தமிழ் அறிக : நனவும் நினைவும்

  தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 2023ஆம் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தி இணைய இதழ்களில் வந்துள்ளது.  ‘மின்னம்பலம்’ இதழ் (31-12-22) ‘கனவை நினைவாக்க உழைக்க வேண்டும்: முதல்வர் புத்தாண்டு வாழ்த்து’ எனத் தலைப்பிட்டிருந்தது. உள்ளே ‘உயரிய லட்சியங்களை…

Comments Off on தமிழ் அறிக : நனவும் நினைவும்

27 நவம்பர் 2022 : அந்த நாள் பிற நாட்களைப் போல இல்லை

கடந்த நவம்பர் 27, 2022 அன்று மணப்பாறை, இளங்கோ மன்றம்  ‘பெருமாள்முருகன் படைப்புலகக் கொண்டாட்டம்’ என்னும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை நடத்தியது. 2021ஆம் ஆண்டு  ‘சௌமா இலக்கிய விருது’ வழங்கும் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக  மணப்பாறைக்குச் சென்றேன். ஓர் இலக்கிய நிகழ்வுக்கென…

Comments Off on 27 நவம்பர் 2022 : அந்த நாள் பிற நாட்களைப் போல இல்லை

ஜெயமோகனோடு சமருக்கு நிற்க யாரால் ஆகும்?

  ‘அறைக்கலன்’ தொடர்பாகச் சமூக ஊடகங்களில் வெளியான விவாதங்களை ஒட்டி ஜெயமோகன் எழுதியுள்ள குறிப்பு ஒன்றில்,  ‘அண்மையில் மிக நம்பத்தகாதவராகவும், காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் மாறியிருப்பவர் பெருமாள் முருகன்தான். இன்று மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட பெருமாள் முருகனுக்கு கிடையாது. அப்படிப்பட்ட…

Comments Off on ஜெயமோகனோடு சமருக்கு நிற்க யாரால் ஆகும்?

கவுண்டமணியின் சொந்தச் சரக்கு

  சமீபத்தில் ‘பிரம்மா’ (1991) என்னும் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்யராஜ் கதாநாயகன். பானுப்ரியா, குஷ்பு ஆகியோர் நாயகிகள். ‘இவளொரு இளங்குருவி, எழுந்து ஆடும் மலர்க்கொடி’ என்னும் எஸ்.ஜானகி பாடிய பாடல் அக்காலத்தில் மிகவும் பிரபலம். அதற்கு இளையராஜா மட்டும் காரணமல்ல.…

Comments Off on கவுண்டமணியின் சொந்தச் சரக்கு

என் ஆசிரியர் தோழர் பா.செயப்பிரகாசம்

  (02-06-1941 : 23-10-2022)         1988ஆம் ஆண்டு இறுதியில் தோழர் பா.செயப்பிரகாசம் (பாசெ) அவர்களைச் சந்தித்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்திருந்தேன். அப்போது அறிமுகமான ‘மனஓசை’ இதழுக்குச் சிலவற்றை எழுதி அனுப்பினேன். அதன் வழியாகப்…

Comments Off on என் ஆசிரியர் தோழர் பா.செயப்பிரகாசம்

உ.வே.சா.வின் தீபாவளிகள்

  தம் பிறப்பிற்கு (1855) முன்னிருந்து 1900ஆம் ஆண்டு வரைக்குமான தன் வரலாற்றை எழுதியுள்ள உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூல் மூன்று தீபாவளிகளைக் குறிப்பிடுகின்றது. முதலாவது, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேரும் முன் நடந்த அவரது தலைதீபாவளி. 1868 ஆனி…

Comments Off on உ.வே.சா.வின் தீபாவளிகள்

நான் முட்டாள்தான்

    ‘இந்தி என்னும் கொலைக்கருவி’ கட்டுரைக்கு முகநூலிலும் ட்விட்டரிலும் சில எதிர்வினைகள். அவற்றில்  பத்ரி சேஷாத்ரி இப்படி எழுதுகிறார்,  ‘இதுதான் இன்றைய தமிழ் இலக்கிய உலகம். சாருநிவேதிதா ‘மூன்று மாதம் எதற்கு, ஒருமாதமே போதும்’ என்கிறார். இம்மாதிரியானவர்களை உருவாக்கிய அண்ணா…

Comments Off on நான் முட்டாள்தான்