நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 1

பரமார்த்த குரு கதை : முன்னோடி முயற்சியாகுமா?    தமிழ் நவீன இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதியோர், பேசியோர் அனைவரும்  வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதைகளைக்’ குறிப்பிடத் தவறியதில்லை.  ‘தமிழில் உரைநடையில் ஆக்க இலக்கியம் ஆக்கப்படுவதற்கான அடிக்கல்’ (கா.சி. ப.22) என்று…

1 Comment

தூது இலக்கியம் 7

ஓலமிடும் காக்கையே! வெள்ளைவாரணர் எழுதிய ‘காக்கை விடு தூது’ என்ற நூல் இருக்கிறது. வெண்கோழியார் என்னும் புனைபெயரில் அவர் எழுதிய நூல் இது. வெள்ளைவாரணர் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிய தமிழறிஞர் ஆவார். அவர் ஏன் இந்தக் காக்கை விடு தூது…

2 Comments

தூது இலக்கியம் 6

இலங்கு நாணயமே! வழக்கத்திற்கு மாறான சில தூது நூல்களும் உள்ளன. உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த புகையிலை விடு தூது மிக வித்தியாசமானது. இன்று திரைப்படங்களில் கூட புகையிலை சம்பந்தமான காட்சிகளில் புகையிலையைப் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை வாசகம் போடுகிறார்கள். இந்தப் புகையிலை…

4 Comments

தூது இலக்கியம் 5

இருந்தமிழே! உயர்திணையையும் தூது அனுப்பலாம். அஃறிணையையும் தூது அனுப்பலாம். உயர்திணை என்றால் தோழி, தாய், பாணன் எனப் பல பேரை அனுப்பலாம். அதற்கு அகப்பொருள் இலக்கணத்தில் வாயில்கள் என்று பெயர். இவர்களெல்லாம் வாயில்களாகப் பயன்படுவார்கள். வாயில் என்றால் சந்து செய்வது அதாவது…

0 Comments

தூது இலக்கியம் 4

மடநாராய்! தூது என்னும் போது பிற்கால இலக்கியங்களைப் பற்றி மட்டும் பேசுவதைவிட பழைய இலக்கியங்களில் எங்கெல்லாம் தூதுப் பாடல்கள் அமைந்திருக்கின்றன என்றும் அவை எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கின்றன என்றும் தொகுத்துப் பார்த்தாலே  தெரியும். முத்தொள்ளாயிரம் என்று ஒரு நூல். அதை எழுதியவர்…

2 Comments

தூது இலக்கியம் 3

செங்கால் நாராய்! ஔவையார், அதியமானின் தூதுவராகத் தொண்டைமானிடம் சென்றார். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் பகை. தொண்டைமான், அதியமான் மீது படையெடுத்து வருவதற்குத் தயாராக இருக்கிறார். அதியமான், அவ்வையாரிடம் சொல்கிறார். தொண்டைமானும் அவரைப் போல ஒரு சிறு மன்னன். அவ்வையாரைத் தூதனுப்பித் தொண்டைமானிடம் நட்பாக…

2 Comments

தூது இலக்கியம் 2

சிறுவெள்ளாங் குருகே! தூது என்பதற்கான வரையறை மிகவும் எளிதானதுதான். அதை நடைமுறை வாழ்க்கையிலிருந்து சொல்ல முடியும். நமக்கு  வேண்டியவருக்கு நேரில் போய்ச் செய்தியைச் சொல்ல முடியாது. நேரில் செல்ல முடியாத சூழலில் தன் சார்பாக இன்னொருவரை அனுப்பி  ‘இந்தச் செய்தியை சொல்லிவிட்டு…

2 Comments