நான் முட்டாள்தான்

    ‘இந்தி என்னும் கொலைக்கருவி’ கட்டுரைக்கு முகநூலிலும் ட்விட்டரிலும் சில எதிர்வினைகள். அவற்றில்  பத்ரி சேஷாத்ரி இப்படி எழுதுகிறார்,  ‘இதுதான் இன்றைய தமிழ் இலக்கிய உலகம். சாருநிவேதிதா ‘மூன்று மாதம் எதற்கு, ஒருமாதமே போதும்’ என்கிறார். இம்மாதிரியானவர்களை உருவாக்கிய அண்ணா…

Comments Off on நான் முட்டாள்தான்

தமிழ் முதுகலைப் பாடத்திட்டம் : விவாதத்திற்கான குறிப்புரை

குறிப்பு: பத்தாண்டுகளுக்கு முன்னால்  பல்கலைக்கழகம் ஒன்றுக்கு நான் உருவாக்கிக் கொடுத்த முதுகலைப் பாடத்திட்ட முன்வரைவு இது.   தமிழ் முதுகலைப் பாடத்திட்டம் இன்றைய நிலையில் இரண்டு நோக்கங்களைக் கொண்டிருத்தல் வேண்டும். தமிழின் இலக்கிய இலக்கணப் பரப்பு பற்றிய உணர்வை உருவாக்கி அவ்வறிவை…

Comments Off on தமிழ் முதுகலைப் பாடத்திட்டம் : விவாதத்திற்கான குறிப்புரை

தேர்தல்: கழிப்பறைப் பிரச்சினையைப் பேசலாமா?

      1996ஆம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்தேன். அதன்பின் நடைபெற்ற 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கிப் பெரும்பான்மையான தேர்தல்களில் அலுவலராகப் பணியாற்றியுள்ளேன். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகிய மூன்றுவகைத் தேர்தல் பணிகளுக்கும் சென்றுள்ளேன். பலவிதமான வாக்குச்சாவடிகள். பேருந்து…

Comments Off on தேர்தல்: கழிப்பறைப் பிரச்சினையைப் பேசலாமா?

‘மொழிப் பிழைக்கு மன்னிப்பே இல்லை’

  பேராசிரியர் க.வெள்ளிமலை (01-07-1933 : 07-09-2020)   1986 – 1988 ஆகிய இரு கல்வியாண்டுகளில் கோயம்புத்தூர், பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் (இப்போது பி.எஸ்.ஜி. என்று ஆங்கிலத்தில் மட்டுமே அழைக்கப்படுகிறது; தமிழைக் காணோம்) முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றேன். அப்போது…

Comments Off on ‘மொழிப் பிழைக்கு மன்னிப்பே இல்லை’

இழப்பதற்கு உயிர் இருக்கிறது

அப்போது எழுத்துக்கும் எனக்கும் இருந்த தொடர்பு அறுந்துபோய்க் கிட்டத்தட்டப் பத்து மாதம் ஆகியிருந்தது. சென்னை, மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தேன். ஆசிரியனாக மட்டும் என்னை இருத்திக்கொள்ள முயன்ற காலம் அது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இருந்து மின்னஞ்சல் வழியாக ஓர்…

Comments Off on இழப்பதற்கு உயிர் இருக்கிறது