ஒரு ஊருல

    மதுரை, கே.கே.நகரில்  ‘Turning PoinT’ என்னும் புத்தகக் கடை 1996 முதல் செயல்பட்டு வருகிறது.  ஆங்கில நூல்களை விற்கும் கடை; தமிழ் நூல்களும் உண்டு. அதைத் தொடங்கி நடத்தியவர் குப்புராம் என்னும் புத்தக ஆர்வலர். ‘புக்குராம்’ என்றே அவரை…

0 Comments

தமிழ்த்தாய் வாழ்த்து உரை

  தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சினை தொடர்பாகச் சில கட்டுரைகள் எழுதிய போது அப்பாடலுக்குப் பொருள் எழுதினால் உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். மனோன்மணீயத்தில் உள்ள வாழ்த்துப் பாடல் முழுமைக்கும் உரை எழுதலாம் எனத் திட்டமிட்டதில் தாமதமாகிவிட்டது. அது மிகுதியான…

1 Comment

தமிழ் ஒளி போற்றும் புதுமைப்பித்தன்

    கவிஞர் தமிழ் ஒளி (1924 – 1965) இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவர். அவரது நூற்றாண்டு இப்போது நிறைவு பெற்றிருக்கிறது. அதையொட்டித் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆண்டு முழுவதும் தொடர் நிகழ்ச்சிகளை…

1 Comment

அலகிலா விளையாட்டு

  கம்பராமாயணத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் எனக்குப் பள்ளியில் மனப்பாடச் செய்யுளாக இருந்தது. அப்போது அதன் முக்கியத்துவம், பொருட்சிறப்பு என எதையும் அறியாமல் வெறுமனே மனனம் செய்திருந்தேன். எத்தனையோ மனப்பாடச் செய்யுள்கள் கால ஓட்டத்தில் மனதிலிருந்து கழன்றுவிடுகின்றன. இந்தச் செய்யுள் எப்படியோ…

3 Comments

ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு

  மு.இராமனாதனின் ‘ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’ கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். இந்நூல் நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. இலக்கியம், திரை, ஆளுமைகள், அனுபவங்கள்.  இருபத்தெட்டுக் கட்டுரைகள். அவற்றில் சரிபாதி இலக்கியக் கட்டுரைகள். இவற்றை விமர்சனம் என்று சொல்ல முடியாது; அறிமுகம்…

0 Comments

கொச்சியில் முழுமையான நாள்

மலையாளக் கவிஞர் சியாம் சுதாகர் அழைப்பின் பேரில் கொச்சியில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Heart College) நிகழ்வில் கடந்த 03-10-24 வியாழன் அன்று பங்கேற்றேன். சென்னை, மாநிலக் கல்லூரியிலும் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையிலும் பயின்றவர் சியாம் சுதாகர். …

0 Comments

தமிழ்த்தாய் வாழ்த்து: மாற்றியவர் யார்?

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சையைப் பல்வேறு கோணங்களில் விவாதித்த நம் ஊடக சமூகம் இப்போது மறந்து கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு நெடுநாள் எழுத நினைத்திருந்த ‘மனோன்மணீயம்’ பதிப்பு பற்றிச் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள இதுவே பொருத்தமான சந்தர்ப்பம்.

3 Comments