‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’

சமூகப் பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரையில் பல்வேறு வகையிலான, வித்தியாசமான சிந்தனைப் போக்குகள் நிலவுகின்றன. ஒவ்வொருவருமே தங்கள் சொந்தக் கருத்தை வைத்துக்கொள்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கும் அதே நேரத்தில்  அதை அடுத்தவரின் தொண்டையில் திணிக்க முடியாது. - மாதொருபாகன் வழக்குத் தீர்ப்புரை வாசகம். கருத்துரிமைக்கு எல்லாக்…

0 Comments

கவிதை மாமருந்து – 10

ஒரு கண முகில் நிழல் - பெருமாள்முருகன் கவிதை மாமருந்து – 10: நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை நீண்ட இலக்கியத் தொடர்ச்சியுடைய மொழியில் எழுதும் கவிஞர் ஏதோ ஒருவகையில் மரபோடு தம்மை அடையாளப்படுத்திக்கொள்வது தவிர்க்க இயலாது. மரபிலக்கியப்…

0 Comments

முன்னுரை

        ‘முள் அடிக்கிற பெருநாழிச் சேவல்’                                                                           மனித வாழ்க்கையோடு இணைந்தவை ஆடு, மாடு ஆகிய விலங்குகள்; பறவையினத்தில் கோழி. ஓரிடத்தில் நிலைத்து வாழத் தொடங்கிய காலம் முதலே கோழியும் மனிதருடன் சேர்ந்திருக்கக்கூடும். தமிழ் இலக்கண…

0 Comments

கவிதை மாமருந்து – 9

அழைக்கும் அசரீரிக் குரல்! - பெருமாள்முருகன் கவிதை மாமருந்து – 9: நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை! வேறொன்றோடு தம்மை அடையாளப்படுத்திக் காண்பது மனித மனத்தின் இயல்பு. ‘நீங்கள் வேறு என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?’ என்று என்னைக் கேட்டால்…

0 Comments

கவிதை மாமருந்து – 8

ஒற்றைப் பூவுக்கா இத்தனை துயரம்? - பெருமாள்முருகன் கவிதை மாமருந்து – 8 நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை! எண்ணற்ற விஷயங்களைப் பேசுவதற்கு இடம் தருகிறது கவிதை. வாசக அனுபவத்துக்கு ஏற்பப் பெருகும் பொருளின் வகைகள் பல. கவிதைக்குள்…

0 Comments

வணக்கம். இப்போது இந்திய நேரம் ஒன்று முப்பது மணி…

வெளிநாட்டுப் பயணத்தில் தமிழ் - பெருமாள்முருகன் இதுவரை சில நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கும் நான் எழுத்தாளர் உறைவிட முகாம் ஒன்றில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றேன். ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட் வழியாக அமெரிக்காவின் நியூயார்க் செல்ல எனக்கு…

0 Comments

பிரபஞ்சனின் ‘சித்தன் போக்கு’ : முன்னுரைகள்

    என்னுரை பிரபஞ்சன்        தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளுக்குக் குறிப்பெழுதும் இத்தருணம் என் எழுத்து வாழ்க்கையில் மிக முக்கியமான கணம் என்பதை உணர்கிறேன். எழுதுகிற வேளையிலேயே, கதை உரிய வாகான இருக்கையில் தன்னைப் பொருத்திக் கொள்வதை உணர முடியும். நல்ல அல்லது சரியான…

0 Comments