ஒரு சிறுகதை; ஒரு மரபுத்தொடர்

தற்போது இணைய இலக்கிய இதழ்கள் பல வருகின்றன. அவற்றில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை. 2000க்குப் பிறகு சில ஆண்டுகள் சிறுகதை எழுத்தாளர்கள் குறைந்திருந்தனர். வெளியீட்டு வாய்ப்புகள் இல்லாதது அதற்குக் காரணமாக இருக்கலாம். இணைய இதழ்களின் எண்ணிக்கையும் பக்க வரையறை பற்றிய…

2 Comments

புதுமைப்பித்தன் : ‘சங்க இலக்கியம் புகைப்படக் கவிதை’

பழந்தமிழ் நூல்களில் தனிப்பாடல்கள், கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் முதலியவற்றில் புதுமைப்பித்தனுக்கு மிகுந்த ஆர்வமும் வாசிப்பும் இருந்துள்ளன. பழந்தமிழ்ப் பாடல்களை நயப்பார்வையில் சுவைக்கும் வகையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒருபாடலை எடுத்துக்கொண்டு அதில் உள்ள நயங்களை எல்லாம் விளக்கிக் கட்டுரை எழுதும் வகைமையை உருவாக்கியவர் அல்லது…

1 Comment

நல்லதம்பி என்னும் நல்ல மனம்

எப்போதும் வியப்புக்குரிய மனிதர்கள் சிலர்தான். சிலரது அறிவு வியப்புத் தரும். சிலரது உழைப்பு வியப்புத் தரும். சிலரது செயல்கள் வியப்பாகும். சிலரது பண்புகள் வியப்பாகும். வியப்புக்கு எத்தனையோ காரணங்கள். நாம் சோர்வுறும் போது வியப்பான சிலரை நினைத்துக் கொண்டால் சோர்வு பறந்தோடிப்…

2 Comments

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 7

வேதநாயகம் பிள்ளையின் நவீன முகம் தமிழின் முதல் நாவலாசிரியராகிய ச.வேதநாயகம் பிள்ளைக்கு மரபு இலக்கிய முகம் அமைந்தமைக்குப் பின்புலம் இருந்ததைப் போலவே நவீன வாழ்வோடு இயைந்து செல்லக்கூடிய உரைநடை இலக்கிய முகம் உருவானமைக்கும் பின்னணி உண்டு. அவர் காலத்தில் கல்வி நிறுவனங்கள்…

3 Comments

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 6

வேதநாயகம் பிள்ளையின் மரபு முகம் தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய ச.வேதநாயகம் பிள்ளைக்கு இரண்டு முகங்கள் உண்டு. முதலாவது அவரது மரபுப் புலமையும் செயல்பாடும். உ.வே.சாமிநாதையரின் ஆசிரியரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்புகழ் பெற்றிருந்தவருமாகிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை…

0 Comments

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 5

காலம் கண்டெடுத்த தலைமகன் தமிழின் முதல் நாவலாகிய  ‘பிரதாப முதலியார் சரித்திரத்தை’ எழுதிய மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளையின் வரலாற்றை விளக்கமாகவும் முழுமையாகவும் அறிவதற்குப் போதுமான நூல்கள் இல்லை. அவரது பெரியம்மா மகன் ச.ஞானப்பிரகாசம் பிள்ளை என்பவர் எழுதி 1890ஆம் ஆண்டு…

2 Comments

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 4

பழைய மொந்தை புதிய கள் ஆதியூர் அவதானி சரிதம் உருவான பத்தொன்பதாம் நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்றிருந்த மரபிலக்கிய வகைகளுள்  ‘அம்மானைப் பாட்டு’ முக்கியமானது.  அம்மானை என்பது பெண்களின் விளையாட்டு. விளையாடும்போது பாடும் பாடல்கள் இலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கிய காலம் மிகத் தொன்மையானது.…

2 Comments