மலையாள மனோரமா விழா – 1 கருத்துரிமைக்கு ஓர் கரும்புள்ளி

      2024, நவம்பர் 1,2,3 ஆகிய நாட்களில் கேரளம், கோழிக்கோடு நகரில்  ‘மலையாள மனோரமா’ நடத்திய கலை இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றேன். நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட அச்சு ஊடகம் மனோரமா. 1888ஆம் ஆண்டிலிருந்து அதன் வரலாறு தொடங்குகிறது.…

0 Comments

கருத்துரிமைப் பரிதாபங்கள்

தீபாவளி முடிந்தாலும் சில நாட்களுக்கு லட்டு இருக்கும்தானே. எனக்கும் லட்டு பற்றி எழுத இன்னொரு விஷயமும் இருக்கிறது. திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்தியிடம் கேட்ட கேள்விக்கு ‘லட்டு பற்றி இங்கு பேச வேண்டாம். அது சென்சிட்டிவ் டாபிக்காக உள்ளது.…

2 Comments