ஆறு மனமே ஆறு
கவிஞர் இசைக்கு வாழ்த்துக்கள். குடியரசு தினத்தை ஒட்டித் தில்லியில் நடைபெற்ற ‘இந்தியக் கவி சம்மேளனம்’ நிகழ்வில் தமிழின் சார்பாகக் கவிதை வாசித்திருக்கிறார். வரும் குடியரசு தினத்தன்று வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது. மகிழ்ச்சி. தலைநகரப் பயணம் சிறந்திருக்கும் என நம்புகிறேன். ‘வருக…