கோவைப் புத்தகக் கண்காட்சி; நான்கு நூல்கள்
கோவைப் புத்தகக் கண்காட்சி; நான்கு நூல்கள 2026 ஜூலை 17 முதல் 28 வரை கோவையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நூல்கள் மூன்றும் மறுபதிப்பு ஒன்றும் வெளியாகின்றன. என் நேர்காணல்கள் ’எழுத்துக்கு அஞ்சும் சமூகம்’ என நூலாகியுள்ளன. தொகுத்தவர்…
