2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

    நூல் 1 2022ஆம் ஆண்டு திட்டமிட்டபடி இல்லை என்றாலும் ஓரளவு வாசிக்க முடிந்தது. அவற்றுள் நினைவில் தங்கியவை, நினைவுக்கு வருபவை எனச் சில நூல்களை அறிமுகப்படுத்த உள்ளேன். வாசிக்கும் ஒவ்வொரு நூலைப் பற்றியும் விரிவாக எழுத வேண்டும் என்று…

Comments Off on 2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி:  நூல் அறிமுகக் குறிப்புகள்

ஆதியூர் அவதானி சரிதம்: சிறுவரலாறும் ஆய்வுக் குறிப்புகளும்

  ‘ஆதியூர் அவதானி சரிதம்’ நூலோடு எனக்கு முப்பதாண்டுகளுக்கு மேலான சம்பந்தம் இருக்கிறது. அது சிறுவரலாறாக விரியும் தன்மை கொண்டது. முனைவர் சந்தனமாரியம்மாள் அவர்களின் ஆய்வு நூலுக்கு அணிந்துரை எழுதும் இச்சந்தர்ப்பத்தை என்  ‘வரலாற்றுப் பெருமை’ சாற்றப் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர்…

Comments Off on ஆதியூர் அவதானி சரிதம்: சிறுவரலாறும் ஆய்வுக் குறிப்புகளும்

முன்னுரை

        ‘முள் அடிக்கிற பெருநாழிச் சேவல்’                                                                           மனித வாழ்க்கையோடு இணைந்தவை ஆடு, மாடு ஆகிய விலங்குகள்; பறவையினத்தில் கோழி. ஓரிடத்தில் நிலைத்து வாழத் தொடங்கிய காலம் முதலே கோழியும் மனிதருடன் சேர்ந்திருக்கக்கூடும். தமிழ் இலக்கண…

Comments Off on முன்னுரை

“குமரியும் காசியும்” – எது?

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் ஆனந்தவிகடன் இதழில் படித்ததில் பிடித்தது என்னும் தலைப்பில் ஒவ்வொரு வாரமும் சிலரிடம் அவர்களுக்குப் பிடித்த பத்து நூல்களைக் கேட்டுப் பட்டியலை வெளியிட்டார்கள். அதில் ஒருவாரம் நான் சொன்ன பத்து நூல்களின் பட்டியல் வெளிவந்தது. அதைப் படித்த நண்பர்கள்…

Comments Off on “குமரியும் காசியும்” – எது?