‘இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி?’

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகும் நூல்களில் கவிதைத் தொகுப்புகள் இவ்வாண்டு குறைவாக இருப்பதாக அறிகிறேன். சட்டென்று தமிழ்நாட்டில் கவிஞர்கள் குறைந்துவிட்டார்களா? கடந்த ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ ஒரு பதிப்பகம் ‘இனிக் கவிதை நூல்களை வெளியிட மாட்டோம்’ என்று அறிவித்தார்கள். அறிவிக்கவில்லை…

5 Comments

ஐந்து கவிதைகள்

  1 எங்கிருந்தோ சொல்லைப் பஞ்சு போல் எடுக்கிறேன் கன்னத்தில் ஒற்றி மிருதுவைப் பரிசோதிக்கிறேன் பூச்சாற்றில் நனைத்துத் தேன் மணம் ஏற்றித் தென்றல் வரும்போது மெல்லப் பறக்க விடுகிறேன் எங்கிருந்தோ ஐயோவென்று ஓலம் எழுகிறது. --- 2 ஓராயிரம் தேனீக்கள்  எழுந்தாடத்…

3 Comments

தமிழ் ஒளி போற்றும் புதுமைப்பித்தன்

    கவிஞர் தமிழ் ஒளி (1924 – 1965) இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவர். அவரது நூற்றாண்டு இப்போது நிறைவு பெற்றிருக்கிறது. அதையொட்டித் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆண்டு முழுவதும் தொடர் நிகழ்ச்சிகளை…

1 Comment

தமிழ் அறிக:

  போர்த்தொழில் – போர்தொழில்   ‘போர்த்தொழில் பழகு’ என்பது பாரதியாரின் ‘புதிய ஆத்திசூடி’யில் வரும் தொடர். இருநாட்டுப் படை வீரர்கள் எதிரெதிர் நின்று போரிடும் தொழிலைப் பாரதியார் கருதியிருக்கலாம். அவர் காலத்தில் முதலாம் உலகப் போர் நடைபெற்றது. படைகள் மோதிக்கொண்ட…

Comments Off on தமிழ் அறிக:

மௌனன் யாத்ரீகா: கேள்விகளுக்கான பதில்கள்.

  1. கவிதைக்கு பாடுபொருளைத் தேர்வு செய்யும்போது அதில் தொழிற்படும் பொருளும் கவிஞனின் மனமும் ஒரு புள்ளியில் இணையாவிட்டால் கவிஞனால் பிதுக்கப்படும் கவிதை வாழ்வோடு எந்த ஒட்டுதலும் இல்லாத பண்போடு அமைந்துவிடும் சாத்தியங்கள் உண்டல்லவா?   ஒற்றை நீள்தொடராக அமைந்துள்ள உங்கள்…

Comments Off on மௌனன் யாத்ரீகா: கேள்விகளுக்கான பதில்கள்.

தொற்றுக்காலக் கவிதைகள்

  1 சுவடுகள்   அவர்கள் ஊர் போய்ச் சேர்ந்துவிட்டார்கள் நிழலற்ற நெடுஞ்சாலைகளில் கொதிக்கும் தாரில் பதித்துச் சென்ற அடிச்சுவடுகள் அப்படியே இருக்கின்றன ராட்சச டயர்களால் அழிபடாச் சுவடுகள். ----- 2 சுவர்கள்   இறுகச் சாத்தித் தாழிட்ட வீட்டுச் சுவர்கள்…

Comments Off on தொற்றுக்காலக் கவிதைகள்

கவிதை மாமருந்து: 16

சிறகுகள் பாரம்! கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா (1970 – 2019) மறைந்துவிட்டார். அதிகம் சந்தித்துக் கொண்டதில்லை. எனினும் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அறிமுகமும் தொடர்பும் இருந்தன. 2000இல் எழுத்தாளர் சுதேசமித்திரனுடன் இணைந்து அவர் ‘ஆரண்யம்’ என்னும் இதழை மிக அழகிய வடிவமைப்பில்…

0 Comments