படைப்புக் குழுமம் நேர்காணல் 3

பறவைகள் பற்றி எழுதினேன் ஏறுவெயிலை நாவலாக ஆக்கியதன் பின்னனி ஏதும் இருக்கிறதா? பா.செயப்பிரகாசம் அவர்களைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு வெளியான இடதுசாரி இலக்கிய இதழான ‘மனஓசை’யில் கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். சிறுகதை வடிவம் எனக்குப் போதுமானதாக இல்லை. அப்போது என் கதைகளை வாசித்து…

1 Comment

படைப்புக் குழுமம் நேர்காணல் 2

ஆசுவாசம் தருவது கவிதை வட்டார இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. அப்படியே மொழிபெயர்த்தால் அதன் மாெத்தக் கருவும் அந்நிய மொழியில்  மூலத்தின் உயிர்ப்பை இழந்து விடாதா? இதை எப்படிக் கையாள்கிறீர்கள்? மொழிபெயர்ப்பு திருப்தியாக இருக்கிறதா? எப்படி அவற்றைச் சரிபார்க்கிறீர்கள்? ஆங்கிலத்தைப்…

3 Comments

படைப்புக் குழுமம் நேர்காணல் 1

எழுத்துக்கு அஞ்சும் சமூகம் உங்கள் பூர்வீகம் பற்றிச் சொல்லுங்கள்.? பெருமாள் முருகன் என்பது அப்பா அம்மா வைத்த பெயரா? இல்லை நீங்களே வைத்துக் காெண்டீர்களா? நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கூட்டப்பள்ளி  நான் பிறந்து வளர்ந்த ஊர். அங்கிருந்து பத்துப் பன்னிரண்டு…

3 Comments

‘அது ஒரு தொண்டு’ 2

வீட்டில் உள்ள ஒருவரைச் செல்லமாகவோ கோபமாகவோ விசாரிக்கும் தொனியில் ‘அந்தத் தொண்டு எங்க போச்சு?’ என்பார்கள். வெறுமனே ‘தொண்டு தொண்டு’ என்று மகனையோ மகளையோ திட்டும் தாய்மார்கள் உண்டு. தொண்டு முண்டம், தொண்டுத் தாயோலி, தொண்டு நாய் என்று இன்னொரு சொல்லை…

0 Comments

வெளிமுகமை மூலம் பணியமர்த்துவது சரியா?

(குறிப்பு:   ‘அரசு கல்லூரிகளின் நிலை’ என்னும் தலைப்பில்  ஆறு நாட்களாக எழுதி வந்தேன். பெரிய கட்டுரையாக இருப்பின் வாசிப்போருக்குச் சிரமமாக இருக்கும் என்பதால் பிரித்துப் பிரித்து வெளியிட்டேன். அது எழுத எனக்கும் வசதியாக இருந்தது. கல்லூரி ஆசிரியர்கள் பலரும் பொதுவாசகர்களும் ஆர்வமாக…

1 Comment
Read more about the article அரசு கல்லூரிகளின் நிலை 5
Graduation College School Degree Successful Concept

அரசு கல்லூரிகளின் நிலை 5

பெற்றோர் ஆசிரியர் கழக நிதி நிலை உயர்ந்தால் அதைக் கொண்டு கல்லூரிக்குச் சில நன்மைகளைச் செய்ய முடியும். கூடுதல் மாணவர்கள் படித்து வெளியேறினால் முன்னாள் மாணவர் சங்கமும் சிறப்பாகவும் நிதி வசதியுடனும் செயல்பட முடியும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதோடு…

2 Comments

உ. வே. சா. : நுட்பங்களின் வெளிப்பாடு

ஏப்ரல் 28 உ. வே. சாமிநாதையர் நினைவு நாள். அவரது பதிப்புகள், எழுத்துக்கள் மூலம் தமிழைக்  கற்று வருபவன் நான். என் வாசிப்பு அனுபவங்களையும் அவதானிப்புகளையும் ஆய்வுக் கருத்துக்களையும் தொடர்ந்து எழுதி வருகிறேன். உ. வே. சா. வை முன்வைத்து கடந்த…

1 Comment