நிறையக் கேள்விகள்!

இலயோலா கல்லூரியில் பங்கேற்ற நிகழ்ச்சி பற்றி நான் எழுதிய கட்டுரையில் (கற்றுக் கொடுக்கும் கலந்துரையாடல்) இப்படி ஒருதொடர் வருகிறது:  ‘மாணவர்கள் நிறையக் கேள்விகளுடன் இருக்கிறார்கள்.’ ‘நிறையக் கேள்வி’ என்பதில் ஒற்று மிகுமா என நண்பர் க.காசிமாரியப்பன் கேட்டிருந்தார். ‘மிகும்’ என்று சொல்லிவிட்டேன்.…

5 Comments

ஐம்பது ரூபாய்த் தாள்

சென்னைக்கு ஓரிரு நாள் பயணமாகச் சென்றாலும் விதவிதமான காட்சிகள், சந்திப்புகள், அனுபவங்கள் நேரும். இப்போது மின்ரயிலும் மெட்ரோ ரயிலும் பயணம் செய்வதற்கு உகந்தவையாக இருக்கின்றன. மின்ரயிலில்  காட்சிகளுக்கும் மெட்ரோ ரயில் காட்சிகளுக்கும் பெருத்த வேறுபாடு. மெட்ரோ ரயில் பயணச்சீட்டு இப்போது செல்பேசிக்கே…

2 Comments

இலயோலா கல்லூரி: கற்றுக் கொடுக்கும் கலந்துரையாடல்

சென்னை, இலயோலா கல்லூரிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு செல்லும் வாய்ப்பு அமைந்தது. 1990களில் சென்னைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது இலயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள மேத்தா நகரில் தங்கியிருந்தேன். இலயோலாவில் பயின்ற மாணவர்கள் சிலர் நண்பர்களாக இருந்தனர். அவர்களைக் காணவும் ஏதேனும்…

4 Comments

எங்கள் டீச்சர்

ஆசிரியர்களைப் பற்றிக் குறை கூறியே எழுதுகிறேன் என்று பலர் கூறுகின்றனர். பெரும்பான்மையோர் மோசமாக இருப்பதால் அப்படி எழுத நேர்கிறது. நல்லாசிரியர்கள் பலரை அறிவேன். அரசு தரும் நல்லாசிரியர் விருது பெற்றவர்களைச் சொல்லவில்லை. பெறாமலும் இருக்கும் நல்லாசிரியர்கள். நல்லாசிரியர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி…

6 Comments

கரம்பா? கரும்பா?

கம்பராமாயணப் பாலகாண்டம் நாட்டுப்படலத்தில் மருத நில வளத்தை வருணிக்கும் இப்பாடலின் சிறப்பு பற்றி ஏற்கனவே கட்டுரை எழுதியிருந்தேன்.  இதில் பேச வேண்டிய செய்திகள் இன்னும் உள்ளன. வரம்பெலாம் முத்தம்; தத்தும் மடையெலாம் பணிலம்; மாநீர்க் குரம்பெலாம் செம்பொன்; மேதிக் குழியெலாம் கழுநீர்க்…

3 Comments

இத்தாலிப் பயணம் 1 : கலாச்சார அதிர்ச்சி

இத்தாலியின் பிளோரன்ஸ் நகரத்தில் ஆண்டுதோறும்  ‘இந்தியத் திரைப்பட விழா’ நடைபெற்று வருகிறது. 2001இல் தொடங்கிய இதற்குக் கங்கை, பிளோரன்ஸ் நகரில் ஓடும் ஆர்னோ ஆறு ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் ‘River to River : Florence Indian Film Festival’ என்று…

1 Comment

கலை  ‘மற்றும்’ அறிவியல்

இம்மாதத் தொடக்கத்தில் திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என் படைப்புகள் தொடர்பான இருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைப் பற்றி ஏற்கனவே பதிவு எழுதியுள்ளேன். அக்கல்லூரியின் பெயர் மாற்றம் பற்றி இப்போது சிறுபதிவு. தந்தை பெரியார் திருச்சியை…

3 Comments