தொடரும் ‘தொண்டு’

தொண்டு என்னும் சொல் கொங்கு வட்டாரத்தில் வழங்கும் பொருள் பற்றி எழுதியிருந்ததை வாசித்த நண்பர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். அவை இச்சொல் பற்றி மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது.  ‘தொண்டு’ என்பதன் பழைய பொருள்  ‘அடிமை’ தான். தமிழ்நாட்டில் அடிமை முறை இல்லை…

2 Comments

‘அது ஒரு தொண்டு’ 2

வீட்டில் உள்ள ஒருவரைச் செல்லமாகவோ கோபமாகவோ விசாரிக்கும் தொனியில் ‘அந்தத் தொண்டு எங்க போச்சு?’ என்பார்கள். வெறுமனே ‘தொண்டு தொண்டு’ என்று மகனையோ மகளையோ திட்டும் தாய்மார்கள் உண்டு. தொண்டு முண்டம், தொண்டுத் தாயோலி, தொண்டு நாய் என்று இன்னொரு சொல்லை…

0 Comments

‘அது ஒரு தொண்டு’ 1

2025 மார்ச் மாதம் லண்டன் போயிருந்தேன். பெங்களூரில் இருந்து புறப்பட்டுச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம். இருக்கைக்கு எதிரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் என்னென்ன மொழிப் படங்கள் இருக்கின்றன என்று பார்த்தேன். தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு என இந்திய…

1 Comment

அரசு ஊழியர் போராட்டம் : 3

அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் மிகவும் அவசியம். மக்கள் அனைவருக்குமே தம் ஓய்வுக் காலத்தை, முதுமையைப் பொருளாதாரச் சிக்கலின்றிக் கழிக்க ஓய்வூதியம் தேவை. பல நாடுகளில் அந்த நிலை இருக்கிறது. உதவித்தொகை என்றோ ஓய்வூதியம் என்றோ வழங்கி வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு…

1 Comment

அரசு ஊழியர் போராட்டம் : 2

போராட்டத்திற்கு எதிரான மனநிலை அரசு ஊழியர்களிடையே உருவானதில் 2003ஆம் ஆண்டுப் போராட்டத்திற்குப் பெரிய பங்கிருக்கிறது. அதற்குப் பின் வலுவான போராட்டம் ஏதுமில்லை. அறிவித்து நடந்தவையும் பிசுபிசுத்துப் போயின. ஏற்கனவே பெற்றிருந்த உரிமைகளைக் காப்பாற்றுவதுகூட இயலவில்லை. மிகச் சாதாரணமாக நடக்க வேண்டிய அன்றாட…

1 Comment

அரசு ஊழியர் போராட்டம் : 1

‘சோடா’ பற்றி நான் எழுதிய கட்டுரையில் ‘2003ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் இரண்டு லட்சம் பேரை ஒரே அரசாணையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பணிநீக்கம் செய்தார்’ என்று குறிப்பிட்டிருந்தேன். முதலில் 2003 என்பதற்குப் பதிலாக…

3 Comments

மீனெலாம் களிக்கும் மாதோ!

தேனை அடுக்கித் தொகுக்கும் கம்பராமாயண நாட்டுப்படலப் பாடலில் முதலில் ஆலைவாய்க் கரும்பின் தேன். கரும்பு நன்கு விளையும் வயல்கள். அருகில் கரும்புச்சாற்றைப் பிழிந்து வெல்லம் தயாரிக்கிறார்கள். கரும்புச்சாற்றை வேண்டுமளவு பருகலாம். அதன் சுவை தேனைப் போல அத்தனை இனிப்பாக இருக்கிறது. மித…

2 Comments