இல்லை துயில்!

கம்பராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படத்தில் வரும் ‘நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி’ என்னும் பாடல் பற்றிய விளக்கத்தில் தூக்கம், தூக்கமின்மை பற்றி எழுதியிருந்த பகுதியை வாசித்த என் மாணவர் ஒருவர் இன்னொரு பாடலை நினைவுக்குக் கொண்டு வந்தார். வகுப்பில் அடிக்கடி…

1 Comment

சோடா சோடா சோடா சோடா : 2

இப்போது எதற்கு இந்தச் சோடாப் புராணம்? சமீபத்தில் பழைய திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் வந்த காட்சிகளும் ஒருபாடலும் என்னுள் சோடா நினைவுகளைக் கிளறிவிட்டன. 1950, 60களில் வெளியான திரைப்படம் எதையாவது அவ்வப்போது பார்ப்பது என் வழக்கம். அப்படி எதேச்சையாகத் தேர்வு…

1 Comment

சோடா சோடா சோடா சோடா : 1

மேட்டுக்காடு என்று சொல்லும் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து பிழைத்துக் கொண்டிருந்த வேளாண் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாத்தா பாட்டிக்கு மூன்று மகன்கள். தங்களுக்கு இருந்த பதினொரு ஏக்கர் நிலத்தை ஆளுக்கு மூன்று ஏக்கர் எனப் பிரித்துக் கொடுத்திருந்தார்கள்.…

2 Comments

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்!

கன்னட மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளரான வசுதேந்த்ராவை இரண்டு மாதங்களுக்கு முன் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தபோது தம் நூல் ஒன்றைப் பற்றிச் சில தகவல்களைச் சொன்னார். அவர் அம்மாவைப் பற்றிக் கடந்த இருபது ஆண்டுகளாக அவ்வப்போது எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். அது…

1 Comment

நிழலிடை உறங்கும் மேதி

மரபிலக்கியத்தைப் பயில விரும்புவோர் எந்த நூலிலிருந்து தொடங்குவது? தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக எழுதிய மு.அருணாசலம் இக்கேள்வியை உ.வே.சாமிநாதையரிடம் கேட்டபோது அவர்  ‘பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணம்’ நூலிலிருந்து தொடங்குமாறு சொன்னாராம். அவர் சொல்லைத் தட்டாத மு.அ., திருவிளையாடற்…

3 Comments

போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது

கம்பராமாயணத்தைப் போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதன் கவிச்சுவை, சொல்திறன், யாப்பிலக்கணப் புலமை, விரிந்த பார்வை முதலியவற்றுக்காகப் போற்றிப் பயில்பவன் நான். கம்பரின் கருத்துக்களைப் பொருத்தவரை இருவிதமாகக் காணலாம். சில கருத்துக்களில் காலத்தை அனுசரித்துச் சென்றிருக்கிறார். சிலவற்றில் காலத்தை மீறிச்…

2 Comments

வெளிமுகமை மூலம் பணியமர்த்துவது சரியா?

(குறிப்பு:   ‘அரசு கல்லூரிகளின் நிலை’ என்னும் தலைப்பில்  ஆறு நாட்களாக எழுதி வந்தேன். பெரிய கட்டுரையாக இருப்பின் வாசிப்போருக்குச் சிரமமாக இருக்கும் என்பதால் பிரித்துப் பிரித்து வெளியிட்டேன். அது எழுத எனக்கும் வசதியாக இருந்தது. கல்லூரி ஆசிரியர்கள் பலரும் பொதுவாசகர்களும் ஆர்வமாக…

1 Comment