பெங்களூருவில் வாடிவாசல் 3

அபிலாஷின் கேள்விகள் மறுநாள் (17-02-25) கிறிஸ்ட் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் வாடிவாசல் வரைகலை நாவல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு. இது அப்புபன் முன்னெடுப்பில் ஏற்பாடானது. கிறிஸ்ட் கல்லூரியாக இருந்த போதே அறிவேன். பேராசிரியர் ப. கிருஷ்ணசாமி அங்கே பணியாற்றினார். இப்போது பல்கலைக்கழகம்…

1 Comment

பெங்களூருவில் வாடிவாசல் 2

கேட்டல் நன்று 'பிளோசம் புக் ஹவுஸ்' (Blossom) புத்தகக் கடை மிகப் பெரிது. அக்கடையின் உரிமையாளர் மிக எளிமையாக இருந்தார். நடைபாதையில் பழைய புத்தகங்கள் விற்கும் கடை போட்டு விற்பனை செய்து படிப்படியாக முன்னேறி இந்த நிலைக்கு வந்திருப்பதாகத் தகவல் தெரிவித்தனர்.…

1 Comment

பெங்களூருவில் வாடிவாசல் 1

ஒருநாள்; எட்டுக் கடைகள் வாடிவாசல் வரைகலை (Graphic) நாவலை ஆங்கிலத்தில் சைமன் சூஸ்டர் (Simon & Schuster) பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் மொழியின் சிறப்புகளையும் தமிழர் பண்பாட்டையும் நமக்குள்ளே விதந்து பேசிப் பயன் என்ன? அவற்றை வெளியுலகுக்குக் கொண்டு செல்லப் பல…

0 Comments

இத்தாலி அனுபவங்கள் 8

கீட்ஸ் நினைவில்லம் மறுநாளும் (14-12-24) பழமை வாய்ந்த சில தேவாலயங்களைப் பார்த்தோம். பிரம்மாண்டமான வடிவமைப்பைக் கொண்டவை அவை. நல்ல பராமரிப்பில் வடிவாகத் திகழ்கின்றன. தேவாலயங்களுக்கு எல்லாம் மூத்ததாகிய ‘தாய்க் கோயில்’ கண்டோம். இயேசு நடந்ததாக நம்பப்படும் புனிதப் படிகளையும் அதில் பாதம்…

1 Comment

இத்தாலி அனுபவங்கள் 7

சிறுசுமை தரும் சுகப்பயணம் எனக்குக் கண் கட்டுவது போலிருந்தது. கீழே விழுந்துவிடுவேனோ என்றிருந்தது. வந்த விமானத்தில் உண்ண எதுவும் கொடுக்கவில்லை. குடிநீர் மட்டும்தான். இந்த விமானத்தைப் பிடித்துவிட்டால் ஏதாவது கொடுப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தது. வயிற்றுக்காகவாவது விமானத்தைப் பிடித்துவிட வேண்டும். மூச்சைக்…

3 Comments

இத்தாலி அனுபவங்கள் 6

ஓடுகிறோம், ஓடுகிறோம், ஓடிக்கொண்டேயிருக்கிறோம் பிளோரன்ஸ் நகர இந்தியத் திரைப்பட விழாவில் எழுத்தாளர் சந்திப்புக்காகவே சென்றோம். அது ஒருநாள் மாலை நேர நிகழ்வு. அதற்காக விமானச் சீட்டு, தங்குவதற்கு மூன்று நாள் இடம், உணவு ஆகிய செலவுகளை விழாக்குழு, புத்தகக் கடை, பதிப்பகம்…

1 Comment

அடுக்கத்து ஆடுமயில்

‘தண்டலை மயில்கள் ஆட’ என்னும் கம்பராமாயணப் பாடலைப் பற்றி எழுதிய கட்டுரையை வாசித்துவிட்டு என் மாணவர் அ.ஜெயக்குமார் (தமிழ் உதவிப் பேராசிரியர், மகேந்திரா கலை அறிவியல் கல்லூரி, காளிப்பட்டி) அதைப் போன்ற வருணனை வரும் இரண்டு இடங்களைக் கவனப்படுத்தினார். அவருக்கு நன்றி…

1 Comment