உன்னைத் துதிக்க அருள் தா

  ‘தமிழ்த் தியாகையர்’ என்று கர்னாடக இசையுலகில் போற்றப்படும் பாபநாசம் சிவன் எழுதிய முதல் கீர்த்தனை ‘உன்னைத் துதிக்க அருள் தா’ எனத் தொடங்குவதாகும்.  திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் தியாகராஜர் (தியாகேசர்) மீது இதை எழுதினார். 1911ஆம் ஆண்டு அக்கோயில்…

Comments Off on உன்னைத் துதிக்க அருள் தா