உ.வே.சா.வின் தீபாவளிகள்

  தம் பிறப்பிற்கு (1855) முன்னிருந்து 1900ஆம் ஆண்டு வரைக்குமான தன் வரலாற்றை எழுதியுள்ள உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூல் மூன்று தீபாவளிகளைக் குறிப்பிடுகின்றது. முதலாவது, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேரும் முன் நடந்த அவரது தலைதீபாவளி. 1868 ஆனி…

Comments Off on உ.வே.சா.வின் தீபாவளிகள்

நான் முட்டாள்தான்

    ‘இந்தி என்னும் கொலைக்கருவி’ கட்டுரைக்கு முகநூலிலும் ட்விட்டரிலும் சில எதிர்வினைகள். அவற்றில்  பத்ரி சேஷாத்ரி இப்படி எழுதுகிறார்,  ‘இதுதான் இன்றைய தமிழ் இலக்கிய உலகம். சாருநிவேதிதா ‘மூன்று மாதம் எதற்கு, ஒருமாதமே போதும்’ என்கிறார். இம்மாதிரியானவர்களை உருவாக்கிய அண்ணா…

Comments Off on நான் முட்டாள்தான்

இந்தி என்னும் கொலைக்கருவி

    இந்தி மொழி பற்றி அறிஞர் அண்ணாவின் கூற்றைச் சொல்லிப் பத்ரி சேஷாத்ரி தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக நடந்து வரும் விவாதங்களைக் கவனித்து வருகிறேன். இத்தகைய கருத்துக்களின் அரசியல் வெளிப்படை. எல்லோரின் கவனத்தையும் தம்மை நோக்கி ஈர்ப்பதற்கு இந்துத்துவம் வெவ்வேறு…

Comments Off on இந்தி என்னும் கொலைக்கருவி

விதைக்‘கலாம்’

      புதுக்கோட்டை ‘வீதி’ நூறாம் நிகழ்வு 01-10-22 அன்று நடைபெற்றபோது சமூக உணர்வோடு இயங்கும் பல்வேறு தரப்பினரையும் பாராட்டி விருதுக் கேடயம் வழங்கினர். அதில் ‘விதைக்கலாம்’ என்னும் அமைப்பைச் சேர்ந்த சிலரும் இருந்தனர். மரக்கன்றுகள் நடும் பணியைச் செய்யும்…

Comments Off on விதைக்‘கலாம்’

கீழடி இலக்கியங்கள்

        கீழடி என்னும் பெயர் அகழாய்வுத் தரவுகளால் தமிழின வரலாற்றில் முன்னிடம் பெற்றுவிட்டது. நேரான பொருள் கொண்ட இவ்வூர்ப் பெயரே அதன் இயல்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. நாம் கண்டடையத்தான் வெகுகாலம் ஆகியிருக்கிறது. கீழ் என்பது மண்ணுக்குக் கீழ்.…

Comments Off on கீழடி இலக்கியங்கள்

‘வீதி’ உலா

    புதுக்கோட்டை ‘வீதி’ அமைப்பின் நூறாவது நிகழ்வைக் கொண்டாடும் சிறப்பு நிகழ்வு 01 அக்டோபர் 2022 அன்று முழுநாள் நடைபெற்றது. உரைகள், பாராட்டுகள், விருதுகள் எனப் பலவற்றையும் உள்ளடக்கிய உண்மையான கொண்டாட்டம். மாலை நிகழ்வில் ‘பேருரை’ நிகழ்த்தச் சென்றேன். இந்நிகழ்வில்…

Comments Off on ‘வீதி’ உலா

செவாலியர் கண்ணன்

  நண்பர் செவாலியர் கண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏதேனும் ஒரு அடைமொழியைப் பெயருக்கு முன் சேர்த்து அழைத்தல் தமிழ் மரபு. இதுவரை காலச்சுவடு பெயரை அடைமொழியாக வைத்துக் குறிப்பிடப்பட்டு வந்தவருக்கு இன்னொரு அடைமொழி அமையும் வகையில், பிரான்ஸ் அரசாங்கம் வழங்கும் மதிப்புமிகு…

Comments Off on செவாலியர் கண்ணன்