கவிதை

குரல்கள் மனிதர்கள் குரல்களாயினர் துர்வாடையற்ற குரல்கள் அழுக்கு பொசுக்கிய குரல்கள் அமுது தோய்ந்து இசைக்கும் அபூர்வக் குரல்கள் ஒரு குரல் பூ மணத்தைக் குழைத்தெடுத்துக் கொண்டு வந்து சேர்கிறது ஒரு குரல் பூரண அன்பில் மூழ்கித் திளைத்து எழுந்து வருகிறது ஒரு…

0 Comments

மறைந்திருந்து கேட்கும் குயில்கள்

எழுதுவதற்கு என்று ஓரிடமும் நேரமும் எனக்கு நிரந்தரமாக அமைந்ததில்லை. மிகச் சிறுவயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டேன். அப்போதெல்லாம் எங்கள் நிலத்திலிருந்த தானியக் களமாகிய பாறைதான் எழுதுமிடம். அகலமான வட்ட வடிவப் பாறை. சிறுபாழி ஒன்றும் உண்டு. மழைக்காலத்தில் அதில் நீர் நிறைந்திருக்கும். வட்டத்திலிருந்து…

0 Comments

உயிரைவிட உணவு முக்கியமா?

பகுதி 1 ‘உயிரைவிட உணவு முக்கியம்’ என்னும் வாசகத்தைச் சிலரது முகநூல் பதிவுகளில் காண்கிறேன். இவ்விதம் பசி பற்றியும் பசியால் பாதிக்கப்படும் மக்கள் பற்றியும் அக்கறையுடன் கூடிய பதிவுகள் பல வருகின்றன. நண்பர்கள் பேசும்போது இத்தகைய கவலையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பசி, உணவு…

0 Comments

‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’

சமூகப் பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரையில் பல்வேறு வகையிலான, வித்தியாசமான சிந்தனைப் போக்குகள் நிலவுகின்றன. ஒவ்வொருவருமே தங்கள் சொந்தக் கருத்தை வைத்துக்கொள்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கும் அதே நேரத்தில்  அதை அடுத்தவரின் தொண்டையில் திணிக்க முடியாது. - மாதொருபாகன் வழக்குத் தீர்ப்புரை வாசகம். கருத்துரிமைக்கு எல்லாக்…

0 Comments

விகடன் தடம் இதழ் நேர்காணல்

தடம் இதழில் இடம்பெற்ற என் நேர்காணலின் முழு வடிவம்:     மாதொருபாகனுக்கு முன்/பின் அல்லது பெருமாள் முருகன் இறந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு முன் தற்போது எழுத வந்ததற்குப் பின் உள்ள பெருமாள் முருகனிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? முன்னர் இருந்த பெருமாள்…

0 Comments

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்

கடந்த ஆண்டு ‘தமிழ் இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பில் ‘மனதில் நிற்கும் மாணவர்கள்’ என்னும் தலைப்பில் கட்டுரைத் தொடர் எழுதி வந்தேன். அதில் ‘சடங்குகளுக்கு மாற்று வள்ளலார்’ என எழுதிய கட்டுரை சகோதரர்களாகிய என் மாணவர்கள் பழனிக்குமார், கார்த்திகேயன் ஆகியோரைப் பற்றியது.…

0 Comments