கவிதை மாமருந்து 5

 கைவிடப்படுதல் என்னும் வரம்! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை கலாச்சாரம் பற்றிய பெருமைகளும் பீற்றல்களும் மேலோங்கி வரும் காலம் இது. மதம், சாதி, கடவுள், பெண், அரசியல், இலக்கியம், கல்வி என எதைப் பற்றிப் பேசினாலும் அங்கே…

0 Comments

கவிதை மாமருந்து 6:

 கல்லால் அடித்த குழந்தை! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை வீட்டின் முகம் என்று எதைச் சொல்லலாம்? நடுத்தர மனத்தில் படிந்துள்ள வீட்டை முன்னிறுத்தி இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். முன்முகப்பு, சுற்றுச்சுவர், கதவு, வரவேற்பறை என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று…

0 Comments

கவிதை மாமருந்து – 7:

 நட்பின் தேவ வேடம் பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை காதலைப் போலவே நட்பைப் பற்றியும் நம்மிடம் பரவசங்களும் மிகை மதிப்பீடுகளும் அதிகம். ஆனால், நடைமுறையில் நட்புக்கான எல்லைகள் மிகக் குறுகியவையாக இருக்கின்றன. பெரும்பாலான நட்புகள் சாதி வரையறைக்குள்ளேயே…

0 Comments

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்

கடந்த ஆண்டு ‘தமிழ் இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பில் ‘மனதில் நிற்கும் மாணவர்கள்’ என்னும் தலைப்பில் கட்டுரைத் தொடர் எழுதி வந்தேன். அதில் ‘சடங்குகளுக்கு மாற்று வள்ளலார்’ என எழுதிய கட்டுரை சகோதரர்களாகிய என் மாணவர்கள் பழனிக்குமார், கார்த்திகேயன் ஆகியோரைப் பற்றியது.…

0 Comments
Read more about the article டி.எம்.கிருஷ்ணா: எல்லைகளை விரிவாக்கும் கலைஞன்
Portrait of TM Krishna. Express Photo by Jhothy Karat. 08.02.2014.

டி.எம்.கிருஷ்ணா: எல்லைகளை விரிவாக்கும் கலைஞன்

2018 நவம்பர் 17இல் டெல்லியில் விமான நிலையங்கள் ஆணையமும் (AAI) ஸ்பிக் மெக்கே (SPIC – MACAY) நிறுவனமும் இணைந்து நடத்தவிருந்த டி.எம்.கிருஷ்ணாவின் இசைக் கச்சேரி ரத்து செய்யப்பட்டது குறித்து ‘The Indian Express’ இணையதளத்தில் தொடர்செய்திகள் வெளியாகின. கச்சேரி ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களை ஒரு செய்தி குறிப்பிட்டிருந்தது.

0 Comments

கவிதை வாசகர்கள் பெருக வேண்டும்  

  அன்பு அன்பு என்பதே காண அரிதான உலகில் கொடூரம் அளப்பரியதாக உளது ஊசி ஏறிய அவள் கைவிரலில் ரத்தம் கசிகிறது துண்டித்த ஊசி துடித்துக்கொண்டிருக்கிறது மேலாளன் வருகிறான் அவன் வணிகப் பேச்சோடு சிகிச்சைக்கு வேண்டிய அன்பு கூடவா இல்லை துணிகள்…

0 Comments

அமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்

அமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன் shruti.tv By admin September 28, 2018 எழுத்தாளர் பெருமாள் முருகன் நவீனத் தமிழ் இலக்கியக்கத்தில் தமிழ்நிலம் சார்ந்த மக்களுக்கான இலக்கியம் படைப்பதில் தனி முத்திரை பதித்தவர். கல்வித்துறையில் அவர் ஒரு…

0 Comments