சகாயம் செய்த சகாயம் – முன்னுரை

  பொதுவெளியும் பொதுத்தன்மையும் ‘சகாயம் செய்த சகாயம்’ என்னும் இந்நூலை நான் எழுத நேர்ந்த சந்தர்ப்பம் பற்றி இதன் முதற்பதிப்பு (ஆகஸ்ட் 2014) முன்னுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன்.  ‘மாதொருபாகன்’ பிரச்சினை  துரத்திய 2015இல் என் நூல்கள் அனைத்தையும் அச்சிடுவதை நிறுத்தும்படி பதிப்பகங்களைக்…

0 Comments

சென்னையில் மூன்று நாட்கள்

  சென்னைப் புத்தகத் திருவிழா தொடங்கிய 08-01-26 அன்று ஆசி.கந்தராஜாவைச் சந்திப்பதற்காகச் சென்னை சென்றேன். டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற்ற பரத்ராஜ் ரவிதாஸின்  ‘பட்டறை’ நாவல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். மாலையில் நண்பர்கள் அலர் கேசவன், பாரதி கனகராஜ் ஆகியோருடன் புத்தகக்…

0 Comments
Read more about the article பெரியார் வெளியிட்ட ‘அகத்தியர் ஆராய்ச்சி’
jan30

பெரியார் வெளியிட்ட ‘அகத்தியர் ஆராய்ச்சி’

  தந்தை பெரியார் தம்  ‘குடிஅரசு பதிப்பகம்’ மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார். தாம் எழுதியவை, தம் இயக்கத்தைச் சார்ந்தோர் எழுதியவை ஆகியவற்றோடு பிறர் எழுதிய நூல்களையும் தேவை கருதி வெளியிட்டுள்ளார். அந்நூல்களுள் ஒன்று  ‘அகத்தியர் ஆராய்ச்சி.’ சென்னை இராஜதானி கலாசாலை…

0 Comments

காவிரிப் பெருநிலம்

  நவீன இலக்கியப் பரப்பு மிக விரிந்ததும் பல வகைமைகளைக் கொண்டதும் ஆகும். ஆனால் மிகச் சில எழுத்தாளர்களைச் சுற்றிய வட்டத்திற்குள் அதைச் சுருக்கும் முயற்சிகள் திட்டமிட்டோ இடாமலோ நடக்கின்றன. அதற்குள் சிக்கிக் கொள்ளும் வாசகர்களும் கடிவாளப் பார்வையுடன் திரிய நேர்கிறது.…

0 Comments

பரிபாடல், மதன விலாசம், அகநக

  1 தமிழ்ச் செவ்வியல் நூல்களை உரையுடன் வெளியிடும் திட்டத்தை 2020 – 2021ஆம் நிதியாண்டில் அரசு வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வழியாக நூல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே பத்துப்பாட்டு நூல்களும் எட்டுத்தொகையில்…

0 Comments

வெளிகளைக் கொண்டிருக்கும் நூல்

   உழவுக் குடும்பப் பின்னணி கொண்டவன் என்பதால் பிறந்தது முதலே பூனை, நாய், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றோடு தான் வளர்ந்து வந்தேன். நீர்வளம் அற்ற மேட்டுக்காட்டு வேளாண்மையில் இந்த வளர்ப்பு விலங்குகள் எங்கள் பொருளியல் தேவைகளை நிறைவு செய்வனவாக இருந்தன.…

0 Comments

சற்றே பிறழ்தல்

  எல்லா இலக்கிய வடிவங்களும் மொழியின் பல்வேறு சாத்தியங்களை முயன்று பார்க்கும் களமாக விளங்குகின்றன. குறிப்பான சிலவற்றைச் சான்றாதாரமாகக் காட்டி அவையே  அந்த வடிவத்தின் உச்சம் என்று போற்றும்  ‘நவீன மரபுப் பார்வை’ இப்போது செல்லுபடியாவதில்லை. ஒருவடிவம் நூறாண்டுகளைக் கடந்தும் செல்வாக்குப்…

0 Comments