கவுண்டமணியின் சொந்தச் சரக்கு

  சமீபத்தில் ‘பிரம்மா’ (1991) என்னும் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்யராஜ் கதாநாயகன். பானுப்ரியா, குஷ்பு ஆகியோர் நாயகிகள். ‘இவளொரு இளங்குருவி, எழுந்து ஆடும் மலர்க்கொடி’ என்னும் எஸ்.ஜானகி பாடிய பாடல் அக்காலத்தில் மிகவும் பிரபலம். அதற்கு இளையராஜா மட்டும் காரணமல்ல.…

Comments Off on கவுண்டமணியின் சொந்தச் சரக்கு

இந்தி என்னும் கொலைக்கருவி

    இந்தி மொழி பற்றி அறிஞர் அண்ணாவின் கூற்றைச் சொல்லிப் பத்ரி சேஷாத்ரி தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக நடந்து வரும் விவாதங்களைக் கவனித்து வருகிறேன். இத்தகைய கருத்துக்களின் அரசியல் வெளிப்படை. எல்லோரின் கவனத்தையும் தம்மை நோக்கி ஈர்ப்பதற்கு இந்துத்துவம் வெவ்வேறு…

Comments Off on இந்தி என்னும் கொலைக்கருவி

தமிழ்த்தாய் வாழ்த்து – முழுப்பாடல் தேவையா?

    தற்போது இறைவணக்கப் பாடல் நிலையிலிருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வரவேற்கத்தக்க விஷயம். இதையொட்டி ‘தமிழ்த்தாய் வாழ்த்துப்’ பாடலை முழுமையாகப் பாட ஏற்பாடு செய்ய வேண்டும், அதுதான் மனோன்மணீயம் சுந்தரனாருக்கு மரியாதை செய்வதாகும் என்னும்…

Comments Off on தமிழ்த்தாய் வாழ்த்து – முழுப்பாடல் தேவையா?

அறைகலனும் அறைக்கலனும்

இன்றைய ‘தி இந்து’ நாளிதழ் இணைப்பு ‘சொந்த வீடு’  பகுதியில் ‘அறைகலன்கள்’ வாங்கப் போகிறீர்களா?’ என்னும் தலைப்பில் ஆர்.எஸ்.ஒய். என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையின் தலைப்பிலும் உள்ளும் ‘அறைகலன்’ என்னும் சொல்லாட்சி பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. Furniture என்னும் ஆங்கிலச் சொல்லின்…

Comments Off on அறைகலனும் அறைக்கலனும்