சொற்சேர்க்கை அகராதி : கனத்த மழை, பலத்த காற்று

  தமிழ் உலகச் செம்மொழிகளில் ஒன்று என நாம் தொடை தட்டிக் கொண்டிருந்தாலும் இதை எளிதாக அணுகுவதற்கும் கற்றுக் கொள்வதற்கும்  போதுமான கருவி நூல்கள் நம்மிடம் இல்லை. ஓரளவு அகராதிகள் இருக்கின்றன. பல அகராதிகள் புதுப்பிக்கப்படவில்லை. தற்காலத் தமிழில் எத்தனை சொற்கள்…

1 Comment

கம்பர் கைக்கொண்ட வகையுளி

  கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பற்றி ‘அலகிலா விளையாட்டு’ என்னும் தலைப்பில் ஏற்கனவே கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில் ‘கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் தம் முதல் பாடலில் சொற்களே இயல்பான சீர்களாக அமையும் விதத்தில் பாடியிருக்கலாகாதா என்று எனக்குத் தோன்றியதுண்டு’ எனக் குறிப்பிட்டு…

0 Comments

வாழ்க வளமுடன்

    ‘வாழ்க வளமுடன்’ என்னும் தொடரை மனவளக் கலையை உருவாக்கிய வேதாத்திரி மகிரிஷி பிரபலப்படுத்தினார். மனவளக் கலை மன்றத்தைச் சேர்ந்தோர் ‘வாழ்க வையகம்’, ‘வாழ்க வளமுடன்’ என்னும் இருதொடர்களை மந்திரம் போலச் சொல்வர். அவை மந்திரமா, என்ன பயன் தருகிறது…

4 Comments

  ‘அவிச்சு எடுத்த ஆட்டுப்பந்து’

    தமிழ் இலக்கணத்தில் ‘இடக்கரடக்கல்’ என்றொரு வழக்கு உண்டு. சிறுவயதில் எங்கள் ஊரில் ‘பீப் பேண்டுட்டு வந்து சோறு தின்னு’ என்று பிள்ளைகளின் பெற்றோர் சொல்வது இயல்பு. ‘பீப் பேளப் போறண்டா. வர்றயா?’ என்று நண்பர்களை அழைப்பதும் உண்டு. ‘வேல…

2 Comments

கிறு, கின்று

இலக்கிய விமர்சனக் கட்டுரை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். எழுதியவர் நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான்.  ‘சில கதைகள் பழைய இலக்கியச் செய்திகளை நினைவுபடுத்துகிறவை’ என்று ஒரு தொடர். ‘நினைவுபடுத்துகின்றவை’ என்றல்லவா வர வேண்டும்? சரி, அச்சுப்பிழையாக இருக்கக் கூடும் எனக் கருதி மேலே…

1 Comment

தமிழ் இனிது

தாய்மொழியாக இருப்பினும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தவராக ஒருவர் இருக்க முடியாது. முன்னோர் வாழ்வின் ஏராளமான கூறுகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்திருப்பது மொழி. ஒருசெயல் வாழ்விலிருந்து உதிர்ந்ததும் அதற்குரிய சொற்களும் வழக்கிழக்கின்றன. புதிய செயல் உதிக்கும்போது புதிய சொற்கள் வழக்கிற்கு வருகின்றன.…

2 Comments

தமிழ்த்தாய் வாழ்த்து: திரவிடமா, திராவிடமா?

  தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டுமோர் சர்ச்சை. ஆளுநர் கூட்டத்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியையே விட்டுவிட்டுப் பாடியதும் துணை முதல்வர் கூட்டத்தில் சில ஒலிப்புப் பிழைகள் நேர்ந்ததும் ஒன்றல்ல. இப்போதைய திமுக ஆட்சியில்தான்  ‘தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்கவிடக்…

1 Comment