27 நவம்பர் 2022 : அந்த நாள் பிற நாட்களைப் போல இல்லை
கடந்த நவம்பர் 27, 2022 அன்று மணப்பாறை, இளங்கோ மன்றம் ‘பெருமாள்முருகன் படைப்புலகக் கொண்டாட்டம்’ என்னும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை நடத்தியது. 2021ஆம் ஆண்டு ‘சௌமா இலக்கிய விருது’ வழங்கும் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக மணப்பாறைக்குச் சென்றேன். ஓர் இலக்கிய நிகழ்வுக்கென…