தி கேரளா ஸ்டோரி : பதட்டமும் பதற்றமும்

‘தி கேரளா ஸ்டோரி’ என்னும் மலையாளத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்னும் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. திரைப்படம் இன்று தமிழ்நாட்டிலும் வெளியாகிறது. படத்தில் எத்தகைய கருத்திருந்தாலும் சரி, அதை வெளியிடத் தடை விதிப்பது கருத்துரிமைக்கு எதிரானது. அதேசமயம்  ‘தடை செய்ய வேண்டும்’…

Comments Off on தி கேரளா ஸ்டோரி : பதட்டமும் பதற்றமும்

ஆறு மனமே ஆறு

  கவிஞர் இசைக்கு வாழ்த்துக்கள். குடியரசு தினத்தை ஒட்டித் தில்லியில் நடைபெற்ற   ‘இந்தியக் கவி சம்மேளனம்’ நிகழ்வில் தமிழின் சார்பாகக் கவிதை வாசித்திருக்கிறார். வரும் குடியரசு தினத்தன்று வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது. மகிழ்ச்சி.  தலைநகரப் பயணம் சிறந்திருக்கும் என நம்புகிறேன். ‘வருக…

Comments Off on ஆறு மனமே ஆறு

2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

    நூல் 1 2022ஆம் ஆண்டு திட்டமிட்டபடி இல்லை என்றாலும் ஓரளவு வாசிக்க முடிந்தது. அவற்றுள் நினைவில் தங்கியவை, நினைவுக்கு வருபவை எனச் சில நூல்களை அறிமுகப்படுத்த உள்ளேன். வாசிக்கும் ஒவ்வொரு நூலைப் பற்றியும் விரிவாக எழுத வேண்டும் என்று…

Comments Off on 2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

தமிழ் அறிக : நனவும் நினைவும்

  தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 2023ஆம் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தி இணைய இதழ்களில் வந்துள்ளது.  ‘மின்னம்பலம்’ இதழ் (31-12-22) ‘கனவை நினைவாக்க உழைக்க வேண்டும்: முதல்வர் புத்தாண்டு வாழ்த்து’ எனத் தலைப்பிட்டிருந்தது. உள்ளே ‘உயரிய லட்சியங்களை…

Comments Off on தமிழ் அறிக : நனவும் நினைவும்

27 நவம்பர் 2022 : அந்த நாள் பிற நாட்களைப் போல இல்லை

கடந்த நவம்பர் 27, 2022 அன்று மணப்பாறை, இளங்கோ மன்றம்  ‘பெருமாள்முருகன் படைப்புலகக் கொண்டாட்டம்’ என்னும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை நடத்தியது. 2021ஆம் ஆண்டு  ‘சௌமா இலக்கிய விருது’ வழங்கும் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக  மணப்பாறைக்குச் சென்றேன். ஓர் இலக்கிய நிகழ்வுக்கென…

Comments Off on 27 நவம்பர் 2022 : அந்த நாள் பிற நாட்களைப் போல இல்லை

ஜெயமோகனோடு சமருக்கு நிற்க யாரால் ஆகும்?

  ‘அறைக்கலன்’ தொடர்பாகச் சமூக ஊடகங்களில் வெளியான விவாதங்களை ஒட்டி ஜெயமோகன் எழுதியுள்ள குறிப்பு ஒன்றில்,  ‘அண்மையில் மிக நம்பத்தகாதவராகவும், காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் மாறியிருப்பவர் பெருமாள் முருகன்தான். இன்று மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட பெருமாள் முருகனுக்கு கிடையாது. அப்படிப்பட்ட…

Comments Off on ஜெயமோகனோடு சமருக்கு நிற்க யாரால் ஆகும்?

கவுண்டமணியின் சொந்தச் சரக்கு

  சமீபத்தில் ‘பிரம்மா’ (1991) என்னும் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்யராஜ் கதாநாயகன். பானுப்ரியா, குஷ்பு ஆகியோர் நாயகிகள். ‘இவளொரு இளங்குருவி, எழுந்து ஆடும் மலர்க்கொடி’ என்னும் எஸ்.ஜானகி பாடிய பாடல் அக்காலத்தில் மிகவும் பிரபலம். அதற்கு இளையராஜா மட்டும் காரணமல்ல.…

Comments Off on கவுண்டமணியின் சொந்தச் சரக்கு