கவிதை
குரல்கள் மனிதர்கள் குரல்களாயினர் துர்வாடையற்ற குரல்கள் அழுக்கு பொசுக்கிய குரல்கள் அமுது தோய்ந்து இசைக்கும் அபூர்வக் குரல்கள் ஒரு குரல் பூ மணத்தைக் குழைத்தெடுத்துக் கொண்டு வந்து சேர்கிறது ஒரு குரல் பூரண அன்பில் மூழ்கித் திளைத்து எழுந்து வருகிறது ஒரு…
