தமிழ் – கன்னடம் – கமலஹாசன்

(குறிப்பு:  'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்’ என்று கமலஹாசன் பேசிய சர்ச்சை தொடர்பாக நான் எழுதிய கட்டுரை இன்றைய (09-06-25) ஆங்கில இந்து (The Hindu) நாளிதழில் Decoding the Kamal-Kannada episode என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பையும் தமிழ்…

7 Comments

ஒரு சிறுகதை; ஒரு மரபுத்தொடர்

தற்போது இணைய இலக்கிய இதழ்கள் பல வருகின்றன. அவற்றில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை. 2000க்குப் பிறகு சில ஆண்டுகள் சிறுகதை எழுத்தாளர்கள் குறைந்திருந்தனர். வெளியீட்டு வாய்ப்புகள் இல்லாதது அதற்குக் காரணமாக இருக்கலாம். இணைய இதழ்களின் எண்ணிக்கையும் பக்க வரையறை பற்றிய…

2 Comments

புனைவில் இசைக்கப்படும் விடுதலை – ஜார்ஜ் ஜோசப்

(ஜூன் 2025 காலச்சுவடு இதழில் என் சிறுகதைகள் குறித்து ஜார்ஜ் ஜோசப் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. முழுமையாகக் கதைகளை வாசித்து தம் அவதானிப்புகளை விரிவாக இக்கட்டுரையில் முன்வைத்துள்ளார். வாசிப்புச் சுவை மிக்க விமர்சனக் கட்டுரை. அதன் ஒரு பத்தியை மட்டும் இதில்…

0 Comments

தமிழில் இருந்து பிறந்ததா கன்னடம்?

திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில்  நடிகர் கமலஹாசன் ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அதற்காகக் கர்நாடக அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஓர் அமைப்பு அவர் முகத்தில் கரி பூச முயன்றதாகக் கூறியுள்ளது. மன்னிப்பு கேட்கவில்லை…

1 Comment

படைப்புக் குழுமம் நேர்காணல் 3

பறவைகள் பற்றி எழுதினேன் ஏறுவெயிலை நாவலாக ஆக்கியதன் பின்னனி ஏதும் இருக்கிறதா? பா.செயப்பிரகாசம் அவர்களைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு வெளியான இடதுசாரி இலக்கிய இதழான ‘மனஓசை’யில் கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். சிறுகதை வடிவம் எனக்குப் போதுமானதாக இல்லை. அப்போது என் கதைகளை வாசித்து…

1 Comment

படைப்புக் குழுமம் நேர்காணல் 2

ஆசுவாசம் தருவது கவிதை வட்டார இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. அப்படியே மொழிபெயர்த்தால் அதன் மாெத்தக் கருவும் அந்நிய மொழியில்  மூலத்தின் உயிர்ப்பை இழந்து விடாதா? இதை எப்படிக் கையாள்கிறீர்கள்? மொழிபெயர்ப்பு திருப்தியாக இருக்கிறதா? எப்படி அவற்றைச் சரிபார்க்கிறீர்கள்? ஆங்கிலத்தைப்…

3 Comments

படைப்புக் குழுமம் நேர்காணல் 1

எழுத்துக்கு அஞ்சும் சமூகம் உங்கள் பூர்வீகம் பற்றிச் சொல்லுங்கள்.? பெருமாள் முருகன் என்பது அப்பா அம்மா வைத்த பெயரா? இல்லை நீங்களே வைத்துக் காெண்டீர்களா? நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கூட்டப்பள்ளி  நான் பிறந்து வளர்ந்த ஊர். அங்கிருந்து பத்துப் பன்னிரண்டு…

3 Comments