வந்து சேர்கிறது எனக் கருதுகிறேன்) எழுதித் தர வேண்டும் என்று என்னைக் கேட்டார். அம்மாவைப் […] - [நிழலிடை உறங்கும் மேதி](https://perumalmurugan.in/kambar-2/): மரபிலக்கியத்தைப் பயில விரும்புவோர் எந்த நூலிலிருந்து தொடங்குவது? தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக எழுதிய மு.அருணாசலம் இக்கேள்வியை உ.வே.சாமிநாதையரிடம் கேட்டபோது அவர்  ‘பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணம்’ நூலிலிருந்து தொடங்குமாறு சொன்னாராம். அவர் சொல்லைத் தட்டாத மு.அ., திருவிளையாடற் புராணத்தை ஐந்து முறை வாசித்தாராம். அவர் வாழ்க்கைப் பாதையே மாறிவிட்டதாம். ‘ஏன் கம்பராமாயணத்தைப் படிக்கும்படி சொல்லவில்லை?’ என்றும் கேட்டிருக்கிறார். கம்பராமாயணம் போன்ற உயர்ந்த காப்பியத்தை வாசிக்கும் முன் சில நூல்களை வாசித்துப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பது உ.வே.சா.வின் எண்ணம். ஆனால் என்னிடம் யாரேனும் இக்கேள்வியைக் கேட்டால் கம்பராமாயணப் பாலகாண்டம், நாட்டுப்படலத்திலிருந்து தொடங்கும்படி பரிந்துரைப்பேன். அந்த ஒருபடலத்தை ஆழ்ந்து வாசித்த பிறகு எந்த நூலையும் வாசிக்கச் செல்லலாம். கம்பராமாயணம் முழுவதையும் வாசிக்கும் ஆர்வம்கூட வரலாம். காரணம் அப்படலத்தில் இருப்பவை மிகவும் எளிய பாடல்கள்; தமிழ்ச் செய்யுள் மரபின் பல கூறுகளைக் கொண்டவை. செய்யுள் உத்திகள் பலவற்றையும் இப்படலத்தில் இயல்பாகக் கம்பர் […] - [போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது](https://perumalmurugan.in/kambar-3/): கம்பராமாயணத்தைப் போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதன் கவிச்சுவை, சொல்திறன், யாப்பிலக்கணப் புலமை, விரிந்த பார்வை முதலியவற்றுக்காகப் போற்றிப் பயில்பவன் நான். கம்பரின் கருத்துக்களைப் பொருத்தவரை இருவிதமாகக் காணலாம். சில கருத்துக்களில் காலத்தை அனுசரித்துச் சென்றிருக்கிறார். சிலவற்றில் காலத்தை மீறிச் சிந்தித்திருக்கிறார். மீறல்களில் பல இன்றும் பொருந்துவனவாக உள்ளன. இராமனுக்கு முடிசூட்டத் தசரதன் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்கின்றன. ஒவ்வொன்றாக விவரித்து வரும் கம்பர் அரசேற்கும் இராமனுக்கு உறுதிப்பொருள்களை அறிவுறுத்தும் பகுதி ஒன்றை வைக்கிறார். அரசன் எவற்றை எல்லாம் மனதில் கொண்டு ஆட்சி நடத்த வேண்டும் என்று வசிட்டர் மூலம் கூறும் பகுதி அது. பதினாறு பாடல்களைக் கொண்ட அப்பகுதி விரிவான ஆய்வுக்குரியது. அவற்றுள் எவை அக்காலத்தைப் பிரதிபலிப்பவை, எவை இக்காலத்திற்கும் உரியவை, எவை எக்காலத்திற்கும் உரியவை எனப் பகுத்துப் பார்க்கலாம். அக்காலம், இக்காலம் மட்டுமல்ல, எக்காலத்திற்கும் உரிய விஷயத்தை ஒருபாடல் சொல்கிறது. அது போர் பற்றியது. சங்கத் […] - [வெளிமுகமை மூலம் பணியமர்த்துவது சரியா?](https://perumalmurugan.in/kalvi-7/): (குறிப்பு:   ‘அரசு கல்லூரிகளின் நிலை’ என்னும் தலைப்பில்  ஆறு நாட்களாக எழுதி வந்தேன். பெரிய கட்டுரையாக இருப்பின் வாசிப்போருக்குச் சிரமமாக இருக்கும் என்பதால் பிரித்துப் பிரித்து வெளியிட்டேன். அது எழுத எனக்கும் வசதியாக இருந்தது. கல்லூரி ஆசிரியர்கள் பலரும் பொதுவாசகர்களும் ஆர்வமாக வாசித்ததை எதிர்வினைகள் மூலம் அறிந்தேன். தற்போது கல்லூரி முதல்வராக இருக்கும் நண்பர் ஒருவர் எழுதிய எதிர்வினை களநிலவரத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அதை அவர் பெயர் குறிப்பிடாமல் இங்கே வெளியிடுகிறேன். அனைவருக்கும் நன்றி.) பேராசிரியர் கதிரவன் என்ற பெயரில் ‘அறம்’ இதழில் வெளியான பெற்றோர் ஆசிரியர் கழகம் குறித்த செய்திகளைப் படித்தேன். முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்தியாகக் கூறியிருப்பது சற்றே அதிர்ச்சியைத் தந்தது. பேராசிரியராக இருக்கும் ஒருவர் அவருடைய கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து ஏதும் அறியாதவராக இருப்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணம். கணினிக்கும் கைப்பேசிகளுக்கும் புதுப்பித்தல் அவ்வப்போது அவசியம் என்பது போல், கல்லூரி நிகழ்வுகளையும் கல்லூரி ஆசிரியர்கள்   புதுப்பித்துக் கொள்ள […] - [நல்லதம்பி என்னும் நல்ல மனம்](https://perumalmurugan.in/aalumai/): எப்போதும் வியப்புக்குரிய மனிதர்கள் சிலர்தான். சிலரது அறிவு வியப்புத் தரும். சிலரது உழைப்பு வியப்புத் தரும். சிலரது செயல்கள் வியப்பாகும். சிலரது பண்புகள் வியப்பாகும். வியப்புக்கு எத்தனையோ காரணங்கள். நாம் சோர்வுறும் போது வியப்பான சிலரை நினைத்துக் கொண்டால் சோர்வு பறந்தோடிப் போகும். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது உற்சாகமான மனநிலையில் இருப்போர் மிகச் சிலர். ஓய்வு பெறும் நாளோடு தம் வாழ்க்கையே முடிந்து விட்டதாகக் கருதுபவர்கள் பலர். எனக்குத் துறைத்தலைவராக இருந்த ஒருவர் ஓய்வு பெறும் கல்வியாண்டுத் தொடக்கத்திலேயே மனச்சோர்வுக்கு ஆளானார். ஒருநிகழ்ச்சியில் பேசிய போது ‘பணி ஓய்வு என்பது சாவுக்குச் சமம்’ என்று சொன்னார். அவர் ஒருகாலத்தில் கவிதைகள் எழுதினார். வானம்பாடி கவிஞர்களுள் ஒருவராக அவர் பெயரும் இடம்பெறும். பட்டிமன்றத்தில் பேசினார். இலக்கிய ஆர்வம் மிகுந்தவர். நவீன இலக்கியம் பற்றி விமர்சனப்பூர்வமாகப் பேசுவார்; எழுத்தாற்றலும் உள்ளவர். பழந்தமிழ் இலக்கியப் புலமையும் கொண்டவர். வகுப்புக்குச் செல்ல மாட்டார்; சென்றால் நன்றாக நடத்துவார். […] - [அரசு கல்லூரிகளின் நிலை 6](https://perumalmurugan.in/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-6/): ஓர் ஆசிரியர் கேட்டார், ‘மாணவர் சேர்க்கைப் பணியில் நாங்கள் ஈடுபடுவதால்தானே பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு நிதி வருகிறது. எங்களுக்குத் தேநீர்கூட வாங்கிக் கொடுக்க மாட்டீர்களா?’ ஊதியம் குறைவாக உள்ள ஆசிரியர் கேட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர் நிரந்தர ஆசிரியர். ‘அறம்’ கட்டுரை சொல்வது போல லட்சக்கணக்கில் ஊதியம் பெறுபவர். ஒரு தேநீருக்குச் சண்டை போட்டார். அவருக்குச் சொன்னேன், ‘கல்வி, கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காகத்தான் அரசு ஊதியம் தருகிறது. மாத ஊதியம் போதவில்லை, நான் வறுமைக் கோட்டிற்குக் கீழிருக்கிறேன் என்று சொல்லுங்கள். எழுதித் தர வேண்டாம், சான்று எதுவும் கேட்கவில்லை, வாய்மொழியாகச் சொல்லுங்கள் போதும். உங்களுக்கு மட்டும் தேநீரும் மதிய உணவும் வாங்கித் தரச் சொல்கிறேன்.’ வெட்கத்தோடு வெளியேறிப் போனார். குறைந்தபட்சம் வெட்கமாவது இருக்கிறதே என்று மகிழ்ந்தேன். பொதுநிதியைக் கையாள்வது பற்றி  அறவுணர்வு இன்மையே இந்தக் கேள்விக்கெல்லாம் காரணம். இன்றைக்கும் ஒரு தேநீருக்கு ஆலாய்ப் பறக்கும் இழிநிலை அரசு ஊழியர்கள் பலரிடம் இருக்கிறது. நிதி […] - [அரசு கல்லூரிகளின் நிலை 5](https://perumalmurugan.in/kalvi-6/): பெற்றோர் ஆசிரியர் கழக நிதி நிலை உயர்ந்தால் அதைக் கொண்டு கல்லூரிக்குச் சில நன்மைகளைச் செய்ய முடியும். கூடுதல் மாணவர்கள் படித்து வெளியேறினால் முன்னாள் மாணவர் சங்கமும் சிறப்பாகவும் நிதி வசதியுடனும் செயல்பட முடியும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதோடு முன்னாள் மாணவர் சங்கத்திலும் கவனம் கொண்டேன். நாமக்கல் கல்லூரி ஐம்பதாண்டுகளைக் கடந்த கல்வி நிறுவனம். அதில் பலர் அக்காலத்தில் பயின்றுள்ளனர். மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஒன்றிய அமைச்சராக இருந்த செ.காந்திச்செல்வன் இக்கல்லூரி மாணவர். நாமக்கல் நகராட்சித் தலைவராக இருந்து சிறப்பாகச் செயல்பட்ட கரிகாலன் இக்கல்லூரி மாணவர். இன்னும் பல தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் இக்கல்லூரி மாணவர்கள். கல்லூரியின் பொன்விழாவை ஒட்டி முன்னாள் மாணவர் சங்கம் கட்டிக் கொடுத்த  ‘மகளிர் ஓய்வறை’ பெரிதும் பயன்படுகிறது. இப்போதைய நாமக்கல் சட்டமன்ற உறுப்பினரின் உறவினரும் தொழிலதிபருமான நடராஜன் அவர்கள் அதைக் கட்டிக் கொடுப்பதில் முன்னின்றார். பெண்கள் ஓய்வெடுக்கப் படுக்கைகள் உட்படப் பல வசதிகளையும் […] - [அரசு கல்லூரிகளின் நிலை 4](https://perumalmurugan.in/kalvi-5/): மாணவர் சேர்க்கையை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது. எங்கும் சில பிற்போக்காளர்கள், அவநம்பிக்கை கொண்டோர், சுயநலம் மிக்கோர், அற்பர்கள் இருக்கத்தான் செய்வர். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வேலை குறையும் என்று கருதும் மனநிலை கொண்ட ஆசிரியர்கள் உண்டு; அலுவலர்களும் உண்டு. வேலை குறைவாக இருக்க வேண்டும் அல்லது வேலையே இருக்கக் கூடாது. ஆனால் ஊதியம் மட்டும் குறையக் கூடாது. உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்கள் உண்டு. அவர்கள் எல்லா விதிகளையும் தம் பணியில் சரியாகக் கடைபிடிப்பது போலப் பாவனை செய்துகொண்டு ஏதாவது ஒரு விதியைச் சொல்லி நல்ல விஷயங்களுக்குத் தடை போடுவர். அத்தகையோரைப் புறமொதுக்குவதுதான் சமாளிக்கச் சரியான முறை. சேர்க்கைக்கெனக் கல்லூரிக்குள் நுழையும் மாணவர் எவரும் இடமிருந்தும் சேர முடியாமல் வெளியேறக் கூடாது என்பது நான் வைத்திருந்த கொள்கை. அதைத் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் எல்லோரிடமும் வலியுறுத்துவேன். கூடுதலாக இருபது விழுக்காடு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அரசாணை இருக்கிறது. […] - [அரசு கல்லூரிகளின் நிலை 3](https://perumalmurugan.in/kalvi-4/): பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் நிதிநிலையை அதிகரிக்க இன்னொரு முக்கியமான வழி மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. கிராமத்து மாணவர்களுக்குச் சில படிப்புகளைப் பற்றித் தெரியாது. ஆகவே அவற்றின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். அப்படிப்புகளின் சிறப்பையும் பயின்றால் கிடைக்கும் வேலைவாய்ப்பையும் பற்றி எடுத்துச் சொல்லி மாணவர் சேர்க்கையை ஊக்குவித்தோம். நாமக்கல் கல்லூரியில் புள்ளியியல் படிப்பு இருக்கிறது. அதன் சிறப்பைப் பற்றி, வேலைவாய்ப்புகள் பற்றிக் கிராமப்புற மாணவர்களுக்குச் சிறிதும் தெரியாது. எடுத்துச் சொல்லி மாணவர்களைச் சேர்த்தோம். அத்துறைத் தலைவர் சுஜாதா அவர்கள் தம் துறைச் சிறப்புகளை, வாய்ப்புகளைப் பற்றிச் சலிப்பில்லாமல் வரும் மாணவர்களிடம் எல்லாம் விளக்கினார். முதல்வர்கள், ஆசிரியர்களுக்கே தம் துறை சார்ந்த புறக்கணிப்பு இருந்ததை என்னிடம் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார். ஒற்றை இலக்கத்தில் இருந்த எண்ணிக்கை கூட்டு முயற்சியின் பலனாக இரட்டை இலக்கத்தை எட்டியது. என்னைப் பொருத்தவரைக்கும் ஒருதுறை உயர்ந்தது, ஒருதுறை தாழ்ந்தது என்று நினைப்பது தவறு. ஒவ்வொரு துறைக்கும் முக்கியத்துவம் […] - [அரசு கல்லூரிகளின் நிலை 2](https://perumalmurugan.in/kalvi-3/): அரசு கல்லூரிகளில் ஆண்டுதோறும் ஏதோ ஒருவகையில் அரசாங்கம் புதிய கட்டிடங்களைக் கட்டுகிறது. அதனால் துப்புரவுப் பணிச்சுமை கூடிக் கொண்டே செல்கிறது. நான் பணியாற்றிய கல்லூரியில் மூன்று பணியாளர்கள் மட்டும் இருந்தனர். இரண்டாயிரம் மாணவர்கள் பயிலும் கல்லூரி; ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த கல்லூரி.  வகுப்பறைகள், முற்றம், கழிப்பறைகள், வளாகம் அனைத்தையும் பராமரிக்க மூவர் எப்படிப் போதும்? போதாமையால் அவர்கள் மீது தினமும் புகார்கள் வரும். அவர்கள் விளக்கம் சொல்வர். எங்கள் வகுப்பறையைக் கூட்டி ஒருவாரம் ஆகிறது, இந்தக் கழிப்பறை சுத்தமாக இல்லை என்பது போன்ற புகார்கள்; தினமும் என்னென்ன வேலை செய்கிறேன் என்பதான விளக்கம். இவற்றை ஆராய்ந்து பணியாளர் பற்றாக்குறைதான் பிரச்சினைக்குக் காரணம் என்பதை உணர்ந்து மூன்று பேர் இருந்ததை அப்படியே இன்னொரு மடங்காக்கி ஆறாக உயர்த்தினேன். அதுவும் போதவில்லை. அவ்வளவுதான் சாத்தியம். அதன்  பின் வகுப்பறைகளையும் கழிப்பறைகளையும் பெருமளவு சுத்தமாகப் பராமரிக்க முடிந்தது. அலுவலக உதவியாளர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். வருகைப் […] - [அரசு கல்லூரிகளின் நிலை 1](https://perumalmurugan.in/kalvi-2/): ’அறம்’ இணைய இதழில் 24 ஏப்ரல் 2025 அன்று பேராசிரியர் கி.கதிரவன் என்பார் எழுதிய ‘கல்லா கட்டும் அரசு கல்லூரி முதல்வர்கள்’ என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. கி.கதிரவன் எக்கல்லூரியில் பணியாற்றுகிறார் உள்ளிட்ட எந்த விவரமும் இல்லை. அரசு கல்லூரியில் பணியாற்றுபவராக இருப்பின் இப்படி ஒரு தலைப்பைத் தந்திருப்பாரா என்று எனக்கு ஐயமாக உள்ளது. கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சொற்கள் படுமோசமானவை. கல்லா கட்டுதல், வசூல் வேட்டை, அநியாயக் கட்டண வசூல் முதலிய சொற்களைக் கையாள்வதற்கு எத்தகைய ஆய்வு நடத்தினர் என்று தெரியவில்லை. இவ்விதழின் ஆசிரியரான மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் இத்தகைய கட்டுரையின் தகவலைக் குறைந்தபட்சம் சரிபார்க்காமல் எப்படி வெளியிட்டார் என்பது எனக்கு வியப்பாக உள்ளது. கட்டுரை எடுத்தவுடன் இப்படித் தொடங்குகிறது: ‘அரசு கல்லூரி முதல்வர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். ஆனாலும் அதில் திருப்தி அடையாமல் ஏழை, எளிய மாணவர்களிடம் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பேனரில் வசூல் வேட்டை நடத்தி கல்லா கட்டி […] - [நானும் சபிக்கிறேன்!](https://perumalmurugan.in/kambar12/): சமீபத்தில் எழுத்தாளர் வண்ணநிலவன் தம் முகநூல் பதிவில்  ‘பாராளுமன்றம் என்பது தவறு. பார் என்றால் உலகம் என்று பொருள். நாட்டை ஆளும் மன்றம், நாடாளுமன்றம் என்பதே சரியானது’ (23-04-25) என்று எழுதியிருந்தார். அதன்பின் தேடிய போது வேறு சிலரும் இது தொடர்பாகச் சமூக ஊடகங்களில் விவாதித்திருப்பதை அறிந்தேன். பாராளுமன்றம், நாடாளுமன்றம் ஆகிய இருசொற்களும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இரண்டையும்  பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை எளிதான தேடலிலேயே அறிய முடிகிறது. தமிழ்ப் பேரகராதியில் இச்சொற்கள் இரண்டுமே இடம்பெறவில்லை. ஆகவே 1950க்குப் பிறகுதான் இவை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்கலாம். விடுதலைக்குப் பின்னர் முதல் தேர்தல் நடைபெற்று நாடாளுமன்றம் உருவாகும்போது தமிழ்ச் சொற்கள் வழக்கிற்கு வந்திருக்கலாம். தனித்தமிழ் ஆர்வலர்களோ திராவிட இயக்கத்தவரோ இருதரப்பினருமோ இச்சொல் உருவாகத்திலும் பரவலாக்கத்திலும் பங்களித்திருக்கலாம். இருபதாம் நூற்றாண்டில் தமிழில் உருவான சொற்களின் வரலாறு பற்றிப் பெரிதாக ஆய்வுகள் வரவில்லை. ஏற்கனவே மொழியில் வழங்கிய சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் ஏராளம் […] - [உ. வே. சா. : நுட்பங்களின் வெளிப்பாடு](https://perumalmurugan.in/uvesa-3/): ஏப்ரல் 28 உ. வே. சாமிநாதையர் நினைவு நாள். அவரது பதிப்புகள், எழுத்துக்கள் மூலம் தமிழைக்  கற்று வருபவன் நான். என் வாசிப்பு அனுபவங்களையும் அவதானிப்புகளையும் ஆய்வுக் கருத்துக்களையும் தொடர்ந்து எழுதி வருகிறேன். உ. வே. சா. வை முன்வைத்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதியவற்றைத் தொகுத்து  ‘உ. வே. சாமிநாதையரை ஒதுக்கலாமா?’ என்னும் தலைப்பில்நூலாக்கியுள்ளேன். அதற்கு எழுதிய முன்னுரை இது. உ. வே. சா. வின் அரிய புகைப்படம் ஒன்றைப் புத்தாக்கம் செய்து தந்தவர் நண்பர் சுந்தரன் முருகேசன். அவருக்கு நன்றி. 000 உ.வே.சாமிநாதையரை இருவிதங்களில் அணுகுவது என் எழுத்துக்களின் பொதுவியல்பு. தமிழ்ச் சமூகம் இன்று பெருமை கொள்வதற்குக் காரணமாக இருக்கும் செவ்விலக்கியத் தொகுதியில் பெரும்பாலானவற்றைப் பொதுவெளிக்குச் சென்று சேரும் வகையில் உ.வே.சா. பதிப்பித்துத் தந்தார். அவரது பதிப்பு நுட்பங்களையும் பதிப்பு வரலாற்றையும் ஆய்வது ஒருவிதம். அது மிகவும் ஆர்வமூட்டும் விஷயம். அவர் பதிப்புகளை ஆராய்வதன் மூலமாகவே பதிப்பியல் துறையை ஓரளவு […] - [கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 2](https://perumalmurugan.in/%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa-%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa/): ஆனந்தவிகடன் (01-05-1938) இதழிலிருந்து கண்டெடுத்த கவிதையின் முழுவடிவம் இது: “கள்ளு போச்சு, கருப்பி இருக்கா!”  -சேலம் ஜில்லாவில் ஒரு காட்சி – கள்ளில்லாமெ கொஞ்சநாளா கெரக்கந்தாண்டா இருந்துச்சு செள்ளெப்புடிச்ச சனியன் நெனப்பு ரொம்ப நாளுப் போவல்லே! (1) வெளக்கேத்தி வூடுவந்தா புயுக்கிவேறே மிஞ்சிட்டா களுக்கெண்ணு சிரிச்சியென்னே கேலிபண்ணத் துணிஞ்சிட்டா! (2) (எண்ணாநெஞ்சு அயுத்தம் இப்ப என்னெ ஏசிப் பேச? அண்ணக்கி அவ அடிபட்டா – கள்ளு குடிச்ச நேரம்!) (3) சிறுக்கி என்ன பேச்சுப் பேசி என்னெ இப்போ மடக்கறா? அறுப்புக்கூலி அல்லாம் போட்டு சேலெவாங்கிக் கட்டிட்டா! (4) சட்டிப்பானெ புச்சாவாங்கி சோறுபொங்கிப் படைக்கறா, குட்டி “சோரா” கறிகொயம்பு வச்சுதாண்டா போடறா! (5) (கறியேது, கொயம்பேது, சோத்துப்பருக்கை யேது, அரவவுத்துக் கஞ்சியேது அந்தப்பாயும் குடியிலே!) (6) எண்ணெத் தேச்சி முயுவி மயிரே அள்ளிச் சொருவிப் பயமவ கண்ணெச் சிமிட்டிக் குலுக்கிக் கையை வீசி நடந்து மினுக்கறா! (7) (கூளம்பேலே சிக்குப் புடிச்சி செடெவுயந்த […] - [கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 1](https://perumalmurugan.in/kupara1/): தமிழ்ச் சிறுகதையிலும் புதுக்கவிதையிலும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் கு.ப.ராஜகோபாலன் 27 ஏப்ரல் 1944 அன்று இறந்தார். இன்று அவரது எண்பத்தொன்றாம் நினைவு நாள். இந்நாளை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். காரணம் இருக்கிறது. தமிழ்ச் சிறுகதையிலும் புதுக்கவிதையிலும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் கு.ப.ராஜகோபாலன் கவிதைகளைத் தொகுத்துக் ‘கருவளையும் கையும்’ என்னும் தலைப்பில் பதிப்பித்தேன். 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்நூல் வெளியாயிற்று. அவர் கவிதைகள் தொடர்பாக நிலவிய குழப்பங்களை எல்லாம் பெருமளவு தீர்த்து, பாடவேறுபாடுகள், வெளியீட்டு விவரம் உள்ளிட்டவற்றுடன் வெளியிட்ட அந்நூலைத் தமிழ்க் கவியுலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. புதுக்கவிதை வரலாற்றுக்கு அந்நூல் எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்த நண்பர் ய.மணிகண்டன் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறை துறை சார்பாக இணைய வழிக் கூட்டம் ஒன்று நடத்தி அதை அறிமுகப்படுத்தினார். நண்பர் க.மோகனரங்கன் சுருக்கமாகப் பேசினார். கு.ப.ரா. கவிதைகளை நூலாக்குவதில் பட்ட சிரமம் அதற்குக் கிடைக்கும் குறைந்தபட்ச வரவேற்பால்தான் சரியாகும். தமிழில் அது இல்லை, இது இல்லை என்று […] - [அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 2](https://perumalmurugan.in/%e0%ae%85%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோர் தரமான ஆசிரியர்கள். துறைசார் புலமை மிக்கவர்களையே நியமித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் இயல்புக்கேற்ற சுதந்திரச் சிந்தனை கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர். நல்ல ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடைவெளி குறைவு. பாடம் அல்லாது மாணவர் திறனை ஊக்குவிக்கப் பல வாய்ப்புகள் இருக்கின்றன. ஏராளமான மன்றங்கள், மையங்கள் செயல்படுகின்றன. அவை பெருமளவு கருத்துரிமை கொண்டவையாக இருக்கின்றன. மாணவர்களின் பங்களிப்பு இல்லாமல் எதுவும் இல்லை. மாணவர்களே முன்னின்று எல்லாவற்றையும் செய்கிறார்கள். உள்ளே வந்துவிட்ட மாணவர் ஒருவர் வெறும் படிப்போடு மட்டும் இருக்கவே முடியாது. ஏதாவது ஒன்றில் பங்கெடுத்தே ஆக வேண்டும். படிப்பிலும் கள ஆய்வு சார்ந்தவை நிறைய இருக்கின்றன. கலைப்படிப்புகளில் களச் செயல்பாட்டை இணைத்திருப்பது அருமை. ஒப்படைவுகளை இணையம் மூலமாகவே அனுப்பிவிடலாம். பரந்த வாசிப்பும் தொடர்ந்து எழுதுவதும் அச்சூழலில் இயல்பாகவே இருக்கின்றது. கல்வியில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர். ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு பயிலும் புதுச்சேரி மாணவர் சுக்னனிடம் பேசினேன். படைப்பிலக்கியத் தாள் […] - [அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 1](https://perumalmurugan.in/aseem1/): பெங்களூருக்கு உள்ளும் புறப்பகுதிகளிலும் தனியார் பல்கலைக்கழகங்கள் பல இருக்கின்றன. வெவ்வேறு மாநிலங்களில் இருந்து இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கு மாணவர்கள் பெங்களூரு வருகின்றனர். அவற்றில் ஒன்று ‘அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்.’ கிட்டத்தட்டத் தமிழ்நாட்டு எல்லையை ஒட்டியிருக்கும் இதன் வளாகம் நூற்றுப் பத்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாத நிலையில் 16 பிப்ரவரி 2025 அன்று அங்கு பயிலும் ரோகன்குமார் வாக்லே என்னும் மாணவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.  ‘சாவித்திரி அம்பேத்கார் பண்பாட்டு மையம்’ (Savitri Ambedkar Cultural Club)’ அங்கே செயல்படுவதாகவும் அதன் சார்பாக ஏப்ரல் 11 முதல் 15 வரை ‘பூலே, அம்பேத்கார் வாரம்’ கொண்டாடப்படுவதாகவும் அதில் ஒருநாள் பங்கேற்றுப் பேச வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார். அப்பல்கலைக்கழகத்தின் ‘வளர்ச்சித் துறை’யில் முதுகலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர் அவர். நிகழ்ச்சி முழுவதும் மாணவர்களே ஏற்பாடு செய்கின்றனர் எனத் தெரிந்தது. அவர் மின்னஞ்சல் வந்தபோது பெங்களூருவில் ஒருநிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தேன். […] - [நூறாயிரம் ஷேக்ஸ்பியர்கள் 2](https://perumalmurugan.in/payanam-2/): ஷேக்ஸ்பியர் வீடிருக்கும் அந்த வீதியே காட்சிக்கானதுதான். பல்வேறு நாடுகளில் இருந்தும் காண வரும் விதவிதமான மக்கள். உள்ளும் வெளியும் அமர்ந்து உண்பதற்கேற்ற உணவகங்கள். எல்லா விளம்பரப் பலகைகளிலும் ஷேக்ஸ்பியர். பிற வீதிகள் அதில் இணையும் சந்தியில் ஷேக்ஸ்பியரின் அழகிய சிலை நிற்கிறது. சமீப காலத்தில்தான் அச்சிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் முன் நின்று படங்கள் எடுத்துக்கொண்டோம். அங்கிருந்து நூறடித் தொலைவில் அவர் பிறந்து வளர்ந்த வீடு. பெரிய குடும்பம் என்பதால் வீடும் பெரியதுதான். மிகச் சிறப்பான பராமரிப்பு. இணையம் வழியாக ஏற்கனவே பதிவு செய்துகொண்டால் நல்லது. அவர்கள் ஒதுக்கும் நேர வரையறைக்குள் போய்விட்டால் போதும். தரைத்தளம் முழுக்க அவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் கொண்ட நவீன வடிவமைப்பு. மாடியில் சமையலறை, படுக்கையறை, கணப்பு அடுப்புகள் உள்ளிட்ட பலவும் பழைய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவர் தந்தை கையுறை தயாரிக்கும் தொழில் செய்தவர். அதை உணர்த்தும் வகையில் பலவகைக் கையுறைகள் இருக்கின்றன. குளிருக்கு […] - [நூறாயிரம் ஷேக்ஸ்பியர்கள் 1](https://perumalmurugan.in/payanam9/): ஏப்ரல் 23ஐப்  ‘புத்தகம் மற்றும் காப்புரிமை நாள்’ என உலகம்  கொண்டாடுகிறது. ஆங்கில இலக்கியத்தின் மகத்தான ஆளுமையாக விளங்கும் வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு நாள் இது. இங்கிலாந்தின் வார்விக்சயர் மாநிலத்தில் உள்ள ஸ்ட்ராட்போர்டு கிராமத்தில் ஷேக்ஸ்பியர் பிறந்து வாழ்ந்தார். 26 ஏப்ரல் 1564ஆம் ஆண்டு பிறந்தார் எனவும் 23 ஏப்ரல் 1616இல் இறந்தார் எனவும் நம்பப்படுகிறது. இவற்றுக்கு உறுதியான சான்று கிடையாது. அது ஒரு நம்பிக்கை போலத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 23 அன்று வேறு சில எழுத்தாளர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களும் வருவதால் அதையே உலகப் புத்தகம் மற்றும் காப்புரிமை நாளாகத் தீர்மானித்துள்ளனர். கடந்த மாதம் (மார்ச்) லண்டன் சென்று சில நாட்கள் தங்கியிருக்க வாய்ப்பு அமைந்தது. இது போன்ற பெருநகரங்களில் ஆவணக் காப்பகங்கள் பலவற்றைப் பார்த்தாயிற்று. அவற்றில் ஏனோ ஆர்வம் குறைந்து போயிற்று. எழுத்தாளர்களின் நினைவில்லங்களைப் பார்க்கும் ஆசை குறையவில்லை. என் பள்ளிப் பருவத்தில் ஷேக்ஸ்பியர் பற்றி […] - [எதிர்ப்பாக எழுத்து: இலக்கியம், சாதி, சமூக நீதிக்கான போராட்டம்](https://perumalmurugan.in/talk/): சாதி என்கிற அஸ்திவாரத்தின் மேல் எதையுமே உங்களால் கட்ட முடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் உங்களால் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்குகிற எல்லாமே உருக்குலைந்து போகும்; முழுமை அடையாது. பாபாசாகேப் அம்பேத்கார், சாதி ஒழிப்பு, ப.101 – 102. சாதி வித்தியாசத்திற்கு ஆதாரமாய் உள்ளவைகளை அடியோடு அழிக்க முயல வேண்டும். அப்படிச் செய்யாமல் உயர்வு தாழ்வைப் போக்கி விடலாமென்று கருதுதல் நுனி மரத்தில் நின்றுகொண்டு அடிமரத்தை வெட்டுகிற மனிதரின் முட்டாள் செயலையே ஒக்கும். தந்தை பெரியார், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி 1, ப.1607. என் அமர்வுக்குக் கொடுத்துள்ள தலைப்பு சற்றே நீளமானது. குறைந்த நேரத்தில் பலவற்றையும் உள்ளடக்கிப் பேசுவது சிரமம். ஆகவே  இந்த அமர்வில் சாதிக்கு எதிரான போராட்டத்தில் இலக்கியம் எவ்வாறு பங்களிப்பு செய்வதில் உள்ள பிரச்சினைகள் பற்றி என் அனுபவம் சார்ந்து பேச இருக்கிறேன். இன்றைய அரசியல் சூழலில் […] - [திலுப்பித் திலுப்பி](https://perumalmurugan.in/tamilarika10/): மாநில சுயாட்சி பற்றி ஆராயக் குழு அமைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறிய (15-04-25) அன்று எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதாக் கட்சியுடனான தேர்தல் கூட்டணி பற்றிய கேள்விக்குச் சொன்ன பதில் இரண்டு விதங்களில் என்னைக் கவர்ந்தது. அந்தப் பதில்: ‘கூட்டணி அரசு என்று சொல்லவே இல்ல. நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டு ஏதெதோ வித்தையெல்லாம் காட்டறீங்க. தயவுசெய்து இந்த வித்தையெல்லாம் விட்டுருங்க. அதாவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கூட்டணி,  ஆட்சியமைக்கும். புருஞ்சுக்கங்க. ஏங்க திலுப்பித் திலுப்பி  அதுக்குள்ள வர்றீங்க. எதாவது விறுவிறுப்பான செய்தி உங்களுக்கு வேணும். எங்ககிட்டருந்து புடுங்க வேணும். அப்படியெல்லாம் அவர் சொல்லவே இல்ல. திலுப்பியும் சொன்னாரு…’ (காணொலி:  https://www.youtube.com/watch?v=_T4MFhKGwqQ  காண்க: நிமிடம் 13 – 15) அரசியல்வாதிகள் மொழியைக் கையாளும் விதம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை எல்லாம் விஞ்சிவிடும் போல. ‘கூட்டணி ஆட்சி […] - [பொதுவெளியாகக் கோயில்கள் 2](https://perumalmurugan.in/sathi-2/): ஓர் ஊரில் நான்கு சாதியினர் வசிக்கின்றனர் என்று கொள்வோம். நான்குக்கும் குடியிருப்புகள் தனித்தனியாகத் தான் இருக்கும். நிலவுடைமை கொண்ட இரண்டு ஆதிக்க சாதியினர் இருப்பினும் அவர்களுக்கும் தனித்தனிக் குடியிருப்புத்தான். ஆனால் அவை ஒன்றையொன்று ஒட்டியிருக்கும். இருவருக்கும் தனித்தனிக் கோயில்கள் தான். தத்தமது குடியிருப்பை ஒட்டிக் கோயில் கட்டியிருப்பர். இரண்டுக்கும் நூறு, இருநூறு அடிதூரம்தான் இருக்கும். ஆனால் ஒருசாதியினர் கோயிலுக்கு இன்னொரு சாதியினர் செல்வதில்லை. சென்றாலும் வெளியில் நின்று கும்பிட்டு வரலாம். உள்ளே செல்ல அனுமதியில்லை. ஆதிக்க சாதியினர் குடியிருப்பிலிருந்து வெகுதூரம் தள்ளித் தலித் மக்கள் குடியிருப்புகள் இருக்கின்றன. அதிலும் இரண்டு சாதிகள் என்றால் தனித்தனிக் குடியிருப்புகள்தான். அவை ஒட்டியோ கொஞ்சம் இடைவெளி விட்டோ அமைந்திருக்கும். அங்கும் இரண்டு தனித்தனிக் கோயில்கள் இருக்கும். ஒருசாதியின் கோயிலுக்கு இன்னொரு சாதியினர் செல்வதில்லை. சென்றாலும் உள்ளே நுழைய முடியாது. வெளியிலிருந்து கும்பிட அனுமதியுண்டு.  திருவிழாக்களும் தனித்தனியாகத்தான். ஆண்டுதோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் திருவிழாக்கள் நடக்கும். ஆதிக்க […] - [பொதுவெளியாகக் கோயில்கள் 1](https://perumalmurugan.in/sathi/): விழுப்புரம், மேல்பாதி கிராமத் திரௌபதி அம்மன் கோயிலைத் தலித் மக்களும் வழிபாடு செய்யும் வகையில் திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று (17-04-25) சில மணிநேரம் மட்டும் திறந்துவிட்டு உடனே பூட்டியுள்ளனர். அதற்கே அங்குள்ள ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்ததையும் ‘நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்றால் காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபடும்’ என்று காவல் அதிகாரிகள் எச்சரித்ததையும் காணொலி மூலம் பார்க்க முடிந்தது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஊரில் உள்ள காளியம்மன் கோயிலில் அங்கு வசிக்கும் தலித் மக்கள் வழிபட்டனர் என்பதால் கடந்த ஆண்டு அக்கோயிலையே ஆதிக்க சாதியினர் இடித்துள்ளனர். பூசாரியின் கனவில் வந்து ‘தலித் மக்கள் வழிபடக் கூடாது’ என்று கடவுளே சொன்னதாகக் கதை கட்டியுள்ளனர். கோயிலுக்குள் நுழையக் கூடாது, திருவிழாவில் கலந்துகொள்ளக் கூடாது, தேர்வடம் பிடிக்கக் கூடாது, குறிப்பிட்ட தெருவுக்குச் சாமி ஊர்வலம் வராது, யாருக்கு முதல் மரியாதை என்பது போன்ற பிரச்சினைகள் தமிழ்நாடு முழுவதும் பல […] - [பறக்கும் கம்பளத்தில் வாடிவாசல்](https://perumalmurugan.in/vadivasal/): வரைகலை நாவலாக வாடிவாசல் வெளியாகித் தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது. தமிழில் இரண்டாம் பதிப்பு வந்துவிட்டது. ஆங்கிலத்தில் ஒருபதிப்பே கூடுதலான எண்ணிக்கையில் பிரதிகள் அச்சிடுவர். முதல் பதிப்பு விற்பனை நிறைவாக இருக்கிறது. காமிக்ஸ், கிராபிக்ஸ் வடிவ நூல்களுக்குப் பெருந்திரள் வாசகர் இருப்பதை இந்நூல் வெளியீட்டின் மூலம்தான் அறிந்தேன். அவர்களுக்கு நூலைக் கொண்டு சேர்க்கச் சைமன் சூஸ்டர் பதிப்பகம் தொடர்ந்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது மகிழ்ச்சி தருகிறது. 12 ஏப்ரல் 2025 அன்று பெங்களூரு, வசந்த் நகரில் உள்ள ‘சம்பகா புத்தகக் கடை’யில் ஓர் உரையாடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மாலை 5.30 மணிக்கு நிகழ்வு. ஐந்து மணிக்கு அங்கே சென்றுவிட்டேன். காரில் இருந்து இறங்கியதும் தவறான இடத்திற்கு ஓட்டுநர் என்னை அழைத்து வந்துவிட்டாரோ என்று சந்தேகம் வந்துவிட்டது. பெங்களூரு போன்ற மாநகரில் கடைவீதியில் தானே ஒரு புத்தகக் கடை இருக்கும்? இது குடியிருப்புப் பகுதி. கடைகள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. […] - [கிழவரா? வயதானவரா?](https://perumalmurugan.in/tamilarika9/): சமூக ஊடகங்களில் செய்திகளை வாசிக்கும்போது மொழிப் பயன்பாட்டைக் கவனிப்பது என் வழக்கம். மொழிப் பயன்பாட்டில் நாம் பெரிதும் அசட்டையாக இருக்கிறோம் என வருத்தம் மிகும். எத்தனை எத்தனையோ பிழைகள் கண்ணுக்குப் படுகின்றன. தட்டச்சுப் பிழையெனச் சிலவற்றை எளிதாகக் கண்டுகொள்ளலாம். மொழி இயல்பு அறியாமல், மொழியறிவு பெறாமல் இருப்பதால் நேரும் பிழைகள் ஏராளம். அன்றாடம் மொழியில் புழங்கிக் கொண்டிருப்போர் சற்றே கவனம் கொண்டால் இப்பிழைகளை எளிதாகக் களையலாம். தாம் எழுதியதை ஒருமுறை வாசித்துப் பார்த்தாலே சிலவற்றை இனம் காணலாம். மொழி ஒரு கருவி. அதைச் செம்மையாகப் பராமரித்தால்தான் உரிய வேலைகளைச் செவ்வனே செய்து முடிக்க முடியும். இன்று ‘மின்னம்பலம்’ இணைய இதழில் கண்ட  பிழை ஒன்றை எடுத்துக் காட்டுகிறேன். ஒரு தொடரில் அடுத்தடுத்து வரும் சொற்களின் இயைபினால் பொருள் மாற்றம் ஏற்படுதல் தொடர்பானது. ஓரிரு சொற்களை இடம் மாற்றினால் பொருள் குழப்பம் தீர்ந்துவிடும். இந்தத் தொடரைப் பாருங்கள்: ‘வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் […] - [பறக்கும் கூந்தல் 2 : ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி](https://perumalmurugan.in/stella1/): சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி ஆங்கிலத் துறைக்குப் பேச வருமாறு அழைத்திருந்தார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் என் படைப்புகளுக்குக் கருத்தரங்கு முடிவாகியிருந்த பிப்ரவரி 20 அன்று சென்னைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அதையொட்டி பிப்ரவரி 19 அன்று பேச ஒத்துக்கொண்டேன். இக்கல்லூரியில் ‘பூனாச்சி’ பாடத்தில் இருக்கிறது. சிலர் என் படைப்புகளைத் திட்டக் கட்டுரைக்கும் ஆய்வுக்கும் எடுத்திருக்கிறார்கள். அக்கல்லூரியின் முன்னாள் துறைத்தலைவரும் பேராசிரியருமாகிய மிருணா ஜார்ஜ் அவர்கள் என்னை அழைத்தார். அக்கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கும் ஆழி அரசி மூலம் அழைப்பு வந்தது. பழ.அதியமானின் மகள் ஆழி அரசி. புகழ் பெற்ற மகளிர் கல்லூரி அது. சில ஆண்டுகளுக்கு  முன் பிரகிருதி அறக்கட்டளை நடத்திய கவிதை தொடர்பான நிகழ்வு ஒன்றுக்கு அக்கல்லூரிக்கு ஏற்கனவே சென்றிருக்கிறேன். இப்போதைய நிகழ்வு எழுத்தாளர் சந்திப்பு (Author’s meet). பார்வையாளர்களொடு உரையாடும் வடிவம். குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புகள் குறித்துக் கருத்துக் கூறலாம்; கேள்விகள் கேட்கலாம். ஒரு தலைப்பில் பேசுவதைவிடப் பார்வையாளர்கள் பங்கேற்கும் […] - [பறக்கும் கூந்தல் 1 : ‘இதையும் எழுதுங்கள்’](https://perumalmurugan.in/stella/):  சமீப காலமாகக் கல்லூரி நிகழ்வுகளில் என்னைப் பேச அழைப்பது கூடியிருக்கிறது. குறிப்பாக ஆங்கிலத் துறையினர். பெரும்பாலான நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் தன்னாட்சிக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றைப் பாடத்தில் வைத்துள்ளனர். முதுகலை படிக்கும் மாணவர்கள் தம் திட்டக்கட்டுரை எழுத தமிழ்நாட்டு நாவலாக இருந்தால் நல்லது என்று என் நாவல்களையும் விரும்பி எடுக்கின்றனர். ஆகவே ஆங்கில ஆசிரியர்களும் மாணவர்களும் என்னுடன் உரையாட விரும்புகின்றனர். வரும் அழைப்புகளை எல்லாம் ஒத்துக்கொண்டால் முழுநேரப் பேச்சாளராகிவிடலாம் போல. ஆனால் எனக்கு மேடைப்பேச்சு கைவராது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இருக்கும் கூட்டத்தில் என் பேச்சு எடுபடாது. அதற்குரிய உத்திகள், நகாசுகள் எல்லாம் எட்டாத் தூரம். நகைச்சுவைக்குத் துளியும் வாய்ப்பில்லை. முடிந்தவரைக்கும் மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பை ஏற்கிறேன். என் உரையை அதிகபட்சம் அரைமணி நேரம் வைத்துக்கொண்டு அவர்களுடன் உரையாட ஒருமணி நேரத்திற்கு மேல் ஒதுக்குகிறேன். அது நல்ல பலனளிக்கிறது. மகளிர் கல்லூரியாக இருந்தால் பிரச்சினையே இல்லை. துளி சத்தமும் இல்லாமல் உரையைக் கவனிக்கின்றனர். நிதானமாகக் […] - [தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 3](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/): மீண்டும் 2021இல் திமுக ஆட்சி வந்த பிறகும் ஏனோ அதில் அரசின் கவனம் செல்லவில்லை. மக்களிடம் போதுமான வரவேற்பு இல்லை என்று கருதினார்களோ என்னவோ. பொறியியல் துறை சார்ந்த துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் சிலர் தமிழ் வழிக் கல்விக்கு ஆதரவாக இல்லை. அதுவும் காரணமாகலாம். மொழிக் கொள்கையில் அதிகாரிகளை அரசு நம்பக் கூடாது. பொறியியலில் கணினி அறிவியல் உள்ளிட எல்லாத் துறைக் கல்விக்கும் தமிழ் வழியை விரிவாக்கும் நடவடிக்கைகள் தேவை. கூடுதல் மாணவர்கள் சேர்ந்து பாடநூல் விற்பனை பெருகும் என்றால் பதிப்பகங்கள் அதைக் கைப்பற்ற முனைந்து நூல்களைத் தயாரிக்கும். பேராசிரியர்களும் அதில் ஆர்வமாக ஈடுபடுவார்கள். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் வழியாக அரசும் புதிய பாடநூல்களை வெளியிடலாம். இப்போது பிரதமர்  ‘மருத்துவக் கல்வி தமிழில் இருந்தால் ஏழை மாணவர்களுக்கு உதவும்’ என்று சொல்கிறார். மருத்துவக் கல்வியைத் தமிழில் வழங்குவது இயலாத செயலல்ல. இலங்கையில் முன்னர் தமிழ் வழியில் மருத்துவப் படிப்புகள் இருந்தன. அவற்றுக்குப் பாட நூல்களும் […] - [தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 2](https://perumalmurugan.in/kalvi1/): ஒவ்வொரு துறை பாடநூல்கள் சார்ந்தும் ‘குறிப்பு நூல்கள்’ பலவும் புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. அவை குறிப்பிட்ட ஆசிரியர் பெயரில் அமைந்தவை அல்ல. ஒரு பதிப்பகம் பாடத்திட்ட அலகுகளைச் சிலரிடம் பிரித்துக் கொடுத்துப் பாடம் எழுதித் தரச் சொல்லி வாங்குகிறது. ஓரலகுக்கு இவ்வளவு எனப் பேசி ஒரே முறையில் மொத்தத்தொகை வழங்கிவிடுகிறது. அதன் பின் அவருக்கும் அவ்வெழுத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர் பெயரும் வராது. முழு உரிமை பதிப்பகத்திற்கே. இவ்வாறு எல்லாத் துறைகளுக்கும் குறிப்பு நூல்கள் வருகின்றன. அவற்றின் விற்பனையை ஊக்குவிக்க ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று குறிப்பிட்ட துறையில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்களோ அத்தனை பிரதிகளை இலவசமாகக் கொடுத்து விடுவர். கல்லூரியில் மாணவர் கூட்டுறவுச் சங்கம் இருந்து, அது செயல்படுமானால் அதன் வழியாகத் தம் குறிப்பு நூல்களை வாங்கப் பரிந்துரைக்குமாறு துறைத்தலைவர்களைக் கேட்பர். கூட்டுறவுச் சங்க விதிப்படி வாங்கும் புத்தகத்தின் விலையில் குறைந்தபட்சம் பதினைந்து விழுக்காடு கழிவு கிடைக்க வேண்டும். இப்பதிப்பகம் நாற்பது […] - [தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 1](https://perumalmurugan.in/kalavi/): சமீபமாகத் தமிழ் வழிக் கல்வி தொடர்பான அக்கறை ஒன்றிய அரசுக்குக் கூடியிருக்கிறது. பொறியியல் கல்வியைத் தமிழில் படிக்க ஏற்பாடு செய்யவில்லை என்று உள்துறை அமைச்சர் சொன்னார். ஏற்கனவே தமிழில் பொறியியல் படிப்புகள் இருக்கின்றன, விரும்பும் மாணவர்கள் அதைத் தேர்வு செய்து சேர வாய்ப்பிருக்கிறது என்று மாநில அரசிலிருந்து பதில் வந்தது. அதன் பிறகு பொறியியலை விட்டுவிட்டு மருத்துவத்தை மட்டும் பிரதமர் கையிலெடுத்துப் பேசினார். ‘தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கொடுத்துள்ளோம். அத்தகைய கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் எளிதில் மருத்துவம் படிக்க தமிழில் மருத்துவ பாடங்களை ஏற்படுத்த வேண்டும்’ என்று பாம்பன் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் குரல் எழுப்பினார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் ‘உலகின் முதல் மொழியாகிய தமிழ்  இந்தியாவில் இருப்பது எங்களுக்குப் பெருமை என்று உலகம் முழுக்கச் செல்லும் பிரதமர் பேசுகிறார்’ என்று விதந்து கொண்டாடினார். கூட்டணி அறிவிப்புக்காகச் சென்னை வந்த உள்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தாம் தமிழ் மீது […] - [வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு 2](https://perumalmurugan.in/pathippu2/): நாட்குறிப்பிலிருந்து சில சொற்களைப் பார்க்கலாம். ‘இனிமேல் உம் மீது சண்டை போட்டுக் கத்தி எடுப்பதில்லை என்று நாம் உமக்கு வார்த்தைப்பாடு கொடுக்கச் சொல்கிறோம்’ (ப.192). இதில்  ‘வார்த்தைப்பாடு’ என்னும் சொல் இன்றைய வழக்கில் ‘உறுதிமொழி’ என்பதைக் குறிக்கிறது. உறுதிமொழி எப்போது வழக்கிற்கு வந்தது? உறுதி என்னும் சொல் பலபொருள் குறிப்பதாக இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது. அதனுடன் ‘மொழி’ சேர்ந்து ‘உறுதிமொழி’ ஆனது எப்போது? தமிழ்ப் பேரகராதியில் உறுதிமொழி இடம்பெற்றிருந்தாலும் ‘காண்க: உறுதிச்சொல்’ என்று கொடுத்துள்ளனர். உறுதிச்சொல் என்பதும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வழக்கில் இருந்துள்ளது எனத் தெரிகிறது. எழுத்துச் சான்றை அகராதி தரவில்லை. ஆகவே பழையானது என்று சொல்ல முடியாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அல்லது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வழக்கிற்கு வந்திருக்க வேண்டும்.  ‘வார்த்தைப்பாடு’ என்னும் சொல்லை ஆனந்த ரங்கப்பிள்ளை உருவாக்கினாரா? அக்காலத்தில் அது வழக்கில் இருந்ததா? ‘அப்பால் துரையவர்கள் கோன்சேல் முடித்து தே குடித்து முடித்த பின்பு […] - [வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு 1](https://perumalmurugan.in/pathippu1/): பிரெஞ்சுக் காலனியாக புதுச்சேரி இருந்த காலத்தில் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராகப்  (துபாஷி) பணியாற்றிய ஆனந்த ரங்கப்பிள்ளை (1709 – 1761) அவர்கள் 1735ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்தும் இடையிடை விட்டும் நாட்குறிப்பு எழுதியுள்ளார். புதுச்சேரி, தமிழ்நாடு ஆகியவற்றின் பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றுக்கு ஒரு ஆதாரமாக விளங்குவதோடு பலவகை ஆய்வுகளுக்கு உதவும் ஆவணச் சான்று அது. தமிழ் மொழி வரலாற்றுக்கும் பெரிதும் பயன்படுவதாகும். நாட்குறிப்பு எழுதும் எண்ணம் அவருக்கு உதித்த காரணம் பற்றித் தெரியவில்லை. தமிழ் மரபில் நாட்குறிப்பு எழுதி வைக்கும் வழக்கமும் இல்லை. ஐரோப்பியர்களோடு பழகிப் பணியாற்றியதால் அவர்களிடமிருந்து இப்பழக்கத்தைக் கைக்கொண்டிருக்கலாம். தம் நாட்குறிப்பு வரலாற்று ஆவணமாகத் திகழும் என்று கருதாமல் இயல்பாகத் தம் அன்றாடத்தைப் பதிவு செய்திருக்கிறார். அந்நாட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் நடந்துள்ளன. வரலாற்றாசிரியர்கள் தரவாகப் பயன்படுத்தியுள்ளனர். இதை ஆதாரமாகக் கொண்டே ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ ஆகிய இருபெரும் நாவல்களைப் […] - [தமிழில் கையொப்பம் 2 : ’நீங்கள் தமிழர் இல்லையா?’](https://perumalmurugan.in/tamilarika6/): அரசு கல்லூரி முதல்வராக நான்காண்டுகள் பணியாற்றினேன். தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்பதை அதிகார நிலையில் எடுத்துச் சொல்வதற்கு வாய்த்தது. ஆசிரியர்கள், அலுவலர்கள் அளிக்கும் கடிதங்கள், விடுப்பு விண்ணப்பங்களில் தமிழ்க் கையொப்பம் இருக்கிறதா எனக் கவனிப்பேன். இல்லை என்றால் திருப்பி அனுப்பிவிடுவேன். வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்கள் சுருக்கொப்பம் இடுவார்கள். தமிழா ஆங்கிலமா என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் அது இருக்கும். அவற்றை உன்னிப்பாகக் கவனித்து ஆங்கில எழுத்து என்று தெளிவானால் மாற்றிக் கொள்ளச் சொல்லியிருக்கிறேன். புரியாமல் போடுபவர்களிடம் ‘என்ன மொழி எழுத்து?’ என்று கேட்டு ஆங்கிலம் என்று சொன்னால் தமிழுக்கு மாறும்படி வலியுறுத்தியிருக்கிறேன். பெரும்பாலானோர் தமிழில்தான் கையொப்பம் இடுவர். ஆங்கிலமோ அறிவியலோ படித்துவிட்டால் தங்களுக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்ப்பும் இல்லை என்று நினைக்கும் ‘அறிவாளிகள்’ சிலருண்டு. அவர்களை அசைப்பது அத்தனை எளிதல்ல. தமிழில் கையொப்பமிடச் சொன்னபோது ஆங்கில ஆசிரியர் ஒருவர் ‘சார், நான் இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட்’ என்றார்.  ‘அதனால் என்ன?’ என்றேன். ‘தமிழாசிரியர் […] - [தமிழில் கையொப்பம் 1 : ‘வரிவடிவம் கிடையாதா?’](https://perumalmurugan.in/tamilarika5/): தமிழ்நாட்டிற்கு வந்து பாம்பனில் புதிய ரயில்வே பாலத்தைத் திறந்து வைத்திருக்கும் பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மொழி தொடர்பாக இருசெய்திகளைப் பேசியிருக்கிறார். முதலாவது, தமிழ் வழிக் கல்வி பற்றியது.  ‘ஏழை மாணவர்கள் எளிதாகப் படிக்க மருத்துவப் படிப்பைத் தமிழில் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்’ என்பது. இந்த அக்கறை பற்றிப் பிறகு பேசுவோம். இரண்டாவதாக, ‘தமிழ்நாட்டில் உள்ள சில தலைவர்கள் எனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறார்கள். அந்த கடிதத்தில் அவர்கள் கையொப்பம் ஆங்கிலத்திலேயே இருக்கிறது. குறைந்தபட்சம் அவர்கள் கையொப்பத்தைக்கூட தமிழில் போடாமல் இருப்பது எனக்கு வியப்பை தருகிறது’ என்றும் சொல்லியிருக்கிறார். தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்பதை இந்தியை ஆதரிக்கும் ஒருவர் வந்து நமக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர் குஜராத்தியில் கையொப்பம் இடுகிறாரா, இந்தியிலா, ஆங்கிலத்திலா என்றெல்லாம் கேட்கிறார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும். அவர் எந்தத் தலைவரைக் குறித்துச் சொல்கிறார் என்றும் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்கள் ஆங்கிலத்தில்தான் கையொப்பம் […] - [மீனாட்சிசுந்தர முகில் 2](https://perumalmurugan.in/uvesa4/): பெருஞ்செல்வரான தேவராச பிள்ளைக்குத் தமிழ்க் கல்வியில் ஆர்வம் மிகுதி. செய்யுள் செய்ய வேண்டும் என்னும் விருப்பமும் இருந்தது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் சிறப்பைக் கேள்வியுற்று அவரைப் பெங்களூருக்கு வரவைத்துச் சில மாதங்கள் தங்க வைத்துக் கல்வி கற்றார். தம் மாணவர்களுடன் தேவராச பிள்ளை ஆதரவில் தங்கியிருந்தபோது மகாவித்துவானின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பல. அப்போது குசேலோபாக்கியானம், சூதசங்கிதை ஆகியவற்றைச் செய்யுள் நூலாக இயற்ற முயன்று இயலாமல் துன்பப்பட்ட தேவராச பிள்ளையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மகாவித்துவானே அவ்விரண்டையும் பாடி முடித்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பும் காலத்து மகாவித்துவானுக்கு ஐயாயிரம் ரூபாயைச் சன்மானமாகத் தேவராச பிள்ளை வழங்கினார். அது அக்காலத்தில் மிகப் பெருந்தொகை. இன்றைய மதிப்பில் பல லட்சத்தைத் தாண்டக்கூடும். அவ்வளவு பெருந்தொகையைத் தமக்கு வழங்கிய தேவராச பிள்ளையின் அன்பைப் போற்றும் வகையில் அவ்விரண்டு நூல்களும் அவர் பெயராலேயே வழங்கும்படி கொடுத்துவிட்டார். பின்னர் அவை அச்சில் வந்தன. இன்று வரைக்கும் தேவராச பிள்ளை […] - [மீனாட்சிசுந்தர முகில் 1](https://perumalmurugan.in/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95/): (ஏப்ரல் 6 : மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிறந்த நாள்.) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் (1815 – 1876) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர்; கவிஞர். அவர் எழுதியனவாக புராணங்கள் 22, காப்பியங்கள் 6, சிற்றிலக்கியங்கள் 45 என உ.வே.சாமிநாதையர் பட்டியலிடுகிறார். எளிதாகச் செய்யுள் செய்யும் ஆற்றல் கொண்ட அவர் இயற்றிக் கிடைக்காமல் போன நூல்களும் பல என்று தெரிகிறது. அவர் இயற்றிய  ‘தனிப்பாடல்கள் அளவிறந்தன’ என்கிறார் உ.வே.சா.. தம் பெயரால் நூல்கள் விளங்க வேண்டும் என்றோ அவை அச்சில் வர வேண்டும் என்றோ கருதாதவர் மகாவித்துவான். நிறைந்த கல்வி உடையவராக இருந்ததால் அத்தகைய மனோபாவம் ஏற்பட்டிருக்கலாம். பல சந்தர்ப்பங்களில் தாம் எழுதிய பாடலைப் பிறருக்குக் கொடுத்து உதவியிருக்கிறார். பட்டீச்சுரம் என்னும் ஊரில் வசித்த புரவலர் ஆறுமுகத்தா பிள்ளையின் வீட்டில் மகாவித்துவானும் அவர் மாணவர்களும் தங்கியிருந்தனர். உ.வே.சா. மீது ஏனோ வெறுப்பு கொண்ட அவர் உ.வே.சா.வின் எழுத்தாணியை ஒளித்து வைத்துவிட்டார். அதைக் கொடுக்க […] - [செபக கருத்தரங்கு 4](https://perumalmurugan.in/tlmu4/): (தொடர்ச்சி) இருள் பரவிய கடற்கரை டி.எம்.கிருஷ்ணாவின் உரையைத் அடுத்து ஓர் அமர்வும் நிறைவு விழாவும் இருந்தன. கருத்தரங்க நிறைவுரை கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள். அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளியரும் இனியருமாகிய அவர் என் மேல் கொண்ட அன்பின் காரணமாக நிகழ்வுக்கு வர ஒத்துக் கொண்டார். முற்பகல் அமர்வுக்கே வந்து அனைத்தையும் கூர்ந்து நோக்கியிருந்த அவரின் வயதைக் கருதி மேலும் காக்க வைக்க வேண்டாம் என்று பழ.அதியமான் சொன்னதன் அடிப்படையில் நிறைவுரை முதலிலும் அமர்வு அடுத்தும் என முறை மாறியது. தமக்கு வழங்கிய இருபது நிமிடங்களில் ஆங்கிலத்தின் இடையிடையே தமிழும் கலந்து நெகிழ்வானதோர் உரையை வழங்கினார். எழுத்து வடிவில் வந்திருந்த ஆறு கட்டுரைகளின் தொகுப்பை அவர் வெளியிட ஜனனி கண்ணன் பெற்றுக்கொண்டார். அவர் கையால் கதராடை அணிவித்த சிறப்பையும் பெற்றேன். அவரை உரிய முறையில் கவனித்துச் சிறப்புச் செய்து ய.மணிகண்டன் மகிழ்ந்தார். பேராசிரியர் ஆர்.சிவகுமார் அவர்கள் தலைமையில் கடைசி அமர்வு. பல நூல்களை மொழிபெயர்த்தவர் அவர். […] - [செபக கருத்தரங்கு 3](https://perumalmurugan.in/tlmu3/): பேராற்றல் கண்ட வியப்பு முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் பழ.அதியமான். தலைமையுரை ஆற்றுவது மதிப்பிற்குரியது, அதே சமயம் தயாரிப்பு தேவையில்லாதது என்று நினைப்பதும் உண்டு. ஆனால் அதியமான் அவ்வியல்பை மீறித் தயாரிப்புடன் எழுதி எடுத்து வந்து ஆய்வுரை ஆற்றினார். பெரியார் ஆய்வாளருக்கு மீறல் இயல்புதானே?  ‘பெருமாள்முருகனை இளைஞராகச் சந்தித்த போது இவர் உயர்வார் என்று நினைத்தேன். இவ்வளவு உயர்வார் என்று நினைக்கவில்லை’ என்று சொல்லிக் கைத்தட்டல் பெற்றார். அவ்வமர்வில் தமிழ் காமராசன்  ‘பெருமாள்முருகன் பார்வையில் கல்வியும் சாதியும்’ என்னும் தலைப்பில் கட்டுரை வழங்கினார். அவர் பேசுவார், கட்டுரை எழுதித் தர மாட்டார் என்று பொதுவில் நிலவும் எண்ணத்தை மாற்றி, என் மீது கொண்ட அன்பினாலோ என்னவோ கட்டுரையோடு வந்திருந்தார். கல்வி தொடர்பான என் நூல்களை மையமிட்டு அவர் உரை அமைந்தது. தொடர்ந்து ‘பெருமாள்முருகன் சிறுகதைகள்: புனைவில் இசைக்கப்படும் விடுதலை’ தலைப்பில் ஜார்ஜ் ஜோசப் கட்டுரை வாசித்தார். சென்னைவாசிகளே பங்கேற்ற கருத்தரங்கில் வெளியூரிலிருந்து (திருச்சி) […] - [செபக கருத்தரங்கு - 2](https://perumalmurugan.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%ae%95-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-2/): நவீன இலக்கியமும் கல்விப் புலமும் (நேற்றைய பதிவின் தொடர்ச்சி) வழக்கமாகப் பிப்ரவரி என்றால் பல்கலைக்கழகங்களில்  கருத்தரங்க மாதம் என்று பொருள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அறக்கட்டளைகள் உள்ளன. அவற்றுக்கான சொற்பொழிவுகளும் நடைபெறும். ய.மணிகண்டனுக்கு நாளொரு சொற்பொழிவு, கருத்தரங்கு என்று தொடர் நிகழ்வுகள். ஈரோட்டில் இருந்த அவர் தாயார் உடல்நிலை கவலைக்கிடம். இடையில் ஒருநாள் கிடைத்தாலும் தாயைப் பார்க்க ரயிலேறி விடுவார். இத்தகைய அலைச்சலுக்கு இடையே பிப்ரவரி 20 வியாழன் அன்று ‘பெருமாள்முருகன் படைப்புகள்’ கருத்தரங்கு. இத்தகைய கருத்தரங்குக்குப் பல்கலைக்கழகம் என்ன வழங்கும்? இன்று பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாமல் இயங்குவது போலவே போதுமான நிதியும் இல்லாமல் அல்லாடுகின்றன. முந்தைய காலம் போலத் தொலைதூரக் கல்வி வருமானம் இல்லை. நடுவண் அரசு உயர்கல்விக்குப் போதுமான நிதி ஒதுக்குவதில்லை. மாநில அரசு கொடுக்கும் நிதி போதுமானதாக இல்லை. ஆகப் பல்கலைக்கழகத்திடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? இலக்கியக் கூட்டங்களுக்குப் பார்வையாளர்கள் குறைந்துவிட்டனர். அவற்றின் பதிவைச் சுருதி டிவி கபிலன் […] - [செபக கருத்தரங்கு 1](https://perumalmurugan.in/tlmu1/): தமிழ் ஒன்றே தம் நலம் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. யாப்பு, பாரதிதாசன், பாரதி எனத் தம் ஆய்வுப் புலங்களை விரித்துப் பல நூல்களை எழுதியவர். இலக்கிய ஆய்வில் புதிய தரவுகளைத் திரட்டித் தருவதிலும் புதிய பார்வைகளை முன்வைப்பதிலும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். 1990களில் தஞ்சாவூர், சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் பணியாற்றினார். அப்போது ஓலைச்சுவடியிலிருந்து அச்சுக்குக் கொண்டு வந்து அவர் பதிப்பித்த நூல்கள் பல. ‘மரியாதை ராமன் கதைகள்’ நூல் அப்படி வெளியான ஒன்று. தமிழ் உரைநடை வரலாற்றுக்குப் பெரிதும் உதவும் நூல் அது. எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் ஆழ்ந்த கவனம் செலுத்தி உழைப்பவர் அவர். பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், இலக்கண ஆய்வாளர், பாரதிதாசன் ஆய்வாளர் என முகங்கள் கொண்ட அவர் சில ஆண்டுகளுக்கு முன் பாரதி ஆய்வுக்குள் நுழைந்தார். பாரதி பற்றியவை எல்லாம் பேசித் தீர்ந்துவிட்டன என்னும் எண்ணம் […] - [காணொலிக்கு இலக்கணம் இல்லையா?](https://perumalmurugan.in/tamilarika-5/): காணொலி, காணொளி ஆகியவற்றில் எது சரி என்னும் விவாதத்திற்கு முடிவில்லை போல. சமீபத்தில் தமிழ் காமராசன் இதைப் பற்றி முகநூலில்  பதிவிட்டிருந்தார். தமிழ் இலக்கியம் பயின்றோர், தமிழ் இலக்கணப் பயிற்சி உடையோர் ‘காணொளி’ என்பதுதான் சரி என்கின்றனர். காமராசனுக்கும் அதுவே சரி எனத் தோன்றுகிறது. அது வினைத்தொகையாக அமைவதால் ஒருவித இலக்கண நிறைவு வந்துவிடுகிறது. நானும் அதைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். சமீப காலமாகக் ‘காணொலி’க்கு மாறிவிட்டேன். என் இலக்கண அறிவுக்குள் பொருந்துவதைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் பொதுப்போக்கிலிருந்து விலகல் ஏற்படும். ஆராய்ந்து பார்த்ததில் காணொலிப் பயன்பாடு மிகுந்திருப்பதால் அதையே கையாள்வோம் என்னும் மனநிலைக்கு வந்துவிட்டேன். எத்தனையோ ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச்சொல் உருவாக்கவில்லை. பேருந்து என்று சொல் உருவாக்கிவிட்டோம். அதில் இருக்கும் நூற்றுக்கணக்கான பாகங்களைக் குறிக்கும் சொற்கள் தமிழில் இல்லை. உயர்கல்வியும் தமிழ் வழியில் வந்தால்தான் அவற்றுக்கெல்லாம் சொற்கள் உருவாகும். அது எப்போது சாத்தியமோ தெரியவில்லை. இந்நிலையில் பொதுப்பயன்பாட்டில் சில சொற்கள் உருவாகி […] - [நேர்காணல் : அடையாளங்கள் தேவையில்லை](https://perumalmurugan.in/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4/): மாதொருபாகனுக்கு முன்/பின் அல்லது பெருமாள் முருகன் இறந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு முன் தற்போது எழுத வந்ததற்குப் பின் உள்ள பெருமாள் முருகனிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? முன்னர் இருந்த பெருமாள் முருகனுக்கும் இப்போது இருக்கும் பெருமாள் முருகனுக்கும் உள்ள வேற்றுமைகள் என்ன? இன்னும் இந்த இரண்டு காலகட்டத்திலும் இருந்த, இருக்கும் பெருமாள் முருகனிடம் காணப்படும் ஒற்றுமைகள் என்ன? இருவரும் உடலளவில் ஒருவர்தான்; அது ஒன்றுதான் ஒற்றுமை. வேற்றுமைகள் பல. படைப்பு பற்றிய பார்வையில் இருவருக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. எதார்த்தவாதம், இயல்புவாதம் ஆகிய எழுத்து முறைகளில் வலுவாகக் காலூன்றி நின்றவர் முன்னவர். அதனடிப்படையில் எழுதப்படாத நிலப்பகுதிகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றில் மிகுந்த கவனம் அவருக்குண்டு. பெரிய தணிக்கை இல்லாமல் எதையும் நேரடியாக எழுதும் வேகமும் மனத்துணிவும் அவருக்கு இருந்தன. அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவது குறித்துச் சிந்திப்பதும் விடுபட முயல்வதுமாகப் பின்னவர் இருக்கிறார். வாழ்க்கை அனுபவங்களைப் பரிசீலிப்பதில் பொறுமையும் நிதானமும் முன்னவருக்கு இல்லை; அதன் விரிவை  அவ்வளவாக […] - [நேர்காணல்: நெடுநேரம் குறித்து](https://perumalmurugan.in/nerkanal7/): உங்களது புதிய நாவல் ‘நெடுநேரம்’ ஆணவக் கொலைகளைப் பற்றியது எனச் சொல்லப்படுகிறது? 2021ஆம் ஆண்டு Bynge செயலியில் தொடராக எழுதிய நாவல் ‘நெடுநேரம்.’ மூன்று தலைமுறையினர் இதில் வருகின்றனர். பல காதல்கள் வருகின்றன. போன தலைமுறைக் காதல் ஒன்று ஆணவக்கொலை நடப்பதற்கான சூழலை எதிர்கொள்கிறது. நாற்பதாண்டுகளாக அணையாமல் கனன்று நிற்கும் அக்காதலை மையமிட்டுச் செல்கிறது நாவல். காதல் சார்ந்த விழுமியங்களைக் காலம் எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதையும் பாத்திரங்களின் குணவியல்புகளின் விசித்திரங்களையும் பரிசீலனைக்கு உட்படுத்துகிறது. ஊர்கள், ஜாதிகள் எல்லாம் கற்பனைப் பெயர்களாக இருக்கின்றன? ஆமாம். ‘மாதொருபாகன்’ நாவலில் வரும் ஊர்ப்பெயர்கள், பாத்திரப் பெயர்கள்கூடப் பிரச்சினைக்கு உள்ளாகின. அதன் பிரதான பாத்திரம் ‘பொன்னா’ என்று அழைக்கப்படும் பொன்னாயி. இப்பெயர் கொங்குப் பகுதியில் பரவலாகப் பெண்களுக்கு வைத்த பெயர். என் பாட்டி, அம்மா ஆகிய தலைமுறைப் பெண்கள் பலருக்கு இப்பெயர் இருந்தது. என் அத்தை பெயர் பொன்னாயி. ஒவ்வொரு ஊரிலும் பத்துப் பொன்னாக்கள் இருப்பார்கள். பொன்னா, பொன்னக்கா, […] - [தமிழர் பண்பாட்டின் தனிக் கூறுகள்](https://perumalmurugan.in/panpadu1/): ‘பண்பாடு’ என்பது பண், பாடு ஆகிய இருசொற்களின் சேர்க்கை. இசைத்துறையில் வழங்கும் கலைச்சொல் பண். ஒழுங்குபடுத்திய ஒலி இசை ஆகும். குறிப்பிட்ட வகையில் ஒழுங்கமைந்த ஒலிதான் பண். இப்போது அதை இராகம் என்று சொல்கிறோம். இராகத்தைக் குறிக்கும் பழைய தமிழ்ச்சொல் பண். மகிழ்ச்சி, துன்பம் உள்ளிட்ட ஒவ்வொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்த ஒவ்வொரு ராகம் உள்ளது. நேரத்திற்கேற்பப் பாடும் ராகங்களும் உள்ளன. சங்க காலத்தில் ஒவ்வொரு நிலத்தின் தன்மைக்கு ஏற்பவும் ஒவ்வொரு பண் இருந்தது. குறிஞ்சிப் பண், முல்லைப் பண், மருதப் பண், நெய்தல் பண், பாலைப் பண் என்று ஐந்து வகை நிலத்திற்கும் ஐந்து வகைப் பண்களைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். ஒலியை வரையறைக்குள் படிப்படியாகக் கொண்டு வந்து ஒரு பண்ணை உருவாக்க மனித சமூகம் பல காலம் எடுத்துக் கொண்டிருக்கும். நிலத்தை உழவுக்குத் தயார் செய்வதைப் ‘பண்படுத்துதல்’ என்று சொல்வது வழக்கு. நிலத்தைச் சீராக்குதல் என்று பொருள். ஒருவரைப் ‘பண்பட்டவர்’ என்று புகழ்வர். […] - [நேர்காணல் : பூக்குழி நாவல் பற்றி](https://perumalmurugan.in/nerkanal6/): சரோஜா, குமரேசன் கதாபாத்திரங்களை எப்படி தேர்வு செய்தீர்கள்?  கதாபாத்திரங்களை எழுத்தாளர் தேர்வு செய்வதில்லை. அவர்கள்தான் எழுத்தாளரைத் தேர்வு செய்கின்றனர். என் ஊரில் வழங்கும் காதல் கதைகள், என் மாணவர்களின் காதல்கள், செய்திகளில் வரும் காதல்கள் என எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். எல்லாக் கதைகளிலிருந்தும் உருண்டு திரண்டு குமரேசனும் சரோஜாவும் எனக்குள் வந்து நின்றார்கள்.  ‘எங்களைப் பற்றி உன்னால் எழுத முடியுமா?’ என்று சரோஜா கேட்டுச் சிரித்தாள்.  ‘சரி, எழுது. எப்படித்தான் எழுதுகிறாய் என்று பார்க்கிறோம்’ என்று குமரேசன் எனக்கு முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டான். அவர்களின் சவாலை ஏற்றுக்கொண்டு எழுதினேன். எழுத எழுத அவர்கள் விமர்சனம் செய்து கொண்டே இருந்தார்கள். அவற்றைச் செவிமடுத்துத் திருத்தங்கள் செய்தேன். அப்போதும் அவர்களுக்குப் பெரிதாக நிறைவு வரவில்லை. வாசகருக்கு நிறைவளிக்கும் வகையில் எழுதிவிடலாம். கதாபாத்திரங்களுக்கு நிறைவளிப்பது சாதாரண காரியமல்ல. எழுதி முடித்துப் புத்தகமாக வந்த பிறகு குமரேசன் சொன்னான், ‘கடைசியில் சோடாபாட்டிலுக்குள் என்னை அடைத்துவிட்டாய்.’  கடும் விமர்சனம் அது. கல்லுளி மங்கன் அவன்.  கொஞ்சம் முன்னால்  அப்படிச் சொல்லியிருந்தால் […] - [நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் - 7](https://perumalmurugan.in/mlh7/): வேதநாயகம் பிள்ளையின் நவீன முகம் தமிழின் முதல் நாவலாசிரியராகிய ச.வேதநாயகம் பிள்ளைக்கு மரபு இலக்கிய முகம் அமைந்தமைக்குப் பின்புலம் இருந்ததைப் போலவே நவீன வாழ்வோடு இயைந்து செல்லக்கூடிய உரைநடை இலக்கிய முகம் உருவானமைக்கும் பின்னணி உண்டு. அவர் காலத்தில் கல்வி நிறுவனங்கள் உருவாகவில்லை. 1826ஆம் ஆண்டு அவர் பிறந்தார். 1857ஆம் ஆண்டுதான் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. நிறுவனங்கள் வழியான முறைசார் கல்வியை அவர் பயில வாய்க்கவில்லை. திண்ணைப் பள்ளியில் தமிழைக் கற்ற அவர் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த தியாகப்பிள்ளை என்பவரிடம் ஆங்கிலம் கற்றார் எனத் தெரிகிறது. தியாகப்பிள்ளை அவரது உறவினராக இருக்கக்கூடும். ஆங்கிலத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற அவருக்குத் தம் இருபத்திரண்டாவது வயதில் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் ஆவணக் காப்பாளர் வேலை கிடைத்தது. அதற்குத் தியாகப்பிள்ளையின் பரிந்துரை உதவியது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அங்கேயே மொழிபெயர்ப்பாளர் பணி கிடைத்தது. நீதிபதிகள் ஆங்கிலேயர்கள். வழக்குக்குத் தொடர்பானவர்கள் தமிழர்கள். ஆகவே   தமிழிலிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் […] - [நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் - 6](https://perumalmurugan.in/mlh6/): வேதநாயகம் பிள்ளையின் மரபு முகம் தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய ச.வேதநாயகம் பிள்ளைக்கு இரண்டு முகங்கள் உண்டு. முதலாவது அவரது மரபுப் புலமையும் செயல்பாடும். உ.வே.சாமிநாதையரின் ஆசிரியரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்புகழ் பெற்றிருந்தவருமாகிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் மரபிலக்கியங்களைக் கற்றவர் வேதநாயகம் பிள்ளை. ‘பிள்ளையவர்களுடைய மாணாக்கராகிய வேதநாயகம் பிள்ளை’ (என் சரித்திரம், ப.410) என்றே உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகின்றார். மரபு சார்ந்து செய்யுள்களும் கீர்த்தனைகளும் இயற்றுவதிலும் வல்லமை பெற்றிருந்ததோடு அத்தகைய புலமையாளர்களோடும் தொடர்புகளையும் பேணி வந்துள்ளார். அவர் இயற்றிய மரபிலக்கிய நூல்கள் பல. 1858ஆம் ஆண்டு ‘நீதி நூல்’ எழுதினார். 400 செய்யுள்களைக் கொண்ட இதை 1859இல் வெளியிட்டார். பின்னர் மேலும் 200 செய்யுள்கள் சேர்த்து 1860இல் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். இந்நூலுக்குச் சாற்றுகவி எழுதிய 56 புலவர்களில் திருவருட் பிரகாச வள்ளலாராகிய இராமலிங்கம் பிள்ளையும் ஒருவர். இந்நூலில் அவர் கூறியுள்ள பல்வேறு நீதிகள் அக்கால கட்டத்தை நேராகவும் […] - [நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் - 5](https://perumalmurugan.in/mlh5/): காலம் கண்டெடுத்த தலைமகன் தமிழின் முதல் நாவலாகிய  ‘பிரதாப முதலியார் சரித்திரத்தை’ எழுதிய மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளையின் வரலாற்றை விளக்கமாகவும் முழுமையாகவும் அறிவதற்குப் போதுமான நூல்கள் இல்லை. அவரது பெரியம்மா மகன் ச.ஞானப்பிரகாசம் பிள்ளை என்பவர் எழுதி 1890ஆம் ஆண்டு ‘வேதநாயக விற்பன்னர் சரித்திரம்’ என்னும் நூல் ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரிகிறது. அதுவும் இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை. பின்னர் எழுதப்பட்டுள்ள சிறு நூல்கள் சில உள்ளன. அவை மிகக் குறைவான தகவல்களை ஊதிப் பெருக்கி நூலாக்க முயன்றவையே. அவற்றிலிருந்து உருவி எடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு ஓரிரு கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. பழந்தமிழ் வரலாறு இல்லை என்பது மட்டுமல்ல, நவீன கால வரலாற்றுணர்வும்  நம்மிடையே குறைவாகத்தான் உள்ளது. ‘தமிழ் நாவலின் முன்னோடி வேதநாயகம் பிள்ளை’ என்று கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் இலக்கிய வரலாறுகளே நம்மிடம் உள்ளன. அவரது ஆளுமையை வெளிப்படுத்தும் சில வாக்கியங்களைக் காண்பதும் அரிது. அடிப்படைத் தகவல்களுக்கே பஞ்சம்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டில் […] - [நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் - 4](https://perumalmurugan.in/mlh4/): பழைய மொந்தை புதிய கள் ஆதியூர் அவதானி சரிதம் உருவான பத்தொன்பதாம் நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்றிருந்த மரபிலக்கிய வகைகளுள்  ‘அம்மானைப் பாட்டு’ முக்கியமானது.  அம்மானை என்பது பெண்களின் விளையாட்டு. விளையாடும்போது பாடும் பாடல்கள் இலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கிய காலம் மிகத் தொன்மையானது. சிலப்பதிகாரத்திலேயே அம்மானைப் பாடல் பதிவாகியிருக்கிறது. பின்னர் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தில் பெண்பாற் பிள்ளைத்தமிழில்  ‘அம்மானைப் பருவம்’ என்று ஒரு பகுதி இடம்பெற்றது.  பதினேழாம் நூற்றாண்டில்  தனி இலக்கிய வகையாக ‘அம்மானைப் பாட்டு’ உருவாயிற்று. புராண இதிகாசக் கதைகளையும் வரலாற்றுக் கதைகளையும் வாய்மொழிப் பாடல் வடிவில் எடுத்துச் சொல்வதே இவ்விலக்கியம்.  ஓசையுடன் வாசிக்கவும் வாய்விட்டுப் பாடவும் ஏற்றதாக இதன் அமைப்பு இருந்தது. கள்ளழகர் அம்மானை, இராமப்பய்யன் அம்மானை என இறுதியில் அம்மானை என்று முடிபவையும் அல்லி அரசாணி மாலை, புலந்திரன் களவு மாலை  என  ‘மாலை’ என்பதைக் கொண்டு முடிபவையும் நல்லதங்காள் கதை, சித்திர புத்திர நயினார் கதை என ‘கதை’ […] - [நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் - 3](https://perumalmurugan.in/mlh3/): ஆதியூர் அவதானி சரிதம் : அறிமுகம் இலக்கிய வரலாற்று நூல்களில் எல்லாம் ‘முதல் தமிழ் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்’ என்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ‘முதல் தமிழ் நாவல்’ என்னும் அடையாளத்துடன் 1994ஆம் ஆண்டு  ‘ஆதியூர் அவதானி சரிதம்’ என்னும் நூல் வெளியாகியுள்ளது.  ‘வித்துவான் சேஷையங்கார் இயற்றியது’ என்று ஆசிரியர் பெயர் காணப்படுகிறது. தமிழில் எத்தனையோ போலி நூல்கள் உருவாகியிருக்கின்றன. அதுபோல் இதுவும் ஒன்று எனக் கருத முடியாது. ஏனெனில் இதைப் பதிப்பித்தவர்கள் தமிழ் நவீன இலக்கிய வரலாற்று முன்னோடிகளாகிய ‘சிட்டி, சிவபாதசுந்தரம்’ ஆகியோர். ‘தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’, ‘தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ ஆகிய நூல்களை எழுதியவர்கள் இவர்கள். இவ்வரலாற்று நூல்களை எழுதுவதற்காகப் பலவிதமான தேடல்களை நிகழ்த்தியவர்கள். நூல்கள் வெளிவந்த பின்னும் முடிவு பெறாத தேடலின் மூலமாகக் கண்டடைந்த ஒன்றுதான் ‘ஆதியூர் அவதானி சரிதம்.’ 1875ஆம் ஆண்டு வெளியான நூல் இது. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் […] - [நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் - 2](https://perumalmurugan.in/mlh2/): வசன சம்பிரதாயக் கதையின் இடம் ‘தமிழ் நாவல் : நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ என்னும் நூலை எழுதிய சிட்டி, சிவபாத சுந்தரம் ஆகியோர்  ‘பரமார்த்த குரு கதை’க்குப் பின் உரைநடையில் உருவான படைப்பிலக்கியம் என ‘வசன சம்பிரதாயக் கதை’யைக் குறிப்பிட்டுள்ளனர்.  அக்கதையைப் பற்றிய தகவல்கள் சுவாரசியமானவை. நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த முத்துக்குட்டிப் புலவர் சிவகங்கை சமஸ்தானத்தில் வித்வானாக இருந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டு அது. இரவிகுல முத்து வடுகநாத பெரிய உடையாத்தேவர் என்பவர் அப்போது சமஸ்தானாதிபதியாக இருந்தார். வரலாற்றில் புகழ்பெற்ற வேலுநாச்சியாரின் கணவர்தான் முத்துவடுகநாதர். 1775ஆம் ஆண்டு சிவராத்திரி அன்று இரவு மக்கள் விழித்துக் கொண்டிருப்பதற்காக முத்துக்குட்டிப் புலவரை ஒரு கதை சொல்லும்படி முத்து வடுகநாதர் பணித்தார். கதை எப்படி அமைய வேண்டும் என்பதற்குச் சில நிபந்தனைகளையும் விதித்தார். முன் ஒருவராலும் சொல்லப்படாத கதையாக இருக்க வேண்டும். கதைக்குள் ஐம்பத்தாறு தேசங்களிலும் உள்ள இடங்கள், விலங்குகள், தாவரங்களின் பெயர்கள் வர வேண்டும். கதையில் தெய்வ […] - [ நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் - 1](https://perumalmurugan.in/mlh1/): பரமார்த்த குரு கதை : முன்னோடி முயற்சியாகுமா?    தமிழ் நவீன இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதியோர், பேசியோர் அனைவரும்  வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதைகளைக்’ குறிப்பிடத் தவறியதில்லை.  ‘தமிழில் உரைநடையில் ஆக்க இலக்கியம் ஆக்கப்படுவதற்கான அடிக்கல்’ (கா.சி. ப.22) என்று கா.சிவத்தம்பியும் ‘தமிழ்க் கதை வரலாற்றிலே ஒரு புதிய பாதையைத் திறந்து வைத்தது’ (இரா.த. ப.20) என்று இரா.தண்டாயுதமும் பரமார்த்த குரு கதையின் இடத்தை மதிப்பிடுகின்றனர். வரலாற்றில் இவ்விதம் வைக்கப்படும் அளவுக்கான நூல்தானா அது? அப்படியானால் அது எங்கே கிடைக்கிறது? நூலகங்களில் பார்க்க முடியுமா? நூலில் மொத்தம் எத்தனை கதைகள் உள்ளன? பரமார்த்த குரு கதை என்னும் பெயரில் பாட நூல்களில் காணப்படும் கதைகள் வீரமா முனிவர் எழுதியவையா? நூல்களாக வெளியிடப்பட்டு இன்று புத்தகச் சந்தையில் கிடைப்பவை நம்பகமானவையா? இத்தகைய ஐயங்களுக்குப் பதில் சொல்வது என்பது வருத்தப்படுவதாகவே அமையும். மூன்று நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட அந்நூலைப் பற்றி விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. […] - [தூது இலக்கியம் 7](https://perumalmurugan.in/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): ஓலமிடும் காக்கையே! வெள்ளைவாரணர் எழுதிய ‘காக்கை விடு தூது’ என்ற நூல் இருக்கிறது. வெண்கோழியார் என்னும் புனைபெயரில் அவர் எழுதிய நூல் இது. வெள்ளைவாரணர் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிய தமிழறிஞர் ஆவார். அவர் ஏன் இந்தக் காக்கை விடு தூது எழுதினார் என்பது முக்கியமானது.  தூது இலக்கியத்தில் ‘வசைத் தூது’ என்ற ஒரு வகை உண்டு. அது அவ்வளவாக வெளியே தெரியாது. தூது  இலக்கியத்தை ஆழ்ந்து கற்றவர்கள் அறிவார்கள். ஒருவரைப் புகழ்வதற்கு மட்டுமல்ல ஒருவரை வசை பாடுவதற்கும் இழிவுபடுத்துவதற்கும் தூது இலக்கியத்தைப் பயன்படுத்துவார்கள். இதற்கு வசைத்தூது என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். காக்கை விடு தூது அப்படிப்பட்டதுதான். இது ஒருவகையில் வசைதான். ஆனால் அவர் நிதானமாகப் பாடி இருக்கிறார். தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த பொழுது தமிழகத்தின் தலைவராகிய மூதறிஞர் ராஜாஜி இந்திக்கு ஆதரவாகச் செயல்பட்டார். அவரிடம் ‘ஓலமிடும் காக்கையே’ என விளித்துக் காக்கையைத் தூது விடுவதாக எழுதியதுதான் ‘காக்கை விடு […] - [தூது இலக்கியம் 6](https://perumalmurugan.in/thothu6/): இலங்கு நாணயமே! வழக்கத்திற்கு மாறான சில தூது நூல்களும் உள்ளன. உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த புகையிலை விடு தூது மிக வித்தியாசமானது. இன்று திரைப்படங்களில் கூட புகையிலை சம்பந்தமான காட்சிகளில் புகையிலையைப் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை வாசகம் போடுகிறார்கள். இந்தப் புகையிலை அறிமுகமான காலகட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்த புகையிலை விடு தூதை எழுதியவர் சீனிச் சர்க்கரைப் புலவர் என்பவர் ஆவார். அவர் பழனி முருகன் மீது காதல் கொண்ட தலைவி புகையிலையைத் தூது அனுப்புவதாக இந்த நூலை எழுதி இருக்கிறார். இதில் புகையிலையைப் போற்றிச் சொல்லக்கூடிய சில பகுதிகள் உள்ளன. பொதுவாக தூது நூல்களில் இவ்வாறு அமையும். எந்தப் பொருளைத் தூது அனுப்புகிறோமோ அந்தப் பொருளைப் பாராட்டிப் புகழ்ந்து பேசுவதாக அமையும். மற்ற பொருட்களை எல்லாம் தாழ்த்தி இழிவுபடுத்திப் பேசிவிட்டு இந்தப் பொருளை மட்டும் உயர்த்திப் பேசி  ‘இவ்வளவு சிறப்புடைய நீ போய் எனக்கு தூது சொல்லு’ என […] ## Pages - [பச்சை மைக் கையொப்பம்](https://perumalmurugan.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%8a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): சென்னை சென்றால் நண்பரும் மாநிலக் கல்லூரி முதல்வருமான இரா.இராமனிடம் (கல்யாணராமன்) இருந்து தப்பிப்பது கடினம். மிகப் பெரும் இலக்கியப் பணிகளை எல்லாம் போகிறபோக்கில் செய்துவிடும் ஆற்றல் பெற்றவர். ஆத்மாநாம் கவிதைகள் பற்றிய விமர்சன நூல், தி.ஜானகிராமன் படைப்புகள் குறித்த கட்டுரைகளின் பெருந்தொகுப்பு ஆகியவற்றை அவர் உருவாக்கிய வேகத்தைக் கண்டு அசந்து போயிருக்கிறேன். இப்போது அதிகாரியாக இருப்பதால் நேரம் அமையவில்லை. அவரைச் சந்திப்பதும் பேசுவதும் எனக்கு விருப்பமானது. பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் நல்ல புலமை கொண்டவர். பரந்த வாசிப்பு உள்ளவர். தமக்கென  இலக்கியப் பார்வை உடையவர். அவருடன் பேசினால் நேரம் போவது தெரியாது. சந்தித்தோம், பேசினோம், பிரிந்தோம் என்றிருந்தால் பிரச்சினையில்லை. திடுமென மாணவர்களிடம் பேச ஏதாவது ஒரு ஏற்பாடு செய்துவிடுவார். ஒன்றரை ஆண்டுகள் நான் பணியாற்றிய கல்லூரி, அரசு கல்லூரி. அம்மாணவர்களிடம் பேசுதல் மகிழ்ச்சி தரும். எனினும் அங்கே அடிக்கடி போவதும் பேசுவதும் சூழலுக்கு உகந்ததல்ல என்று என் மனதில் எண்ணம். அதனால் அவருக்குச் சொல்லாமலே சென்னை சென்று திரும்பிவிட எண்ணுவேன். எப்படியோ அவருக்குச் செய்தி தெரிந்துவிடுகிறது. எதிலாவது […] - [Contact](https://perumalmurugan.in/contact/) - [Home](https://perumalmurugan.in/home/) - [Books](https://perumalmurugan.in/books/) ## Products - [ஏறு வெயில் | Aeru Veil](https://perumalmurugan.in/books/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-aeru-veil/): நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஓன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் கையில் விழுந்த பனிக்கட்டிகளாய் உறவுகள் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரமுகங்கள் வெளிப்படுவதையும் தன் கொங்குத் தமிழில் பெருமாள்முருகன் சித்தரிக்கிறார். புதியவற்றின் வருகை நிகழ்த்தும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலைக்கும் அவற்றைத் தவிர்க்க முடியாத சூழலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனமொழியை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் முருகன், இன்னமும் வெம்மை குறையாத 'ஏறுவெயில்' நேரான எதார்த்தக் கதைசொல்லலின் முக்கியத்துவத்தை மீண்டும் நிரூபிக்கிறது. - [நெடுநேரம் | Neduneram](https://perumalmurugan.in/books/neduneram/): பொதுமுடக்கம் என்னும் தற்காலிக நிகழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் மனித வாழ்வின் நிரந்தரமான சில பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது. நாவலில் இரண்டு பயணங்கள் வருகின்றன. ஒன்று சாலைகளினூடே மேற்கொள்ளும் புறப் பயணம். இன்னொன்று வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். நாவலின் கதையாடலில் இரண்டும் ஒன்றையொன்று பாதித்தபடி இணைகோடுகளாகப் பயணிக்கின்றன. காதல் பற்றிய விழுமியங்களை யதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியாத இயல்புகளின் பின்புலத்தில் வைத்துப் பரிசீலிக்கிறது இந்த நாவல். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் இயல்பான ஈர்ப்புக்கு நடுவே நுழைய யத்தனிக்கும் பல்வேறு கூறுகளின் பின்னணியில் காதலின் இயல்பையும் அதன் உருமாற்றங்களையும் அதனால் ஏற்படும் வலிகளையும் இந்த நாவல் மிக நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது. விழுமியங்களால் கட்டுப்படுத்திவிட முடியாத காதலின் வலிமையை உணர்த்துகிறது. வாழ்வுக்காக விழுமியங்களா, விழுமியங்களுக்காக வாழ்க்கையா என்னும் காலாவதியாகாத கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. இன்றைய தலைமுறை இளைஞனின் கோணத்தில் விரியும் நாவல், நேற்றைய தலைமுறைகளின் பார்வைகளையும் உரிய முறையில் உள்ளடக்கியிருக்கிறது - [கழிமுகம் | Kazhimugam](https://perumalmurugan.in/books/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-kazhimugam/): பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத் தாண்டிக் கலை நுண்மையின் அடியாழங்களுக்குள் ‘கழிமுகம்’ பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச் சமூகம் உருவாக்கும் இறுக்கத்தையும் பதற்றத்தையும், பழைமைக்குள் மூழ்கித் தொலையாமல், புதுப்புனலாடும் தீவிரத்தோடும் சுழிமாறிப்போகாத மூச்சிழுப்போடும் இப்புனைவு கடந்திருக்கிறது. இயற்கைக்கும் மனிதனுக்குமான தொல்லுறவின் அபேதத்திலிருந்து இருப்பின் பரபரப்பை எதிர்கொள்ளும் எளிய ஒளி கூடும்போது, மகனும் தந்தையும் அவரவர் இடத்தில் காலூன்றியபடியே காலத்தையும் கல்வியையும் பார்த்துச் சிரிக்கிறார்கள். இப்புன்னகையின் உக்கிரமே ‘கழிமுகம்’. The new novel by writer Perumal Murugan. Moving away from the Tamil norm of writing about childhood and nostalgia, Perumal Murugan writes the present into fiction. Kazhimugam travels deeper throught the trust of documentation, into profound artistic nuances. He writes about the anxiety and pressure built into father-son relationships in Tamil society. - [பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | Poonaachi Allathu Oru Vellatin Kathai](https://perumalmurugan.in/books/%e0%ae%aa%e0%af%82%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d/): தலைப்பு உணர்த்துவதுபோலவே இந்த நாவல் ஒரு வெள்ளாட்டின் வாழ்வைக் கூறுகிறது. ஆடுகளின் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சொல்கிறது. ஆடுகளின் மேல் மனித குணங்களை ஏற்றும் ஆசிரியர் ஆடுகளின் வாழ்வினூடே மனித வாழ்வைப் பேசுவதாகவும் இந்த நாவலை வாசிக்கலாம். பெருமாள்முருகன் தான் வாழும் சமூகத்தையும் அதிலுள்ள மனிதர்களையும் மட்டுமின்றி ஆடுகளைப் பற்றியும் நன்கு அறிந்தவர் என்பதால் இதில் ஆடுகளின் வாழ்வும் மானுட இயல்புகளும் அற்புதமாகத் துலங்குகின்றன. ஆடுகளின் கதையாக வாசிக்கையில் சுவையாகவும் நுட்பமான கூறுகள் நிறைந்ததாகவும் விளங்கும் இந்த நாவல் குறியீட்டுத் தளத்தில் முற்றிலும் வேறொரு வடிவம் எடுத்து வியக்கவைக்கிறது. - [ஆலவாயன் | Aalavaayan](https://perumalmurugan.in/books/aalavaayan/): ‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு நாவல் ‘ஆலவாயன்.’ உறவுகள் சார்ந்த கேள்விகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓயாமல் எழுவதையும் அதைக் கடக்க மனிதர்கள் படும் பாடுகளையும் காட்சிச் சித்திரமாக்கியுள்ளது இந்நாவல். - [அர்த்தநாரி | Arthanaari](https://perumalmurugan.in/books/%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-arthanaari/): ‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. பெண் மீது ஆண் கொள்ளும் உடைமை உணர்வின் காரணமாக ஏற்படும் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது ‘அர்த்தநாரி.’ அதனால் உருவாகும் விழுமியங்களும் மனித மனங்களை அலைக்கழிக்கும் விதத்தை நாவல் பற்றிச் செல்கிறது. Perumal Murugan has created the novels 'Arthanari' and 'Alavayan' from two different angles following 'Mathorubagan'. These are not successive parts of a novel, but rather are complete and separate from each other. Both start at the same point but travel in different directions. ‘Arthanari’ speaks to the relationship problems caused by the male’s sense of possession over the female. The novel goes on to describe the way in which the resulting values pervade human minds. - [Pookuzhi](https://perumalmurugan.in/books/pookuzhi/): Perumal Murugan's novel takes an insightful look into the struggles and triumphs of inter-caste love and marriage. It sheds light on the social and cultural nuances that come with these unions, while asking thought-provoking questions about the issues that arise from them. An inspiring story of how two lovers can overcome any obstacle, this novel is a must-read for anyone looking to gain a better understanding of the complexities of love and marriage. - [ஆளண்டாப் பட்சி | Aalandaa Patchi](https://perumalmurugan.in/books/%e0%ae%86%e0%ae%b3%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-aalandaa-patchi/): பெருமாள்முருகனின் ஆறாவது நாவல்இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும் சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்ட விடாத அதே சமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன. - [கங்கணம் | Kanganam](https://perumalmurugan.in/books/kanganam/): என் வாழ்வில் அறியாமல் நான் நிகழ்த்திய அற்புதம் என ஏதாவது ஒன்று இருக்குமானால் அது ‘கங்கணம்’தான். எப்படி இது நிகழ்ந்தது என வியப்படைவதுண்டு. என் அறிதலும் புரிதலும் உணர்தலும் ஒருங்கிணைந்து உருப்பெற்ற நாவல் இது. புறத்தில் உலவிக்கொண்டே அகத்திலும் பயணம் செய்ய முடியம் என்னும் நம்பிக்கையை இதன் மூலம் பெற்றேன். இது ஒரு பிரவாகம். பிரவாகத்தில் எதுவும் விடுபடுவதில்லை. மேலும் என் மொழியில் ஏற்பட்ட பெரும் உடைவு இதன் வழியே ஏற்பட்டது. கங்கணத்திற்கு முன் கங்கணத்திற்குப் பின் என என் எழுத்தைப் பிரிக்க நிலைக்கல்லாக இது இருக்கிறது. ஆனால் இந்நாவலை எழுதாமலே இருந்திருக்கலாம் என்று நினைத்த தருணங்களும் அனேகம். ஆம், மனிதன் எதற்கு அற்புதத்தை நிகழ்த்த வேண்டும்? If there is such a thing as an unintended miracle that I have performed in my life, it is ‘Kanganam’. I continue to be surprised at how it came about. This novel was birthed through the fusion of my knowledge, understanding and perception. The confidence that I could wander in the outside world, while at the same time journey to my inner depths, was attained through this novel. This is a flood. A flood from which there is no escape. A major departure in my language also occurred through it. My writing can be demarcated into two stages: the works before Kanganam and the ones after it. Yet, there are also many instances when I wish I hadn’t written this novel. Yes, why should Man perform miracles? - [கூள மாதாரி | Kuula Maataari](https://perumalmurugan.in/books/%e0%ae%95%e0%af%82%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-kuula-maataari/): என் நாவல்களில் ‘கூளமாதாரி’யைப் போல நான் லயித்து எழுதிய நாவல் பிறிதொன்றில்லை. காரணம் அதன் களம். என் பால்யம் இன்றைக்கும் வாழும் களம் அது. கூரைகளின் கீழ் வாழும் காலம் இது. ஆனால் எப்பேர்ப்பட்ட கூரையும் எனக்குச் சங்கடமே தரும். உடைத்து வெளியேறிவிடும் தவிப்பை அடைவதுண்டு. ஏதுமற்ற வெளியே என் ஆதர்சம். வெயில், மழை, குளிர், பனி, காற்று, பொழுது, நிலவு, மலை, புழுதி, பசுமை, வறள் எல்லாம் கூடிக் கலந்த என் மனவெளி அது. அதை உணரும் பேற்றை எனக்கு வழங்கியது இந்நாவலின் களமாகிய மேட்டுக்காட்டு மண். அங்கு உலவும் மனிதர்கள் உயிர் பெறுவதே அந்நிலத்தால்தான். ஆகவே அந்நிலத்தையும் பாத்திரமாக்கி உயிர் கொடுக்கும் சவாலை மேற்கொண்டேன். அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். Koolamathari narrates the life of the ‘untouchable’ Arundhathiyar children who rear goats. Translated into English on ‘Seasons of the Palm’. It was shortlisted for Kiriyama award. - [நிழல்முற்றம் | Nizhal Mutram](https://perumalmurugan.in/books/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-nizhal-mutram/): என் நாவல்களில் அணுக்கமான வாசகர்களைப் பெற்றுத் தந்தது ‘நிழல்முற்றம்.’ விவரணை குறைந்தும் நுட்பம் மிகுந்தும் இருப்பதுதான் அதற்குக் காரணம் என நான் நினைப்பதுண்டு. எதையும் விவரிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இதை எழுதும்போது அதற்கு எப்படியோ தடை விழுந்துவிட்டது. இதன் களமும் கதை சொல்லக்கூடாது என்று கொண்ட தீர்மானமும் விவரணையைத் தவிர்க்கச் செய்திருக்கலாம். இப்போது இத்தனை சிக்கனமாகச் சொற்களைப் பயன்படுத்தும் மனம் வாய்க்காது என்றே நினைக்கிறேன். - [கெட்ட வார்த்தை பேசுவோம் | Ketta Varthai Peasuvom](https://perumalmurugan.in/books/ketta-varthai-pesuvom/): சமூக, பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதைக் கதை அரக்கனைப் பற்றிப் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் மார்க் பிளாக் குறிப்பிடுவார். சமூகவியல் ஆய்வாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். மனித வாழ்க்கை தொடர்புடைய எதுவாயினும் அது ஆய்வுத் தேட்டத்தைக் கிளர்த்த வேண்டும். கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனிதத் துர்வாடை. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்' இதைக் கவனப்படுத்திக் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வுக்குக் கதவு திறந்திருக்கிறது. பெருமாள்முருகனை நினைத்துப் பெருமை கொள்ளப் பல காரணங்கள் உண்டு. இந்த நூலும் அதில் சேர்த்தி. ஆ. இரா. வேங்கடாசலபதி - [CURRENT SHOW (Nizhal Muttram)](https://perumalmurugan.in/books/current-show-nizhal-muttram/): Set in a small highway town in South India, Current Show revolves around Sathi, a young soda-seller in a run-down theatre. This is life lived on the margins of the film world, far beyond glitz and glitter of Tamil cinema. - [SEASONS OF THE PALM (Koolamaathari)](https://perumalmurugan.in/books/seasons-of-the-palm-koolamaathari/): Seasons of the Palm tells the story of Shortie and his friends –Tallfellow, Stumpleg, Belly and Matchbox – all of them ‘untouchable’ chakkili children who herd goats for their Gounder caste landlords. A sophisticated mixture of naturalism and fantasy, this is a novel whose politics comes alive through its art. Shortlisted for the Kiriyama Award (2005 fiction finalist). - [PYRE (Pookkuzhi)](https://perumalmurugan.in/books/pyre-pookkuzhi/): With spare, powerful prose, Murugan masterfully conjures a terrifying vision of intolerance in this devastating tale of innocent young love pitted against chilling savagery. Long listed for the DSC prize for South Asian Literature. - [One Part Woman](https://perumalmurugan.in/books/one-part-woman/): The American debut of a world-class writer, already profiled by the New York Times, One Part Woman is a charming and touching story of a South Indian couple who cannot conceive, and the extraordinary efforts they make to please their family and try to have a baby. ## Optional - [Agent (MCP protocol)](websites-agents.hostinger.com/perumalmurugan.in/mcp) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)