படைப்புக் குழுமம் நேர்காணல் 3
பறவைகள் பற்றி எழுதினேன் ஏறுவெயிலை நாவலாக ஆக்கியதன் பின்னனி ஏதும் இருக்கிறதா? பா.செயப்பிரகாசம் அவர்களைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு வெளியான இடதுசாரி இலக்கிய இதழான ‘மனஓசை’யில் கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். சிறுகதை வடிவம் எனக்குப் போதுமானதாக இல்லை. அப்போது என் கதைகளை வாசித்து…