செபக கருத்தரங்கு 4

(தொடர்ச்சி) இருள் பரவிய கடற்கரை டி.எம்.கிருஷ்ணாவின் உரையைத் அடுத்து ஓர் அமர்வும் நிறைவு விழாவும் இருந்தன. கருத்தரங்க நிறைவுரை கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள். அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளியரும் இனியருமாகிய அவர் என் மேல் கொண்ட அன்பின் காரணமாக நிகழ்வுக்கு வர ஒத்துக்…

2 Comments

செபக கருத்தரங்கு 3

பேராற்றல் கண்ட வியப்பு முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் பழ.அதியமான். தலைமையுரை ஆற்றுவது மதிப்பிற்குரியது, அதே சமயம் தயாரிப்பு தேவையில்லாதது என்று நினைப்பதும் உண்டு. ஆனால் அதியமான் அவ்வியல்பை மீறித் தயாரிப்புடன் எழுதி எடுத்து வந்து ஆய்வுரை ஆற்றினார். பெரியார் ஆய்வாளருக்கு…

4 Comments

செபக கருத்தரங்கு – 2

நவீன இலக்கியமும் கல்விப் புலமும் (நேற்றைய பதிவின் தொடர்ச்சி) வழக்கமாகப் பிப்ரவரி என்றால் பல்கலைக்கழகங்களில்  கருத்தரங்க மாதம் என்று பொருள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அறக்கட்டளைகள் உள்ளன. அவற்றுக்கான சொற்பொழிவுகளும் நடைபெறும். ய.மணிகண்டனுக்கு நாளொரு சொற்பொழிவு, கருத்தரங்கு என்று தொடர் நிகழ்வுகள்.…

2 Comments

செபக கருத்தரங்கு 1

தமிழ் ஒன்றே தம் நலம் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. யாப்பு, பாரதிதாசன், பாரதி எனத் தம் ஆய்வுப் புலங்களை விரித்துப் பல நூல்களை எழுதியவர். இலக்கிய ஆய்வில் புதிய…

2 Comments

நேர்காணல் : அடையாளங்கள் தேவையில்லை

மாதொருபாகனுக்கு முன்/பின் அல்லது பெருமாள் முருகன் இறந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு முன் தற்போது எழுத வந்ததற்குப் பின் உள்ள பெருமாள் முருகனிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? முன்னர் இருந்த பெருமாள் முருகனுக்கும் இப்போது இருக்கும் பெருமாள் முருகனுக்கும் உள்ள வேற்றுமைகள் என்ன? இன்னும்…

1 Comment

தமிழர் பண்பாட்டின் தனிக் கூறுகள்

‘பண்பாடு’ என்பது பண், பாடு ஆகிய இருசொற்களின் சேர்க்கை. இசைத்துறையில் வழங்கும் கலைச்சொல் பண். ஒழுங்குபடுத்திய ஒலி இசை ஆகும். குறிப்பிட்ட வகையில் ஒழுங்கமைந்த ஒலிதான் பண். இப்போது அதை இராகம் என்று சொல்கிறோம். இராகத்தைக் குறிக்கும் பழைய தமிழ்ச்சொல் பண்.…

0 Comments

இத்தாலி அனுபவங்கள் 8

கீட்ஸ் நினைவில்லம் மறுநாளும் (14-12-24) பழமை வாய்ந்த சில தேவாலயங்களைப் பார்த்தோம். பிரம்மாண்டமான வடிவமைப்பைக் கொண்டவை அவை. நல்ல பராமரிப்பில் வடிவாகத் திகழ்கின்றன. தேவாலயங்களுக்கு எல்லாம் மூத்ததாகிய ‘தாய்க் கோயில்’ கண்டோம். இயேசு நடந்ததாக நம்பப்படும் புனிதப் படிகளையும் அதில் பாதம்…

1 Comment