அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 2

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோர் தரமான ஆசிரியர்கள். துறைசார் புலமை மிக்கவர்களையே நியமித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் இயல்புக்கேற்ற சுதந்திரச் சிந்தனை கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர். நல்ல ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடைவெளி குறைவு. பாடம் அல்லாது மாணவர் திறனை ஊக்குவிக்கப் பல…

3 Comments

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 1

பெங்களூருக்கு உள்ளும் புறப்பகுதிகளிலும் தனியார் பல்கலைக்கழகங்கள் பல இருக்கின்றன. வெவ்வேறு மாநிலங்களில் இருந்து இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கு மாணவர்கள் பெங்களூரு வருகின்றனர். அவற்றில் ஒன்று ‘அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்.’ கிட்டத்தட்டத் தமிழ்நாட்டு எல்லையை ஒட்டியிருக்கும் இதன் வளாகம் நூற்றுப் பத்து ஏக்கர்…

3 Comments

எதிர்ப்பாக எழுத்து: இலக்கியம், சாதி, சமூக நீதிக்கான போராட்டம்

சாதி என்கிற அஸ்திவாரத்தின் மேல் எதையுமே உங்களால் கட்ட முடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் உங்களால் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்குகிற எல்லாமே உருக்குலைந்து போகும்; முழுமை அடையாது. பாபாசாகேப்…

3 Comments

பறக்கும் கம்பளத்தில் வாடிவாசல்

வரைகலை நாவலாக வாடிவாசல் வெளியாகித் தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது. தமிழில் இரண்டாம் பதிப்பு வந்துவிட்டது. ஆங்கிலத்தில் ஒருபதிப்பே கூடுதலான எண்ணிக்கையில் பிரதிகள் அச்சிடுவர். முதல் பதிப்பு விற்பனை நிறைவாக இருக்கிறது. காமிக்ஸ், கிராபிக்ஸ் வடிவ நூல்களுக்குப் பெருந்திரள்…

1 Comment

பறக்கும் கூந்தல் 2 : ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி

சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி ஆங்கிலத் துறைக்குப் பேச வருமாறு அழைத்திருந்தார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் என் படைப்புகளுக்குக் கருத்தரங்கு முடிவாகியிருந்த பிப்ரவரி 20 அன்று சென்னைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அதையொட்டி பிப்ரவரி 19 அன்று பேச ஒத்துக்கொண்டேன். இக்கல்லூரியில் ‘பூனாச்சி’ பாடத்தில்…

3 Comments

பறக்கும் கூந்தல் 1 : ‘இதையும் எழுதுங்கள்’

 சமீப காலமாகக் கல்லூரி நிகழ்வுகளில் என்னைப் பேச அழைப்பது கூடியிருக்கிறது. குறிப்பாக ஆங்கிலத் துறையினர். பெரும்பாலான நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் தன்னாட்சிக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றைப் பாடத்தில் வைத்துள்ளனர். முதுகலை படிக்கும் மாணவர்கள் தம் திட்டக்கட்டுரை எழுத தமிழ்நாட்டு நாவலாக இருந்தால்…

0 Comments

செபக கருத்தரங்கு 4

(தொடர்ச்சி) இருள் பரவிய கடற்கரை டி.எம்.கிருஷ்ணாவின் உரையைத் அடுத்து ஓர் அமர்வும் நிறைவு விழாவும் இருந்தன. கருத்தரங்க நிறைவுரை கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள். அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளியரும் இனியருமாகிய அவர் என் மேல் கொண்ட அன்பின் காரணமாக நிகழ்வுக்கு வர ஒத்துக்…

2 Comments