வரம்பெலாம் முத்தம்
கம்பராமாயணப் பாலகாண்டத்தின் முதலாவதாகிய ஆற்றுப் படலத்தைக் கலிவிருத்தத்தில் தொடங்கிப் பாடும் கம்பர் அதன் இறுதிப் பகுதியை அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் முடிக்கிறார். அடுத்த ‘நாட்டுப்படலம்’ ஆசிரிய விருத்தத்திலேயே தொடர்கிறது. இது அறுபது பாடல்களைக் கொண்ட பெரிய படலம். முதல் இருபத்திரண்டு பாடல்களை…