பெரியார் பித்தலாட்டமா?
சென்னையில் நடைபெற்று முடிந்த 49ஆவது புத்தகக் கண்காட்சியில் வெளியான சில நூல்கள் அரசியல் ரீதியாகக் கவனத்தை ஈர்த்ததோடு பெரும்விவாதத்தையும் ஏற்படுத்தின. அவற்றில் இரண்டு நூல்கள் மொழிப்போர் பற்றியவை. இரண்டையும் வெளியிட்டது ‘நாம் தமிழர்’ கட்சி சார்புடைய ‘தமிழம் பதிப்பகம்.’ திராவிட…
