தமிழில் இருந்து பிறந்ததா கன்னடம்?

திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில்  நடிகர் கமலஹாசன் ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அதற்காகக் கர்நாடக அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஓர் அமைப்பு அவர் முகத்தில் கரி பூச முயன்றதாகக் கூறியுள்ளது. மன்னிப்பு கேட்கவில்லை…

0 Comments

படைப்புக் குழுமம் நேர்காணல் 3

பறவைகள் பற்றி எழுதினேன் ஏறுவெயிலை நாவலாக ஆக்கியதன் பின்னனி ஏதும் இருக்கிறதா? பா.செயப்பிரகாசம் அவர்களைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு வெளியான இடதுசாரி இலக்கிய இதழான ‘மனஓசை’யில் கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். சிறுகதை வடிவம் எனக்குப் போதுமானதாக இல்லை. அப்போது என் கதைகளை வாசித்து…

1 Comment

படைப்புக் குழுமம் நேர்காணல் 2

ஆசுவாசம் தருவது கவிதை வட்டார இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. அப்படியே மொழிபெயர்த்தால் அதன் மாெத்தக் கருவும் அந்நிய மொழியில்  மூலத்தின் உயிர்ப்பை இழந்து விடாதா? இதை எப்படிக் கையாள்கிறீர்கள்? மொழிபெயர்ப்பு திருப்தியாக இருக்கிறதா? எப்படி அவற்றைச் சரிபார்க்கிறீர்கள்? ஆங்கிலத்தைப்…

3 Comments

படைப்புக் குழுமம் நேர்காணல் 1

எழுத்துக்கு அஞ்சும் சமூகம் உங்கள் பூர்வீகம் பற்றிச் சொல்லுங்கள்.? பெருமாள் முருகன் என்பது அப்பா அம்மா வைத்த பெயரா? இல்லை நீங்களே வைத்துக் காெண்டீர்களா? நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கூட்டப்பள்ளி  நான் பிறந்து வளர்ந்த ஊர். அங்கிருந்து பத்துப் பன்னிரண்டு…

3 Comments

புதுமைப்பித்தன் : ‘சங்க இலக்கியம் புகைப்படக் கவிதை’

பழந்தமிழ் நூல்களில் தனிப்பாடல்கள், கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் முதலியவற்றில் புதுமைப்பித்தனுக்கு மிகுந்த ஆர்வமும் வாசிப்பும் இருந்துள்ளன. பழந்தமிழ்ப் பாடல்களை நயப்பார்வையில் சுவைக்கும் வகையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒருபாடலை எடுத்துக்கொண்டு அதில் உள்ள நயங்களை எல்லாம் விளக்கிக் கட்டுரை எழுதும் வகைமையை உருவாக்கியவர் அல்லது…

1 Comment

என் ஆசிரியர் : 3

உருவம் மங்கவில்லை (தொடர்ச்சி) அவர் பங்குதாரராக இருந்த சுயநிதிப் பள்ளியில் என் அண்ணன் மகள் +2 பயின்றார். அவளைச் சேர்ப்பதற்காகச் சென்றபோதுதான் ‘அவர் என் ஆசிரியர் இல்லை’ என்று தோன்றியது. அப்பள்ளி தொடங்கிய காலத்தில் மருத்துவக் கல்வியில் சேர்வதற்குக் கிராமப்புற இடஒதுக்கீடு…

1 Comment

என் ஆசிரியர் : 2

இனிய முகம் (தொடர்ச்சி) பன்னிரண்டாம் வகுப்பில் எங்களுக்கான வேதியியல் ஆசிரியர் துணைத் தலைமையாசிரியராகவும் இருந்தார். அதனால் அவருக்கு நிர்வாக வேலைகள் ஏராளம். மேலும் அவர் பட்டதாரி ஆசிரியராக இருந்து முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர். +2 பாடங்களை அவரால் சரியாக…

1 Comment