‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’
சமூகப் பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரையில் பல்வேறு வகையிலான, வித்தியாசமான சிந்தனைப் போக்குகள் நிலவுகின்றன. ஒவ்வொருவருமே தங்கள் சொந்தக் கருத்தை வைத்துக்கொள்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கும் அதே நேரத்தில் அதை அடுத்தவரின் தொண்டையில் திணிக்க முடியாது. - மாதொருபாகன் வழக்குத் தீர்ப்புரை வாசகம். கருத்துரிமைக்கு எல்லாக்…
