நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 3

ஆதியூர் அவதானி சரிதம் : அறிமுகம் இலக்கிய வரலாற்று நூல்களில் எல்லாம் ‘முதல் தமிழ் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்’ என்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ‘முதல் தமிழ் நாவல்’ என்னும் அடையாளத்துடன் 1994ஆம் ஆண்டு  ‘ஆதியூர் அவதானி சரிதம்’ என்னும் நூல்…

1 Comment

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 2

வசன சம்பிரதாயக் கதையின் இடம் ‘தமிழ் நாவல் : நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ என்னும் நூலை எழுதிய சிட்டி, சிவபாத சுந்தரம் ஆகியோர்  ‘பரமார்த்த குரு கதை’க்குப் பின் உரைநடையில் உருவான படைப்பிலக்கியம் என ‘வசன சம்பிரதாயக் கதை’யைக் குறிப்பிட்டுள்ளனர்.  அக்கதையைப்…

0 Comments

 நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 1

பரமார்த்த குரு கதை : முன்னோடி முயற்சியாகுமா?    தமிழ் நவீன இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதியோர், பேசியோர் அனைவரும்  வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதைகளைக்’ குறிப்பிடத் தவறியதில்லை.  ‘தமிழில் உரைநடையில் ஆக்க இலக்கியம் ஆக்கப்படுவதற்கான அடிக்கல்’ (கா.சி. ப.22) என்று…

3 Comments

சூறை! சூறைதான் அது! – 8

யூமாவாசுகி எழுதியுள்ள கதைகளும் கொந்தளிப்பு மனநிலையின் இயல்புடையவையே. ஒரு கதையைப் பார்க்கலாம்.  அந்த கதை  ஒரு சொல்லில் இருந்து  உருவானது. ‘வான்நிதி’ என்று ஒரு சிறுகதை ‘உயிர்த்திருத்தல்’ தொகுப்பில் இருக்கிறது.  ‘வான்நிதி’ என்னும் சொல்  கிளர்த்திய ஒரு மனநிலையைத்தான் அந்தக் கதையாக…

0 Comments

சூறை! சூறைதான் அது! – 7

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரச்சினையிலும் யூமாவின் பணி பறிக்கப்பட்டதற்கு நேரடிக் காரணம் நானல்ல. எனினும் ஏற்கனவே ‘குதிரை வீரன் பயணம்’ நின்று போனது,  ‘தினமணி’யிலிருந்து வெளியேறியது ஆகியவற்றில் ஏதோ ஒருவகையில் எனக்குத் தொடர்பிருந்ததால் இதையும் அப்படியே கருத வேண்டியானது. அப்பிரச்சினையைக்…

1 Comment

சூறை! சூறைதான் அது! – 6

பின்னர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் மாத ஊதியத்திற்குப் பணியில் சேர்ந்தார். சில ஆண்டுகள் அங்கே தொடர்ந்து பணியாற்றினார்.  அங்கிருந்த போது பல நூல்களை மொழிபெயர்த்தார். அத்துடன் அந்நிறுவனம் சார்பாக வெளிவரும் ‘உங்கள் நூலகம்’ இதழ்ப் பணியையும் பார்த்துக் கொண்டிருந்தார். …

4 Comments

சூறை! சூறைதான் அது! – 4

குதிரை வீரன் பயணம் முதல் இதழைத் தொடர்ந்த இதழ்களில் பழையவர்கள், புதியவர்கள் எனப் பலரும் எழுதினர். குதிரைவீரனின் ஏழு இதழ்களும் யூமாவின் இலக்கியப் பங்களிப்பில் குறிப்பிடத்தக்கவை. ஆப்செட் அச்சு அப்போது அறிமுகமாகிவிட்ட போதும் அது மிகுதியாகச் செலவு பிடிப்பதாக இருந்ததால் கையால்…

1 Comment