ராஜ்கௌதமன் : உரையாடலை உருவாக்கியவர்

    ராஜ்கௌதமன் (1950 - 2024) தமிழிலக்கிய ஆய்வில்  முக்கியமான ஆளுமை. அ.மாதவையா படைப்புகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்தார். அது நூலாக ‘அ.மாதவையா (1871 - 1925)’ என்னும் தலைப்பில் 1995இல் வெளியாயிற்று. அப்போது நான் சென்னைப்…

0 Comments

சக்திக்கனலுக்கு ஓர் அஞ்சலி

  கவிஞர் சக்திக்கனல் என்று அறியப்படும் பழனிச்சாமி (1931 : 30-08-2024) அவர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தில் உள்ள கல்வெட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். வானம்பாடி குழுவில் ஒருவர். போட்டி பொறாமை சிறுமதி கொண்டிந்தப் பொம்மைகள் போட்டிடும் ஆட்டங்கள் பார். … மோதி…

1 Comment

என் ஆசிரியர் தோழர் பா.செயப்பிரகாசம்

  (02-06-1941 : 23-10-2022)         1988ஆம் ஆண்டு இறுதியில் தோழர் பா.செயப்பிரகாசம் (பாசெ) அவர்களைச் சந்தித்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்திருந்தேன். அப்போது அறிமுகமான ‘மனஓசை’ இதழுக்குச் சிலவற்றை எழுதி அனுப்பினேன். அதன் வழியாகப்…

Comments Off on என் ஆசிரியர் தோழர் பா.செயப்பிரகாசம்

‘மொழிப் பிழைக்கு மன்னிப்பே இல்லை’

  பேராசிரியர் க.வெள்ளிமலை (01-07-1933 : 07-09-2020)   1986 – 1988 ஆகிய இரு கல்வியாண்டுகளில் கோயம்புத்தூர், பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் (இப்போது பி.எஸ்.ஜி. என்று ஆங்கிலத்தில் மட்டுமே அழைக்கப்படுகிறது; தமிழைக் காணோம்) முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றேன். அப்போது…

Comments Off on ‘மொழிப் பிழைக்கு மன்னிப்பே இல்லை’

நல்லதம்பி நல்லதம்பீ

ஒருவருடைய பெயரும் குணமும் பொருந்துவது வெகுஅபூர்வம். அப்படிப் பொருந்திய அபூர்வ மனிதர் நண்பர் சி.நல்லதம்பி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பயில்வதற்காக நான் சேர்ந்த 1988இல் அவர் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய ஆய்வு உதவித்தொகை பெறும் ஆய்வாளராகப்…

Comments Off on நல்லதம்பி நல்லதம்பீ