அனைவரும் வருக!
திட்டமிட்ட வகையில் என் எழுத்துப்பணியை இவ்வாண்டு (2025) அமைத்துக்கொள்ள முடியவில்லை. தொடர்பயணங்கள், இலக்கிய நிகழ்ச்சிப் பங்கேற்பு, குடும்பப் பொறுப்புகள் என நேரத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டியாயிற்று. வாசிப்புக்கும் நினைத்த அளவு நேரம் கிடைக்கவில்லை. தேவையை ஒட்டிய வாசிப்பு என்றானது. ‘நீர்வழிப்…
