செபக கருத்தரங்கு 4
(தொடர்ச்சி) இருள் பரவிய கடற்கரை டி.எம்.கிருஷ்ணாவின் உரையைத் அடுத்து ஓர் அமர்வும் நிறைவு விழாவும் இருந்தன. கருத்தரங்க நிறைவுரை கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள். அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளியரும் இனியருமாகிய அவர் என் மேல் கொண்ட அன்பின் காரணமாக நிகழ்வுக்கு வர ஒத்துக்…