சட்ட நடவடிக்கை சரியாகுமா?

கடந்த சில ஆண்டுகளாக விவாத மனநிலை அற்றவனாக இருக்கிறேன். அதையும் கடந்து தூண்டல்கள் உருவாகும் போது கடப்பதற்குத் தள்ளிப் போடுவதையோ நண்பர்கள் யாரிடமாவது ஆலோசனை கேட்பதையோ செய்வேன். அவ்வழிமுறைகள் விவாதத்திற்குள் நுழையாமல் இருப்பதையே உறுதி செய்வனவாக அமையும். இலக்கிய விவாதமோ கருத்து…

Comments Off on சட்ட நடவடிக்கை சரியாகுமா?

உ வே சாமிநாதையர்

‘வெள்ளத்தால் அழியாது; வெந்தணலில் வேகாது’ உ.வே.சாமிநாதையர் பணியாற்றிய கும்பகோணம் அரசு கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் தாமும் பணியாற்றிய ஒப்புமையைக் கருதி முகநூல் பதிவு ஒன்றை ஆர்.சிவகுமார் எழுதியுள்ளார். அக்கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவங்களை உவேசா அங்கங்கே குறிப்புகளாகவும் சில கட்டுரைகளாகவும்…

Comments Off on உ வே சாமிநாதையர்

சிறுகதை

ஒளி முருகேசுவின் தந்தை இறந்து ஐந்து நாட்களாயின. மிகச்சிறு விபத்து. பழைய டிவிஎஸ் 50 வண்டி வைத்திருந்தார். பல வருசங்களாக அதில்தான் அவர் பயணம். மெதுவாகவே போவார். ஒருநாள் வண்டியில் அவர் போய்க் கொண்டிருக்கும்போது ஒரு பேருந்து கடந்து போயிற்றாம். பிறகு…

0 Comments

கவிதை மாமருந்து: 16

சிறகுகள் பாரம்! கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா (1970 – 2019) மறைந்துவிட்டார். அதிகம் சந்தித்துக் கொண்டதில்லை. எனினும் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அறிமுகமும் தொடர்பும் இருந்தன. 2000இல் எழுத்தாளர் சுதேசமித்திரனுடன் இணைந்து அவர் ‘ஆரண்யம்’ என்னும் இதழை மிக அழகிய வடிவமைப்பில்…

0 Comments

கவிதை

குரல்கள் மனிதர்கள் குரல்களாயினர் துர்வாடையற்ற குரல்கள் அழுக்கு பொசுக்கிய குரல்கள் அமுது தோய்ந்து இசைக்கும் அபூர்வக் குரல்கள் ஒரு குரல் பூ மணத்தைக் குழைத்தெடுத்துக் கொண்டு வந்து சேர்கிறது ஒரு குரல் பூரண அன்பில் மூழ்கித் திளைத்து எழுந்து வருகிறது ஒரு…

0 Comments

கவிதை மாமருந்து: 15

தோல்வியில் முடிந்த ஒத்திகை! வரலாற்றை ஒற்றைச் சொல்லால் குறிப்பிடுவதென்றால் ‘அதிகாரம்’ என்று சொல்லலாம். நாட்டை ஆள்வோரிடம் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களிடமும் அதிகார வேட்கையும் போட்டியும் நிலவுகின்றன. ஒவ்வொரு சிறு செயலிலும் அதிகார வெளிப்பாடு இருக்கிறது. ஒருவர் முன் நிற்கிறோம் என்றால் அது…

0 Comments

நலம் விசாரிப்பு

நலம் விசாரிப்பு பேச்சைத் தொடங்கும் உபாயம் தீவிரத்தைச் சொல்லும் முன் தயக்கத்தை நீட்டிக்கும் கருவி அன்பை உணர்த்துவதாய்க் காட்டும் காரியசித்தி பழக்க தோஷம் வெற்றுச் சடங்கு நலம் விசாரிப்புச் சொற்களைப் பாவனைகளின் கிடங்கிலிருந்து அவ்வவ்போது கை கொள்ளாமல் அள்ளி ஊதாரியைப் போல…

0 Comments