சலபதி : அகராதிக் கதைகள்
புதுக்கவிதை முன்னோடியாகிய ந.பிச்சமூர்த்திகூடக் கலைக்களஞ்சியத்தில் கட்டுரை எழுதியுள்ளார். ஒருபொருளில் கட்டுரை எழுதப் பொருத்தமானவர் யார் எனத் தேர்ந்தெடுத்து எழுதி வாங்கியுள்ளனர். மணிக்கொடி இதழுக்குப் பொறுப்பேற்றுப் புதுமைப்பித்தன், கு.ப.ரா. உள்ளிட்ட பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியும் சிறுகதைகளை வெளியிட்டும் முக்கியமான இலக்கியப் பணியைச்…