‘மொழிப் பிழைக்கு மன்னிப்பே இல்லை’

  பேராசிரியர் க.வெள்ளிமலை (01-07-1933 : 07-09-2020)   1986 – 1988 ஆகிய இரு கல்வியாண்டுகளில் கோயம்புத்தூர், பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் (இப்போது பி.எஸ்.ஜி. என்று ஆங்கிலத்தில் மட்டுமே அழைக்கப்படுகிறது; தமிழைக் காணோம்) முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றேன். அப்போது…

Comments Off on ‘மொழிப் பிழைக்கு மன்னிப்பே இல்லை’

இழப்பதற்கு உயிர் இருக்கிறது

அப்போது எழுத்துக்கும் எனக்கும் இருந்த தொடர்பு அறுந்துபோய்க் கிட்டத்தட்டப் பத்து மாதம் ஆகியிருந்தது. சென்னை, மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தேன். ஆசிரியனாக மட்டும் என்னை இருத்திக்கொள்ள முயன்ற காலம் அது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இருந்து மின்னஞ்சல் வழியாக ஓர்…

0 Comments