உடுமலை சங்கர் கொலை வழக்கு : களத்தில் வேறு யார் உளர்?

    உடுமலை சங்கர் கொலை வழக்கு தொடர்பான உயர்நீதி மன்றத் தீர்ப்பு பொதுத்தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இத்தீர்ப்பு பற்றிக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.  இவ்வழக்கில் ‘அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை’ என்று விடுதலைச்…

Comments Off on உடுமலை சங்கர் கொலை வழக்கு : களத்தில் வேறு யார் உளர்?

ஜெயமோகனின் இடதுகைச் சுட்டுவிரல்

    ஜெயமோகன் தளத்தில் 21-06-20 அன்று ‘வம்புகளும் படைப்பியக்கமும்’   என்னும் தலைப்பில்  வெளியாகியுள்ள ( https://www.jeyamohan.in/133219/#.Xu9xeZoza00 ) ‘கேள்வி – பதில்’ வாசித்தேன்.  பா.செயப்பிரகாசம் தொடர்பாக  ‘ஒரு இடதுசாரியின் கடிதம்’  ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தின் தொடர்ச்சியில்…

Comments Off on ஜெயமோகனின் இடதுகைச் சுட்டுவிரல்