நவீன இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 1
பரமார்த்த குரு கதை : முன்னோடி முயற்சியாகுமா? தமிழ் நவீன இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதியோர், பேசியோர் அனைவரும் வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதைகளைக்’ குறிப்பிடத் தவறியதில்லை. ‘தமிழில் உரைநடையில் ஆக்க இலக்கியம் ஆக்கப்படுவதற்கான அடிக்கல்’ (கா.சி. ப.22) என்று…