தமிழ் – கன்னடம் – கமலஹாசன்

(குறிப்பு:  'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்’ என்று கமலஹாசன் பேசிய சர்ச்சை தொடர்பாக நான் எழுதிய கட்டுரை இன்றைய (09-06-25) ஆங்கில இந்து (The Hindu) நாளிதழில் Decoding the Kamal-Kannada episode என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பையும் தமிழ்…

7 Comments

ஒரு சிறுகதை; ஒரு மரபுத்தொடர்

தற்போது இணைய இலக்கிய இதழ்கள் பல வருகின்றன. அவற்றில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை. 2000க்குப் பிறகு சில ஆண்டுகள் சிறுகதை எழுத்தாளர்கள் குறைந்திருந்தனர். வெளியீட்டு வாய்ப்புகள் இல்லாதது அதற்குக் காரணமாக இருக்கலாம். இணைய இதழ்களின் எண்ணிக்கையும் பக்க வரையறை பற்றிய…

2 Comments

தமிழில் இருந்து பிறந்ததா கன்னடம்?

திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில்  நடிகர் கமலஹாசன் ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அதற்காகக் கர்நாடக அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஓர் அமைப்பு அவர் முகத்தில் கரி பூச முயன்றதாகக் கூறியுள்ளது. மன்னிப்பு கேட்கவில்லை…

1 Comment

பாரதியாரின் ‘தொண்டு’

தொண்டு என்னும் சொல்லைத் தம் கவிதைகளில் பலமுறை பாரதியார் பயன்படுத்தியுள்ளார். உரைநடையிலும் அவர் பயன்படுத்தியிருக்கக் கூடும். கவிதை அடிகள் நினைவில் இருப்பதைப் போல உரைநடை இருப்பதில்லை. நிதானமாக அவர் உரைநடையிலும்  ‘தொண்டைத்’ தேடிப் பார்க்க வேண்டும். இப்போதைக்குக் கவிதையில் அச்சொல்லாட்சியைக் காண்போம்.…

2 Comments

தொடரும் ‘தொண்டு’

தொண்டு என்னும் சொல் கொங்கு வட்டாரத்தில் வழங்கும் பொருள் பற்றி எழுதியிருந்ததை வாசித்த நண்பர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். அவை இச்சொல் பற்றி மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது.  ‘தொண்டு’ என்பதன் பழைய பொருள்  ‘அடிமை’ தான். தமிழ்நாட்டில் அடிமை முறை இல்லை…

2 Comments

‘அது ஒரு தொண்டு’ 1

2025 மார்ச் மாதம் லண்டன் போயிருந்தேன். பெங்களூரில் இருந்து புறப்பட்டுச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம். இருக்கைக்கு எதிரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் என்னென்ன மொழிப் படங்கள் இருக்கின்றன என்று பார்த்தேன். தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு என இந்திய…

1 Comment

மீனெலாம் களிக்கும் மாதோ!

தேனை அடுக்கித் தொகுக்கும் கம்பராமாயண நாட்டுப்படலப் பாடலில் முதலில் ஆலைவாய்க் கரும்பின் தேன். கரும்பு நன்கு விளையும் வயல்கள். அருகில் கரும்புச்சாற்றைப் பிழிந்து வெல்லம் தயாரிக்கிறார்கள். கரும்புச்சாற்றை வேண்டுமளவு பருகலாம். அதன் சுவை தேனைப் போல அத்தனை இனிப்பாக இருக்கிறது. மித…

2 Comments