2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.

    2023 ஜனவரி, சென்னைப் புத்தகக் கண்காட்சியின் போது சில நூல்களை அறிமுகப்படுத்தி முகநூலில் குறிப்புகள் எழுதினேன். அது பலருக்கும் பயன்பட்டதாகத் தெரிவித்தனர். இவ்வாண்டும் அப்படி எழுத விரும்பினேன். 2024 புத்தாண்டு எனக்குப் பெருந்துயராக விடிந்தது. அதிலிருந்து மீளாத மனநிலையும்…

Comments Off on 2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.

மறைந்த நிறுவனத் தலைவர்

  தமிழ் மொழியின் இணையப் பயன்பாடு மிகுந்துள்ள காலம் இது. ‘தமிழ் வாழும்’ என்னும் நம்பிக்கையைத் திரைப்படங்களும் இணையமும் தருகின்றன. அதேசமயம் மொழிச் செம்மை குறித்து அக்கறையின்மை மிகுந்திருக்கிறது. ஒருமுறை வாசித்துப் பார்த்தால் தானே சரிசெய்துவிடத் தக்கவை பல. அதற்கான பொறுமை…

Comments Off on மறைந்த நிறுவனத் தலைவர்

கு.ப.ராஜகோபாலன் என்னும் கரிச்சான்

    இன்று மார்கழி ஏழாம் நாள். திருப்பாவை ஏழாம் பாசுரம் இது: கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?…

Comments Off on கு.ப.ராஜகோபாலன் என்னும் கரிச்சான்

குஞ்சுக்கோழி

  கட்டுரை ஒன்றில் ’மீன் குழம்பு’ என்று எழுதினேன். தொடர்ந்து எழுதி வரும்போது அதில் உள்ள இருசொற்களையும் முறை மாற்றிக் ‘குழம்பு மீன்’ என்று எழுத வேண்டி வந்தது. மீன் குழம்பு, குழம்பு மீன் ஆகியவை ஒரே பொருள் கொண்டவை அல்ல.…

Comments Off on குஞ்சுக்கோழி

தமிழ் அறிக:

  போர்த்தொழில் – போர்தொழில்   ‘போர்த்தொழில் பழகு’ என்பது பாரதியாரின் ‘புதிய ஆத்திசூடி’யில் வரும் தொடர். இருநாட்டுப் படை வீரர்கள் எதிரெதிர் நின்று போரிடும் தொழிலைப் பாரதியார் கருதியிருக்கலாம். அவர் காலத்தில் முதலாம் உலகப் போர் நடைபெற்றது. படைகள் மோதிக்கொண்ட…

Comments Off on தமிழ் அறிக:

காளமேகத்தின் கலைமகள்

பாடல்: (மூல வடிவம்) வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை அரியா சனத்தி லரசரோ டென்னைச் சரியா சனம்வைத்த தாய். சந்தி பிரித்த வடிவம்: வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் -…

Comments Off on காளமேகத்தின் கலைமகள்

தமிழ் அறிக:

    ம.இலெ.தங்கப்பா – எம்.எல்.தங்கப்பா ஆகலாமா? மறைந்த தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்களைச் சாகித்திய அகாதமி நூலாக வெளியிட்டுள்ளது. புதுவை யுகபாரதி தொகுப்பாசிரியராக உள்ள அந்நூலின் தலைப்பு ‘எம்.எல்.தங்கப்பாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கள்’ என்று அமைந்திருக்கிறது. அந்நூலுக்கான மதிப்புரை நிகழ்ச்சி…

Comments Off on தமிழ் அறிக: