சிங்கார வேலனே தேவா

கலைஞர்கள் நிறைந்த தமிழ்நாட்டில் அவர்கள் வாழ்வைப் பதிவு செய்த எழுத்துக்கள் மிகவும் குறைவு. குறிப்பாக இசைக்கலைஞர்கள் பலரைப் பற்றிய செவிவழிக் கதைகள் வழங்குகின்றன. ஆதாரப்பூர்வமான வரலாறுகள் அரிது. கனம் கிருஷ்ணையர், கோபாலகிருஷ்ண பாரதியார், மகா வைத்தியநாதையர் உள்ளிட்ட பல கலைஞர்களைப் பற்றி…

0 Comments

டி.எம்.கிருஷ்ணா : சுதந்திரம் வேண்டும்

  கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இவ்வாண்டு சங்கீத கலாநிதி விருது வழங்குவதைப் பற்றிச் சிலர் சர்ச்சைகளை எழுப்பினர். அவரது இசைத்திறன் குறித்து ஏதும் சொல்ல இயலாதவர்கள் அவர் பெரியாரைப் பற்றிப் பாடினார் என்றும் வேறு சில காரணங்களையும் சொல்லி எதிர்ப்புத்…

2 Comments

சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணா

  (THE HINDU நாளிதழில் நேற்று (01-12-2024) வெளியான Music and Dance சிறப்புப் பகுதியில் வெளியான சிறுகட்டுரையின் தமிழ் வடிவமும் ஆங்கில மொழிபெயர்ப்பும்) டி.எம்.கிருஷ்ணாவுடன் 2016ஆம் ஆண்டு நடந்த முதல் சந்திப்பிலேயே நட்பு ஏற்பட்டுவிட்டது. விலக்குவதையும் சுருக்குவதையும் இயல்பாகக் கொண்ட…

1 Comment

உன்னைத் துதிக்க அருள் தா

  ‘தமிழ்த் தியாகையர்’ என்று கர்னாடக இசையுலகில் போற்றப்படும் பாபநாசம் சிவன் எழுதிய முதல் கீர்த்தனை ‘உன்னைத் துதிக்க அருள் தா’ எனத் தொடங்குவதாகும்.  திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் தியாகராஜர் (தியாகேசர்) மீது இதை எழுதினார். 1911ஆம் ஆண்டு அக்கோயில்…

Comments Off on உன்னைத் துதிக்க அருள் தா