‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’

சமூகப் பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரையில் பல்வேறு வகையிலான, வித்தியாசமான சிந்தனைப் போக்குகள் நிலவுகின்றன. ஒவ்வொருவருமே தங்கள் சொந்தக் கருத்தை வைத்துக்கொள்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கும் அதே நேரத்தில்  அதை அடுத்தவரின் தொண்டையில் திணிக்க முடியாது. - மாதொருபாகன் வழக்குத் தீர்ப்புரை வாசகம். கருத்துரிமைக்கு எல்லாக்…

0 Comments

கவிதை மாமருந்து – 10

ஒரு கண முகில் நிழல் - பெருமாள்முருகன் கவிதை மாமருந்து – 10: நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை நீண்ட இலக்கியத் தொடர்ச்சியுடைய மொழியில் எழுதும் கவிஞர் ஏதோ ஒருவகையில் மரபோடு தம்மை அடையாளப்படுத்திக்கொள்வது தவிர்க்க இயலாது. மரபிலக்கியப்…

0 Comments

முன்னுரை

        ‘முள் அடிக்கிற பெருநாழிச் சேவல்’                                                                           மனித வாழ்க்கையோடு இணைந்தவை ஆடு, மாடு ஆகிய விலங்குகள்; பறவையினத்தில் கோழி. ஓரிடத்தில் நிலைத்து வாழத் தொடங்கிய காலம் முதலே கோழியும் மனிதருடன் சேர்ந்திருக்கக்கூடும். தமிழ் இலக்கண…

0 Comments

கழிமுகம் முன்னுரை

    எழுதி மேற்சென்ற விதியின் கை   நான் எழுதியவை,  எழுதுபவை அனைத்தும் புனைவுதான். அவற்றில் சிறிதும் உண்மை கிடையாது. அது மட்டுமல்ல, உண்மை என்றே ஒன்று கிடையாது. உண்மை போலத் தோற்றம் காட்டுபவை உண்டு. இந்தக் கணத்தில் உண்மை…

0 Comments

விகடன் தடம் இதழ் நேர்காணல்

தடம் இதழில் இடம்பெற்ற என் நேர்காணலின் முழு வடிவம்:     மாதொருபாகனுக்கு முன்/பின் அல்லது பெருமாள் முருகன் இறந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு முன் தற்போது எழுத வந்ததற்குப் பின் உள்ள பெருமாள் முருகனிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? முன்னர் இருந்த பெருமாள்…

0 Comments

கவிதை மாமருந்து – 9

அழைக்கும் அசரீரிக் குரல்! - பெருமாள்முருகன் கவிதை மாமருந்து – 9: நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை! வேறொன்றோடு தம்மை அடையாளப்படுத்திக் காண்பது மனித மனத்தின் இயல்பு. ‘நீங்கள் வேறு என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?’ என்று என்னைக் கேட்டால்…

0 Comments

கவிதை மாமருந்து – 8

ஒற்றைப் பூவுக்கா இத்தனை துயரம்? - பெருமாள்முருகன் கவிதை மாமருந்து – 8 நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை! எண்ணற்ற விஷயங்களைப் பேசுவதற்கு இடம் தருகிறது கவிதை. வாசக அனுபவத்துக்கு ஏற்பப் பெருகும் பொருளின் வகைகள் பல. கவிதைக்குள்…

0 Comments