பயணம் 2 : முன்தயாரிப்போடு வரும் வாசகர்கள்!

அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள்! பகுதி - 2 என்னுடைய அமர்வு கட்டடத்துக்குள் இருந்த ஓர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு அமர்வு. இரண்டு மணிக்கெல்லாம் கிரீன் ரூம் என்னும் விருந்தினர்களுக்கான அறைக்குச் சென்றுவிட்டோம். சில நாட்களுக்கு முன்தான்…

Comments Off on பயணம் 2 : முன்தயாரிப்போடு வரும் வாசகர்கள்!

பயணம் 1 : இந்தியாவின் வட்டார மொழியா தமிழ்? –

அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள் - 1 அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் ஹட்சன் என்னும் பகுதியில் உள்ள எழுத்தாளர் உறைவிட முகாமில் தங்கியிருந்து எழுதுவதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் (2018) சென்றிருந்தேன். இத்தகைய முகாமில் தங்கியிருக்கும்போது எழுத்தாளர்கள் வெவ்வேறு வேலைகளை வைத்துக்கொண்டு…

Comments Off on பயணம் 1 : இந்தியாவின் வட்டார மொழியா தமிழ்? –

மௌனன் யாத்ரீகா: கேள்விகளுக்கான பதில்கள்.

  1. கவிதைக்கு பாடுபொருளைத் தேர்வு செய்யும்போது அதில் தொழிற்படும் பொருளும் கவிஞனின் மனமும் ஒரு புள்ளியில் இணையாவிட்டால் கவிஞனால் பிதுக்கப்படும் கவிதை வாழ்வோடு எந்த ஒட்டுதலும் இல்லாத பண்போடு அமைந்துவிடும் சாத்தியங்கள் உண்டல்லவா?   ஒற்றை நீள்தொடராக அமைந்துள்ள உங்கள்…

Comments Off on மௌனன் யாத்ரீகா: கேள்விகளுக்கான பதில்கள்.

தொற்றுக்காலக் கவிதைகள்

  1 சுவடுகள்   அவர்கள் ஊர் போய்ச் சேர்ந்துவிட்டார்கள் நிழலற்ற நெடுஞ்சாலைகளில் கொதிக்கும் தாரில் பதித்துச் சென்ற அடிச்சுவடுகள் அப்படியே இருக்கின்றன ராட்சச டயர்களால் அழிபடாச் சுவடுகள். ----- 2 சுவர்கள்   இறுகச் சாத்தித் தாழிட்ட வீட்டுச் சுவர்கள்…

Comments Off on தொற்றுக்காலக் கவிதைகள்

சட்ட நடவடிக்கை சரியாகுமா?

கடந்த சில ஆண்டுகளாக விவாத மனநிலை அற்றவனாக இருக்கிறேன். அதையும் கடந்து தூண்டல்கள் உருவாகும் போது கடப்பதற்குத் தள்ளிப் போடுவதையோ நண்பர்கள் யாரிடமாவது ஆலோசனை கேட்பதையோ செய்வேன். அவ்வழிமுறைகள் விவாதத்திற்குள் நுழையாமல் இருப்பதையே உறுதி செய்வனவாக அமையும். இலக்கிய விவாதமோ கருத்து…

Comments Off on சட்ட நடவடிக்கை சரியாகுமா?

உ வே சாமிநாதையர்

‘வெள்ளத்தால் அழியாது; வெந்தணலில் வேகாது’ உ.வே.சாமிநாதையர் பணியாற்றிய கும்பகோணம் அரசு கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் தாமும் பணியாற்றிய ஒப்புமையைக் கருதி முகநூல் பதிவு ஒன்றை ஆர்.சிவகுமார் எழுதியுள்ளார். அக்கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவங்களை உவேசா அங்கங்கே குறிப்புகளாகவும் சில கட்டுரைகளாகவும்…

Comments Off on உ வே சாமிநாதையர்

சிறுகதை

ஒளி முருகேசுவின் தந்தை இறந்து ஐந்து நாட்களாயின. மிகச்சிறு விபத்து. பழைய டிவிஎஸ் 50 வண்டி வைத்திருந்தார். பல வருசங்களாக அதில்தான் அவர் பயணம். மெதுவாகவே போவார். ஒருநாள் வண்டியில் அவர் போய்க் கொண்டிருக்கும்போது ஒரு பேருந்து கடந்து போயிற்றாம். பிறகு…

0 Comments