பெங்களூருவில் வாடிவாசல் 3
அபிலாஷின் கேள்விகள் மறுநாள் (17-02-25) கிறிஸ்ட் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் வாடிவாசல் வரைகலை நாவல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு. இது அப்புபன் முன்னெடுப்பில் ஏற்பாடானது. கிறிஸ்ட் கல்லூரியாக இருந்த போதே அறிவேன். பேராசிரியர் ப. கிருஷ்ணசாமி அங்கே பணியாற்றினார். இப்போது பல்கலைக்கழகம்…