மறைந்திருந்து கேட்கும் குயில்கள்

எழுதுவதற்கு என்று ஓரிடமும் நேரமும் எனக்கு நிரந்தரமாக அமைந்ததில்லை. மிகச் சிறுவயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டேன். அப்போதெல்லாம் எங்கள் நிலத்திலிருந்த தானியக் களமாகிய பாறைதான் எழுதுமிடம். அகலமான வட்ட வடிவப் பாறை. சிறுபாழி ஒன்றும் உண்டு. மழைக்காலத்தில் அதில் நீர் நிறைந்திருக்கும். வட்டத்திலிருந்து…

0 Comments

கவிதை மாமருந்து : 14

கை விட்டு இறங்கும் கல் அன்றாடம் எத்தனையோ சம்பவங்களைச் சந்திக்கிறோம்; கடக்கிறோம்; மறந்தும் போகிறோம். அன்றைக்கு நடந்தவற்றை இரவில் அசை போடும் மனம் கோவையாகச் சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வர இயலாமல் குழம்புகிறது. எதை முக்கியம் என்று நினைக்கிறோமோ அது சட்டென…

0 Comments

கவிதை மாமருந்து : 13

நோவெடுத்த ஒற்றைத் தலை மனித இயல்பில் பல்வகைக் குணங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை நல்லவை, கெட்டவை என வகை பிரித்தது மனித நாகரிக வளர்ச்சி. அதுமுதல் கெட்டவற்றை அழித்து நல்லவற்றை நிலைநிறுத்தும் பாடுதான் பெரிதாக இருக்கிறது. எல்லாவிதத் தத்துவங்களும் ஆன்மிக அலசல்களும் புறத்திலும்…

0 Comments

உயிரைவிட உணவு முக்கியமா?

பகுதி 1 ‘உயிரைவிட உணவு முக்கியம்’ என்னும் வாசகத்தைச் சிலரது முகநூல் பதிவுகளில் காண்கிறேன். இவ்விதம் பசி பற்றியும் பசியால் பாதிக்கப்படும் மக்கள் பற்றியும் அக்கறையுடன் கூடிய பதிவுகள் பல வருகின்றன. நண்பர்கள் பேசும்போது இத்தகைய கவலையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பசி, உணவு…

0 Comments

கவிதை மாமருந்து – 12

  பனையாய் நிற்கும் காளியம்மை! அகப்பொருள் இலக்கணத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனக் கவிதைக்குரிய பொருள்களை மூன்றாகப் பகுத்து விளக்குவர். உரிப்பொருள் என்பது பாடுபொருள். கவிதை கால்கொண்டிருக்கும் களமாகிய நிலமும் காலமும் முதற்பொருள். நிலத்திற்கும் காலத்திற்குமேற்ப வாழும் உயிர்ப்பொருள்கள், உயிரற்ற பொருள்கள்…

0 Comments

கவிதை மாமருந்து 11

வாழ்க்கையை உருமாற்றும் பாலித்தீன் பை? பாலித்தீன் பை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகமானது 1970களிலாக இருக்கலாம். அக்காலத்து வாரச் சந்தையில் கிராமத்து அம்மாக்கள் வாங்கி வரும் முக்கியமான நொறுக்குத் தீனி பொரிகடலை. பொரி அளக்க ‘பக்கா’ என்றழைக்கப்படும் அளவுப் படி இருந்தது. பொரியை…

0 Comments