எற்பாடு நெய்தல்
இடம், காலம் ஆகியவற்றை மக்கள் நடைமுறையில் கையாள்வதற்கும் கவிஞன் படைப்பில் கையாள்வதற்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. படைப்பில் பெருங்காலத்தை ஒற்றைச் சொல்லில், வரியில் கடந்துவிட முடியும். அதேபோலக் குறிப்பிட்ட காலத்தைப் படைப்பு தனக்குள் பிடித்து நிலைப்படுத்தி வைத்துவிடும். உணர்வு ஒருமையை உருவாக்கும்…
0 Comments
November 15, 2011
