இல்லை துயில்!

கம்பராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படத்தில் வரும் ‘நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி’ என்னும் பாடல் பற்றிய விளக்கத்தில் தூக்கம், தூக்கமின்மை பற்றி எழுதியிருந்த பகுதியை வாசித்த என் மாணவர் ஒருவர் இன்னொரு பாடலை நினைவுக்குக் கொண்டு வந்தார். வகுப்பில் அடிக்கடி…

1 Comment

நிழலிடை உறங்கும் மேதி

மரபிலக்கியத்தைப் பயில விரும்புவோர் எந்த நூலிலிருந்து தொடங்குவது? தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக எழுதிய மு.அருணாசலம் இக்கேள்வியை உ.வே.சாமிநாதையரிடம் கேட்டபோது அவர்  ‘பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணம்’ நூலிலிருந்து தொடங்குமாறு சொன்னாராம். அவர் சொல்லைத் தட்டாத மு.அ., திருவிளையாடற்…

3 Comments

நல்லதம்பி என்னும் நல்ல மனம்

எப்போதும் வியப்புக்குரிய மனிதர்கள் சிலர்தான். சிலரது அறிவு வியப்புத் தரும். சிலரது உழைப்பு வியப்புத் தரும். சிலரது செயல்கள் வியப்பாகும். சிலரது பண்புகள் வியப்பாகும். வியப்புக்கு எத்தனையோ காரணங்கள். நாம் சோர்வுறும் போது வியப்பான சிலரை நினைத்துக் கொண்டால் சோர்வு பறந்தோடிப்…

2 Comments

திலுப்பித் திலுப்பி

மாநில சுயாட்சி பற்றி ஆராயக் குழு அமைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறிய (15-04-25) அன்று எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதாக் கட்சியுடனான தேர்தல் கூட்டணி பற்றிய கேள்விக்குச்…

6 Comments

கிழவரா? வயதானவரா?

சமூக ஊடகங்களில் செய்திகளை வாசிக்கும்போது மொழிப் பயன்பாட்டைக் கவனிப்பது என் வழக்கம். மொழிப் பயன்பாட்டில் நாம் பெரிதும் அசட்டையாக இருக்கிறோம் என வருத்தம் மிகும். எத்தனை எத்தனையோ பிழைகள் கண்ணுக்குப் படுகின்றன. தட்டச்சுப் பிழையெனச் சிலவற்றை எளிதாகக் கண்டுகொள்ளலாம். மொழி இயல்பு…

1 Comment

தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 3

மீண்டும் 2021இல் திமுக ஆட்சி வந்த பிறகும் ஏனோ அதில் அரசின் கவனம் செல்லவில்லை. மக்களிடம் போதுமான வரவேற்பு இல்லை என்று கருதினார்களோ என்னவோ. பொறியியல் துறை சார்ந்த துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் சிலர் தமிழ் வழிக் கல்விக்கு ஆதரவாக இல்லை. அதுவும்…

0 Comments

தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 2

ஒவ்வொரு துறை பாடநூல்கள் சார்ந்தும் ‘குறிப்பு நூல்கள்’ பலவும் புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. அவை குறிப்பிட்ட ஆசிரியர் பெயரில் அமைந்தவை அல்ல. ஒரு பதிப்பகம் பாடத்திட்ட அலகுகளைச் சிலரிடம் பிரித்துக் கொடுத்துப் பாடம் எழுதித் தரச் சொல்லி வாங்குகிறது. ஓரலகுக்கு இவ்வளவு…

1 Comment