மயிலன் கதைகளின் நவீனத் தன்மை

மயிலன் ஜி சின்னப்பன் 2017 முதல் எழுதத் தொடங்கியவர். ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ (2020) நாவலும் ‘நூறு ரூபிள்கள்’ (2021),  ‘அநாமயதேயக் கதைகள்’ (2021), ‘சிருங்காரம்’ (2022) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. திருச்சியில் மருத்துவராகப் பணியாற்றும் இவர் மிகக் குறைந்த காலத்தில்,…

0 Comments

கள் மணக்கும் பக்கங்கள்

  2024ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது ஆய்வு நூல் ஒன்றுக்குக் கிடைத்திருக்கிறது. புனைவல்லாத நூலுக்கு எப்படி வழங்கலாம் என்று சில முணுமுணுப்புகள் எழுந்தன. அது இலக்கிய விமர்சன நூல் அல்ல, வரலாற்று ஆய்வு நூல் என்று சிலர் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.…

2 Comments

உதயசங்கரின் சிறார் நூல்கள்

எழுத்தாளர் உதயசங்கரின் முதல் சிறுகதைத் தொகுப்பு  ‘யாவர் வீட்டிலும்’ சிறிய நூலாக 1990களில் வெளியாயிற்று. மிகச் சிறுகணத்தில் மனித மனோபாவம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை முன்வைத்து எளிமையாக எழுதிய கதைகள். அத்தொகுப்பை வாசித்ததும் பிடித்தது. அதன் பின் மறதியின் புதைசேறு, நீலக்கனவு…

0 Comments

பத்துப்பாட்டு உரைகள்

  சங்க இலக்கிய நூல்களை வாசிக்க நல்ல உரைநூல்களைச் சொல்லுங்கள் என்று நண்பர்கள் யாராவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். தேடி வாசிக்கிறார்களோ இல்லையோ கேட்பார்கள். அவரவர் ஆர்வம், கல்வி, வாசிப்புத் திறன் ஆகியவற்றை உத்தேசித்துச் சில உரைகளைப் பரிந்துரைப்பேன். அவற்றில் சில புத்தகச்…

3 Comments

சொற்சேர்க்கை அகராதி : கனத்த மழை, பலத்த காற்று

  தமிழ் உலகச் செம்மொழிகளில் ஒன்று என நாம் தொடை தட்டிக் கொண்டிருந்தாலும் இதை எளிதாக அணுகுவதற்கும் கற்றுக் கொள்வதற்கும்  போதுமான கருவி நூல்கள் நம்மிடம் இல்லை. ஓரளவு அகராதிகள் இருக்கின்றன. பல அகராதிகள் புதுப்பிக்கப்படவில்லை. தற்காலத் தமிழில் எத்தனை சொற்கள்…

1 Comment

போண்டு – முன்னுரை

  2024இல் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் ‘போண்டு.’ காலச்சுவடு வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். ரோஹிணி மணியின் கைவண்ண அட்டை. அந்நூலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை இது. பாதாளக் குகை கடந்த ஆண்டு (2023) ‘வேல்!’ சிறுகதைத்…

1 Comment

சலபதி : அகராதிக் கதைகள்

  புதுக்கவிதை முன்னோடியாகிய ந.பிச்சமூர்த்திகூடக் கலைக்களஞ்சியத்தில் கட்டுரை எழுதியுள்ளார். ஒருபொருளில் கட்டுரை எழுதப் பொருத்தமானவர் யார் எனத் தேர்ந்தெடுத்து எழுதி வாங்கியுள்ளனர். மணிக்கொடி இதழுக்குப் பொறுப்பேற்றுப் புதுமைப்பித்தன், கு.ப.ரா. உள்ளிட்ட பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியும் சிறுகதைகளை வெளியிட்டும் முக்கியமான இலக்கியப் பணியைச்…

1 Comment