தமிழ் இனிது

தாய்மொழியாக இருப்பினும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தவராக ஒருவர் இருக்க முடியாது. முன்னோர் வாழ்வின் ஏராளமான கூறுகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்திருப்பது மொழி. ஒருசெயல் வாழ்விலிருந்து உதிர்ந்ததும் அதற்குரிய சொற்களும் வழக்கிழக்கின்றன. புதிய செயல் உதிக்கும்போது புதிய சொற்கள் வழக்கிற்கு வருகின்றன.…

2 Comments

எவ்வளவு காலம் ஆகும்?

கடந்த வாரம் மதிய உணவுக்காக உணவகம் ஒன்றுக்குச் சென்றேன். சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் என்னை நோக்கி ஒருவர் வந்தார். ‘பெருமாள்முருகன் சார் தானுங்களா?’ என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். நாமக்கல்லிலும் இலக்கிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்று நான் நம்ப வேண்டும் என்பதற்காகவே…

5 Comments

தமிழ்த்தாய் வாழ்த்து: திரவிடமா, திராவிடமா?

  தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டுமோர் சர்ச்சை. ஆளுநர் கூட்டத்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியையே விட்டுவிட்டுப் பாடியதும் துணை முதல்வர் கூட்டத்தில் சில ஒலிப்புப் பிழைகள் நேர்ந்ததும் ஒன்றல்ல. இப்போதைய திமுக ஆட்சியில்தான்  ‘தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்கவிடக்…

1 Comment

திருட்டு தவறுதானே, சகோதரி?

  கல்வித் துறை என்றால் பெரும்பாலும் மாணவர்களைப் பற்றியே பொதுத்தளத்தில் பேசுகிறோம். அவர்களை ஒழுக்கம் அற்றவர்களாகவும் எல்லாவகைத் தவறுகளையும் செய்பவர்களாகவும் சித்திரிக்கும் பொதுமனப் பிம்பம் ஒன்று அழிக்க இயலாதவாறு பரவியிருக்கிறது. காரணம் சமூகக் கருத்துருவாக்கத்தில் மாணவர் பங்கே இல்லை. கல்வி நிறுவனங்களில்…

0 Comments

தொண்ணூறாம் வயது; ஆனி மாதம்

  1966ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று பிறந்தேன். அந்த ஆண்டு புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் தொடங்கியது. ஆகவே ஐந்து சனிக்கிழமையும் புரட்டாசியிலேயே வந்தன. ஒன்றாம் தேதி முதல் சனி. 29 ஐந்தாம் சனி. புரட்டாசியில் ஐந்து சனிக்கிழமை வருவது அபூர்வம்.…

Comments Off on தொண்ணூறாம் வயது; ஆனி மாதம்

தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை

எழுத்தாளரும் தமிழ் இலக்கிய முனைவர் பட்ட ஆய்வாளருமான சதீஷ்குமார் (iskra) சமீபத்தில் உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூலிலிருந்து ஒரு மேற்கோளை முன்னிறுத்தி முகநூலில் ஒருபதிவு போட்டிருந்தார். உ.வே.சாமிநாதையருக்குப் பெண் பார்த்துத் திருமணம் முடிவு செய்கிறார்கள். பெண்ணின் தாத்தா ஐயாவையர், தந்தை கணபதி…

Comments Off on தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024

    கற்றுக்கொள்ளுங்கள்   அனைவருக்கும் வணக்கம். திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் ‘பட்டமேற்பு விழா’வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டச் சான்றிதழ்களை வழங்கி உரையாற்றக் கிடைத்த வாய்ப்பை  மகிழ்ச்சி மிக்க தருணமாகக் கருதுகிறேன். இவ்விழா அழைப்பிதழைப் பார்த்தவுடன் இரண்டு…

Comments Off on திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024