கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 2
ஆனந்தவிகடன் (01-05-1938) இதழிலிருந்து கண்டெடுத்த கவிதையின் முழுவடிவம் இது: “கள்ளு போச்சு, கருப்பி இருக்கா!” -சேலம் ஜில்லாவில் ஒரு காட்சி – கள்ளில்லாமெ கொஞ்சநாளா கெரக்கந்தாண்டா இருந்துச்சு செள்ளெப்புடிச்ச சனியன் நெனப்பு ரொம்ப நாளுப் போவல்லே! (1) வெளக்கேத்தி வூடுவந்தா புயுக்கிவேறே…