27 நவம்பர் 2022 : அந்த நாள் பிற நாட்களைப் போல இல்லை

கடந்த நவம்பர் 27, 2022 அன்று மணப்பாறை, இளங்கோ மன்றம்  ‘பெருமாள்முருகன் படைப்புலகக் கொண்டாட்டம்’ என்னும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை நடத்தியது. 2021ஆம் ஆண்டு  ‘சௌமா இலக்கிய விருது’ வழங்கும் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக  மணப்பாறைக்குச் சென்றேன். ஓர் இலக்கிய நிகழ்வுக்கென…

Comments Off on 27 நவம்பர் 2022 : அந்த நாள் பிற நாட்களைப் போல இல்லை

விதைக்‘கலாம்’

      புதுக்கோட்டை ‘வீதி’ நூறாம் நிகழ்வு 01-10-22 அன்று நடைபெற்றபோது சமூக உணர்வோடு இயங்கும் பல்வேறு தரப்பினரையும் பாராட்டி விருதுக் கேடயம் வழங்கினர். அதில் ‘விதைக்கலாம்’ என்னும் அமைப்பைச் சேர்ந்த சிலரும் இருந்தனர். மரக்கன்றுகள் நடும் பணியைச் செய்யும்…

Comments Off on விதைக்‘கலாம்’

‘வீதி’ உலா

    புதுக்கோட்டை ‘வீதி’ அமைப்பின் நூறாவது நிகழ்வைக் கொண்டாடும் சிறப்பு நிகழ்வு 01 அக்டோபர் 2022 அன்று முழுநாள் நடைபெற்றது. உரைகள், பாராட்டுகள், விருதுகள் எனப் பலவற்றையும் உள்ளடக்கிய உண்மையான கொண்டாட்டம். மாலை நிகழ்வில் ‘பேருரை’ நிகழ்த்தச் சென்றேன். இந்நிகழ்வில்…

Comments Off on ‘வீதி’ உலா