காலச்சுவடை, காலச்சுவட்டை : எது சரி?

  காலச்சுவடு பதிப்பகம் 30ஆம் ஆண்டு, காலச்சுவடு  300 இதழ்கள்  ஆகியவற்றை ஒட்டிய சிறப்புக் கருத்தரங்கம் கடந்த மாதம் (28-08-2026) கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர்களின் புகைப்படங்களைக் கொண்ட அழைப்பிதழ்களை முகநூலில் (27-08-26) பகிர்ந்திருந்தேன்.…

0 Comments

கோவைப் புத்தகக் கண்காட்சி; நான்கு நூல்கள்

கோவைப் புத்தகக் கண்காட்சி; நான்கு நூல்கள 2026 ஜூலை 17 முதல் 28 வரை கோவையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நூல்கள் மூன்றும் மறுபதிப்பு ஒன்றும் வெளியாகின்றன.  என் நேர்காணல்கள் ’எழுத்துக்கு அஞ்சும் சமூகம்’ என நூலாகியுள்ளன. தொகுத்தவர்…

0 Comments

பெரியார் பித்தலாட்டமா?

  சென்னையில் நடைபெற்று முடிந்த 49ஆவது புத்தகக் கண்காட்சியில் வெளியான சில நூல்கள் அரசியல் ரீதியாகக் கவனத்தை ஈர்த்ததோடு பெரும்விவாதத்தையும் ஏற்படுத்தின. அவற்றில் இரண்டு நூல்கள் மொழிப்போர் பற்றியவை. இரண்டையும் வெளியிட்டது ‘நாம் தமிழர்’ கட்சி சார்புடைய  ‘தமிழம் பதிப்பகம்.’ திராவிட…

0 Comments

அனைவரும் வருக!

  திட்டமிட்ட வகையில் என் எழுத்துப்பணியை இவ்வாண்டு (2025) அமைத்துக்கொள்ள முடியவில்லை. தொடர்பயணங்கள், இலக்கிய நிகழ்ச்சிப் பங்கேற்பு, குடும்பப் பொறுப்புகள் என நேரத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டியாயிற்று. வாசிப்புக்கும் நினைத்த அளவு நேரம் கிடைக்கவில்லை. தேவையை ஒட்டிய வாசிப்பு என்றானது.  ‘நீர்வழிப்…

0 Comments

முதல் மொழிப்போரில் பெண்கள்

  தமிழர்களுக்கு நீண்ட வரலாறு இருப்பினும் அதை எழுதி வைப்பதிலும் அதற்கான ஆவணங்களைப் பாதுகாத்து வைப்பதிலும் ஆர்வம் மிகக் குறைவு. நவீன காலத்திலும் அதில் பெருமாற்றம் நிகழவில்லை. நிர்ப்பந்தம் ஏற்படும் போதுதான் அதைப் பற்றிச் சிந்திக்கவும் பதிவு செய்து வைக்கவும் தலைப்படுகிறோம்.…

0 Comments

சகாயம் செய்த சகாயம் – முன்னுரை

  பொதுவெளியும் பொதுத்தன்மையும் ‘சகாயம் செய்த சகாயம்’ என்னும் இந்நூலை நான் எழுத நேர்ந்த சந்தர்ப்பம் பற்றி இதன் முதற்பதிப்பு (ஆகஸ்ட் 2014) முன்னுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன்.  ‘மாதொருபாகன்’ பிரச்சினை  துரத்திய 2015இல் என் நூல்கள் அனைத்தையும் அச்சிடுவதை நிறுத்தும்படி பதிப்பகங்களைக்…

0 Comments

சென்னையில் மூன்று நாட்கள்

  சென்னைப் புத்தகத் திருவிழா தொடங்கிய 08-01-26 அன்று ஆசி.கந்தராஜாவைச் சந்திப்பதற்காகச் சென்னை சென்றேன். டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற்ற பரத்ராஜ் ரவிதாஸின்  ‘பட்டறை’ நாவல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். மாலையில் நண்பர்கள் அலர் கேசவன், பாரதி கனகராஜ் ஆகியோருடன் புத்தகக்…

0 Comments