சிங்கார வேலனே தேவா
கலைஞர்கள் நிறைந்த தமிழ்நாட்டில் அவர்கள் வாழ்வைப் பதிவு செய்த எழுத்துக்கள் மிகவும் குறைவு. குறிப்பாக இசைக்கலைஞர்கள் பலரைப் பற்றிய செவிவழிக் கதைகள் வழங்குகின்றன. ஆதாரப்பூர்வமான வரலாறுகள் அரிது. கனம் கிருஷ்ணையர், கோபாலகிருஷ்ண பாரதியார், மகா வைத்தியநாதையர் உள்ளிட்ட பல கலைஞர்களைப் பற்றி…