வணக்கம். இப்போது இந்திய நேரம் ஒன்று முப்பது மணி…

வெளிநாட்டுப் பயணத்தில் தமிழ் - பெருமாள்முருகன் இதுவரை சில நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கும் நான் எழுத்தாளர் உறைவிட முகாம் ஒன்றில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றேன். ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட் வழியாக அமெரிக்காவின் நியூயார்க் செல்ல எனக்கு…

0 Comments

பிரபஞ்சனின் ‘சித்தன் போக்கு’ : முன்னுரைகள்

    என்னுரை பிரபஞ்சன்        தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளுக்குக் குறிப்பெழுதும் இத்தருணம் என் எழுத்து வாழ்க்கையில் மிக முக்கியமான கணம் என்பதை உணர்கிறேன். எழுதுகிற வேளையிலேயே, கதை உரிய வாகான இருக்கையில் தன்னைப் பொருத்திக் கொள்வதை உணர முடியும். நல்ல அல்லது சரியான…

0 Comments

ஆணவக் கொலைகளைத் தடுக்கும் காதல் தேசிய கீதம்

பெருமாள்முருகன் சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இசக்கி சங்கர், சத்யபாமா ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் இசக்கி சங்கர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதையறிந்த சத்யபாமா தற்கொலை செய்துகொண்டார். கொலையில் ஈடுபட்ட சத்யபாமாவின் தம்பியும்…

0 Comments

கவிதை மாமருந்து 1

 உனக்கு நீயேதான்! பெருமாள்முருகன் நவீன கவிதையினூடே ரசனை சார்ந்த ஒரு பயணம் கவிஞர் இசையின் ஆறாம் கவிதைத் தொகுப்பான ‘வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்’ சமீபத்தில் வெளிவந்துள்ளது. பொதுவாக அவர் கவிதைகளைச் ‘சமகாலம் பற்றிய பகடி’ எனக் கவிதை ஆர்வலர்கள் கணித்து வைத்திருக்கிறார்கள்.…

0 Comments

கவிதை மாமருந்து 2

 கவிதைப் பூனை! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை நாயும் பூனையும் மனிதர்களுக்கு நெருக்கமானவை. புறத்தில் நாய், அகத்தில் பூனை. வேட்டையில் உதவியும் வேளாண்மையில் காவலிருந்தும் வீட்டுக்குப் புறத்தே எப்போதும் மனிதரைப் புரப்பது நாய். எனினும் நாய்க்கு வாசல்…

0 Comments

கவிதை மாமருந்து 3

வெறுங்கைக்குள் அடங்கும் அனுபவம்! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை தாய்ப்பாசம் பற்றிய திரைப்படங்களும் திரைக்காட்சிகளும் தமிழில் மிகுதி. தாயைப் பற்றிய திரைப்பாடல்களோ நூற்றுக் கணக்கிலானவை. பாசம், தியாகம், உழைப்பு ஆகிய பிம்பங்களைத் தாய் மீது ஏற்றிச் சுரண்டும்…

0 Comments

கவிதை மாமருந்து 4

 புதையுண்ட பெருவாழ்வு! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை நகர்மயக் காலம் நம்முடையது. எந்தத் திட்டமும் இல்லாத நகர்மயம். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மரபு என்று பேசும் பெருமிதத்திற்கு இன்று ஏதேனும் பொருள் இருப்பதாகவே தெரியவில்லை. இயற்கை பற்றிய…

0 Comments