தி கேரளா ஸ்டோரி : பதட்டமும் பதற்றமும்

‘தி கேரளா ஸ்டோரி’ என்னும் மலையாளத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்னும் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. திரைப்படம் இன்று தமிழ்நாட்டிலும் வெளியாகிறது. படத்தில் எத்தகைய கருத்திருந்தாலும் சரி, அதை வெளியிடத் தடை விதிப்பது கருத்துரிமைக்கு எதிரானது. அதேசமயம்  ‘தடை செய்ய வேண்டும்’…

Comments Off on தி கேரளா ஸ்டோரி : பதட்டமும் பதற்றமும்

ஆறு மனமே ஆறு

  கவிஞர் இசைக்கு வாழ்த்துக்கள். குடியரசு தினத்தை ஒட்டித் தில்லியில் நடைபெற்ற   ‘இந்தியக் கவி சம்மேளனம்’ நிகழ்வில் தமிழின் சார்பாகக் கவிதை வாசித்திருக்கிறார். வரும் குடியரசு தினத்தன்று வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது. மகிழ்ச்சி.  தலைநகரப் பயணம் சிறந்திருக்கும் என நம்புகிறேன். ‘வருக…

Comments Off on ஆறு மனமே ஆறு

தமிழ் அறிக : நனவும் நினைவும்

  தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 2023ஆம் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தி இணைய இதழ்களில் வந்துள்ளது.  ‘மின்னம்பலம்’ இதழ் (31-12-22) ‘கனவை நினைவாக்க உழைக்க வேண்டும்: முதல்வர் புத்தாண்டு வாழ்த்து’ எனத் தலைப்பிட்டிருந்தது. உள்ளே ‘உயரிய லட்சியங்களை…

Comments Off on தமிழ் அறிக : நனவும் நினைவும்

ஜெயமோகனோடு சமருக்கு நிற்க யாரால் ஆகும்?

  ‘அறைக்கலன்’ தொடர்பாகச் சமூக ஊடகங்களில் வெளியான விவாதங்களை ஒட்டி ஜெயமோகன் எழுதியுள்ள குறிப்பு ஒன்றில்,  ‘அண்மையில் மிக நம்பத்தகாதவராகவும், காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் மாறியிருப்பவர் பெருமாள் முருகன்தான். இன்று மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட பெருமாள் முருகனுக்கு கிடையாது. அப்படிப்பட்ட…

Comments Off on ஜெயமோகனோடு சமருக்கு நிற்க யாரால் ஆகும்?

கவுண்டமணியின் சொந்தச் சரக்கு

  சமீபத்தில் ‘பிரம்மா’ (1991) என்னும் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்யராஜ் கதாநாயகன். பானுப்ரியா, குஷ்பு ஆகியோர் நாயகிகள். ‘இவளொரு இளங்குருவி, எழுந்து ஆடும் மலர்க்கொடி’ என்னும் எஸ்.ஜானகி பாடிய பாடல் அக்காலத்தில் மிகவும் பிரபலம். அதற்கு இளையராஜா மட்டும் காரணமல்ல.…

Comments Off on கவுண்டமணியின் சொந்தச் சரக்கு

இந்தி என்னும் கொலைக்கருவி

    இந்தி மொழி பற்றி அறிஞர் அண்ணாவின் கூற்றைச் சொல்லிப் பத்ரி சேஷாத்ரி தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக நடந்து வரும் விவாதங்களைக் கவனித்து வருகிறேன். இத்தகைய கருத்துக்களின் அரசியல் வெளிப்படை. எல்லோரின் கவனத்தையும் தம்மை நோக்கி ஈர்ப்பதற்கு இந்துத்துவம் வெவ்வேறு…

Comments Off on இந்தி என்னும் கொலைக்கருவி

தமிழ்த்தாய் வாழ்த்து – முழுப்பாடல் தேவையா?

    தற்போது இறைவணக்கப் பாடல் நிலையிலிருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வரவேற்கத்தக்க விஷயம். இதையொட்டி ‘தமிழ்த்தாய் வாழ்த்துப்’ பாடலை முழுமையாகப் பாட ஏற்பாடு செய்ய வேண்டும், அதுதான் மனோன்மணீயம் சுந்தரனாருக்கு மரியாதை செய்வதாகும் என்னும்…

Comments Off on தமிழ்த்தாய் வாழ்த்து – முழுப்பாடல் தேவையா?