நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 7

வேதநாயகம் பிள்ளையின் நவீன முகம் தமிழின் முதல் நாவலாசிரியராகிய ச.வேதநாயகம் பிள்ளைக்கு மரபு இலக்கிய முகம் அமைந்தமைக்குப் பின்புலம் இருந்ததைப் போலவே நவீன வாழ்வோடு இயைந்து செல்லக்கூடிய உரைநடை இலக்கிய முகம் உருவானமைக்கும் பின்னணி உண்டு. அவர் காலத்தில் கல்வி நிறுவனங்கள்…

3 Comments

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 6

வேதநாயகம் பிள்ளையின் மரபு முகம் தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய ச.வேதநாயகம் பிள்ளைக்கு இரண்டு முகங்கள் உண்டு. முதலாவது அவரது மரபுப் புலமையும் செயல்பாடும். உ.வே.சாமிநாதையரின் ஆசிரியரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்புகழ் பெற்றிருந்தவருமாகிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை…

0 Comments

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 5

காலம் கண்டெடுத்த தலைமகன் தமிழின் முதல் நாவலாகிய  ‘பிரதாப முதலியார் சரித்திரத்தை’ எழுதிய மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளையின் வரலாற்றை விளக்கமாகவும் முழுமையாகவும் அறிவதற்குப் போதுமான நூல்கள் இல்லை. அவரது பெரியம்மா மகன் ச.ஞானப்பிரகாசம் பிள்ளை என்பவர் எழுதி 1890ஆம் ஆண்டு…

2 Comments

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 4

பழைய மொந்தை புதிய கள் ஆதியூர் அவதானி சரிதம் உருவான பத்தொன்பதாம் நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்றிருந்த மரபிலக்கிய வகைகளுள்  ‘அம்மானைப் பாட்டு’ முக்கியமானது.  அம்மானை என்பது பெண்களின் விளையாட்டு. விளையாடும்போது பாடும் பாடல்கள் இலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கிய காலம் மிகத் தொன்மையானது.…

2 Comments

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 3

ஆதியூர் அவதானி சரிதம் : அறிமுகம் இலக்கிய வரலாற்று நூல்களில் எல்லாம் ‘முதல் தமிழ் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்’ என்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ‘முதல் தமிழ் நாவல்’ என்னும் அடையாளத்துடன் 1994ஆம் ஆண்டு  ‘ஆதியூர் அவதானி சரிதம்’ என்னும் நூல்…

1 Comment

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 2

வசன சம்பிரதாயக் கதையின் இடம் ‘தமிழ் நாவல் : நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ என்னும் நூலை எழுதிய சிட்டி, சிவபாத சுந்தரம் ஆகியோர்  ‘பரமார்த்த குரு கதை’க்குப் பின் உரைநடையில் உருவான படைப்பிலக்கியம் என ‘வசன சம்பிரதாயக் கதை’யைக் குறிப்பிட்டுள்ளனர்.  அக்கதையைப்…

0 Comments

 நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 1

பரமார்த்த குரு கதை : முன்னோடி முயற்சியாகுமா?    தமிழ் நவீன இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதியோர், பேசியோர் அனைவரும்  வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதைகளைக்’ குறிப்பிடத் தவறியதில்லை.  ‘தமிழில் உரைநடையில் ஆக்க இலக்கியம் ஆக்கப்படுவதற்கான அடிக்கல்’ (கா.சி. ப.22) என்று…

3 Comments