நவீன இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 7
வேதநாயகம் பிள்ளையின் நவீன முகம் தமிழின் முதல் நாவலாசிரியராகிய ச.வேதநாயகம் பிள்ளைக்கு மரபு இலக்கிய முகம் அமைந்தமைக்குப் பின்புலம் இருந்ததைப் போலவே நவீன வாழ்வோடு இயைந்து செல்லக்கூடிய உரைநடை இலக்கிய முகம் உருவானமைக்கும் பின்னணி உண்டு. அவர் காலத்தில் கல்வி நிறுவனங்கள்…