நாமக்கல்  ‘விஜய’ம்  

  27-09-2025 சனி அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலில் வந்து பேசிய ஊர் நாமக்கல். கரூர் துயரச் சம்பவம் காரணமாக நாமக்கல் கூட்டச் செய்திகள் பெரிதாக வரவில்லை; வந்தவையும் கவனம் பெறவில்லை. நாமக்கல்லில் வசிப்பவன் என்னும் அடிப்படையில்…

2 Comments

அருட்பெருவெளியில் ரமேஷ் பிரேதன்

  எழுத்தாளர் ரமேஷ் பிரேதனைத் தனிப்பட்ட முறையில் நான் அறிந்ததில்லை.  1990களில் ரமேஷ் - பிரேம் இருவரும் இணைந்து எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் சந்தித்துச் சில சொற்கள் பேசியிருக்கிறேன். எழுத்திலும் சொந்த வாழ்விலும் பெரும்கலகக்காரராகத் தோன்றினார். அவர்…

0 Comments

நாமக்கல் மாநகராட்சியின் பேரவலம் 1

  நகராட்சியாக இருந்த நாமக்கல் இவ்வாண்டு மாநகராட்சி ஆயிற்று. அதற்காகப் பல ஊராட்சிகளை நகரத்துடன் இணைத்தனர். அதனால் சொத்து வரி உயர்வு, ஊராட்சிகளில் வசித்தவர்களுக்கு நூறுநாள் வேலைத்திட்ட வாய்ப்பின்மை என எதிர்மறை விளைவுகள் பல. சில நல்ல விஷயங்களாவது நடக்கும் என்றிருந்தோம்.…

1 Comment

எந்த முத்துராமலிங்கத் தேவர்?

சென்னை, தரமணியில் உள்ள அறிவுலகச் செல்வமான ‘ரோஜா முத்தையா நினைவு ஆராய்ச்சி நூலகம்’ பற்றியும் அங்கே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் நூல்கள் குறித்தும் ‘ஆயிரங்காலத்துப் பரண்’ என்னும் தலைப்பில் ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடர் வெளியாகிறது. வெகுஜன இதழில் இத்தகைய தொடர் வருவது…

2 Comments

புதுமைப்பித்தன் போட்ட ‘ம்’

புதுமைப்பித்தன் நினைவு நாள் இன்று (ஜூன் 30). ஆ.இரா.வேங்கடாசலபதியின் பேருழைப்பில்  ‘புதுமைப்பித்தன் களஞ்சியம்’ உருவாகியிருக்கிறது. புதுமைப்பித்தன் கதைகள், புதுமைப்பித்தன் கட்டுரைகள், புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் ஆகிய முப்பெருந்தொகுதிகளை அடுத்து நான்காவதாக இக்களஞ்சியம் வெளியாகிறது. புதுமைப்பித்தனின் சமகாலத்தவர் எழுதிய மதிப்புரைகள், கட்டுரைகள், இரங்கல் உரைகள்…

1 Comment

தமிழ் – கன்னடம் – கமலஹாசன்

(குறிப்பு:  'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்’ என்று கமலஹாசன் பேசிய சர்ச்சை தொடர்பாக நான் எழுதிய கட்டுரை இன்றைய (09-06-25) ஆங்கில இந்து (The Hindu) நாளிதழில் Decoding the Kamal-Kannada episode என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பையும் தமிழ்…

7 Comments

ஒரு சிறுகதை; ஒரு மரபுத்தொடர்

தற்போது இணைய இலக்கிய இதழ்கள் பல வருகின்றன. அவற்றில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை. 2000க்குப் பிறகு சில ஆண்டுகள் சிறுகதை எழுத்தாளர்கள் குறைந்திருந்தனர். வெளியீட்டு வாய்ப்புகள் இல்லாதது அதற்குக் காரணமாக இருக்கலாம். இணைய இதழ்களின் எண்ணிக்கையும் பக்க வரையறை பற்றிய…

2 Comments