காணொலிக்கு இலக்கணம் இல்லையா?

காணொலி, காணொளி ஆகியவற்றில் எது சரி என்னும் விவாதத்திற்கு முடிவில்லை போல. சமீபத்தில் தமிழ் காமராசன் இதைப் பற்றி முகநூலில்  பதிவிட்டிருந்தார். தமிழ் இலக்கியம் பயின்றோர், தமிழ் இலக்கணப் பயிற்சி உடையோர் ‘காணொளி’ என்பதுதான் சரி என்கின்றனர். காமராசனுக்கும் அதுவே சரி…

1 Comment

நேர்காணல் : அடையாளங்கள் தேவையில்லை

மாதொருபாகனுக்கு முன்/பின் அல்லது பெருமாள் முருகன் இறந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு முன் தற்போது எழுத வந்ததற்குப் பின் உள்ள பெருமாள் முருகனிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? முன்னர் இருந்த பெருமாள் முருகனுக்கும் இப்போது இருக்கும் பெருமாள் முருகனுக்கும் உள்ள வேற்றுமைகள் என்ன? இன்னும்…

1 Comment

நேர்காணல்: நெடுநேரம் குறித்து

உங்களது புதிய நாவல் ‘நெடுநேரம்’ ஆணவக் கொலைகளைப் பற்றியது எனச் சொல்லப்படுகிறது? 2021ஆம் ஆண்டு Bynge செயலியில் தொடராக எழுதிய நாவல் ‘நெடுநேரம்.’ மூன்று தலைமுறையினர் இதில் வருகின்றனர். பல காதல்கள் வருகின்றன. போன தலைமுறைக் காதல் ஒன்று ஆணவக்கொலை நடப்பதற்கான…

0 Comments

தமிழர் பண்பாட்டின் தனிக் கூறுகள்

‘பண்பாடு’ என்பது பண், பாடு ஆகிய இருசொற்களின் சேர்க்கை. இசைத்துறையில் வழங்கும் கலைச்சொல் பண். ஒழுங்குபடுத்திய ஒலி இசை ஆகும். குறிப்பிட்ட வகையில் ஒழுங்கமைந்த ஒலிதான் பண். இப்போது அதை இராகம் என்று சொல்கிறோம். இராகத்தைக் குறிக்கும் பழைய தமிழ்ச்சொல் பண்.…

0 Comments

நேர்காணல் : பூக்குழி நாவல் பற்றி

சரோஜா, குமரேசன் கதாபாத்திரங்களை எப்படி தேர்வு செய்தீர்கள்?  கதாபாத்திரங்களை எழுத்தாளர் தேர்வு செய்வதில்லை. அவர்கள்தான் எழுத்தாளரைத் தேர்வு செய்கின்றனர். என் ஊரில் வழங்கும் காதல் கதைகள், என் மாணவர்களின் காதல்கள், செய்திகளில் வரும் காதல்கள் என எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.…

1 Comment

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 7

வேதநாயகம் பிள்ளையின் நவீன முகம் தமிழின் முதல் நாவலாசிரியராகிய ச.வேதநாயகம் பிள்ளைக்கு மரபு இலக்கிய முகம் அமைந்தமைக்குப் பின்புலம் இருந்ததைப் போலவே நவீன வாழ்வோடு இயைந்து செல்லக்கூடிய உரைநடை இலக்கிய முகம் உருவானமைக்கும் பின்னணி உண்டு. அவர் காலத்தில் கல்வி நிறுவனங்கள்…

3 Comments

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 6

வேதநாயகம் பிள்ளையின் மரபு முகம் தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய ச.வேதநாயகம் பிள்ளைக்கு இரண்டு முகங்கள் உண்டு. முதலாவது அவரது மரபுப் புலமையும் செயல்பாடும். உ.வே.சாமிநாதையரின் ஆசிரியரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்புகழ் பெற்றிருந்தவருமாகிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை…

0 Comments