அனைவரும் வருக!

  திட்டமிட்ட வகையில் என் எழுத்துப்பணியை இவ்வாண்டு (2025) அமைத்துக்கொள்ள முடியவில்லை. தொடர்பயணங்கள், இலக்கிய நிகழ்ச்சிப் பங்கேற்பு, குடும்பப் பொறுப்புகள் என நேரத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டியாயிற்று. வாசிப்புக்கும் நினைத்த அளவு நேரம் கிடைக்கவில்லை. தேவையை ஒட்டிய வாசிப்பு என்றானது.  ‘நீர்வழிப்…

0 Comments

முதல் மொழிப்போரில் பெண்கள்

  தமிழர்களுக்கு நீண்ட வரலாறு இருப்பினும் அதை எழுதி வைப்பதிலும் அதற்கான ஆவணங்களைப் பாதுகாத்து வைப்பதிலும் ஆர்வம் மிகக் குறைவு. நவீன காலத்திலும் அதில் பெருமாற்றம் நிகழவில்லை. நிர்ப்பந்தம் ஏற்படும் போதுதான் அதைப் பற்றிச் சிந்திக்கவும் பதிவு செய்து வைக்கவும் தலைப்படுகிறோம்.…

0 Comments

சகாயம் செய்த சகாயம் – முன்னுரை

  பொதுவெளியும் பொதுத்தன்மையும் ‘சகாயம் செய்த சகாயம்’ என்னும் இந்நூலை நான் எழுத நேர்ந்த சந்தர்ப்பம் பற்றி இதன் முதற்பதிப்பு (ஆகஸ்ட் 2014) முன்னுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன்.  ‘மாதொருபாகன்’ பிரச்சினை  துரத்திய 2015இல் என் நூல்கள் அனைத்தையும் அச்சிடுவதை நிறுத்தும்படி பதிப்பகங்களைக்…

0 Comments

காவிரிப் பெருநிலம்

  நவீன இலக்கியப் பரப்பு மிக விரிந்ததும் பல வகைமைகளைக் கொண்டதும் ஆகும். ஆனால் மிகச் சில எழுத்தாளர்களைச் சுற்றிய வட்டத்திற்குள் அதைச் சுருக்கும் முயற்சிகள் திட்டமிட்டோ இடாமலோ நடக்கின்றன. அதற்குள் சிக்கிக் கொள்ளும் வாசகர்களும் கடிவாளப் பார்வையுடன் திரிய நேர்கிறது.…

0 Comments

வெளிகளைக் கொண்டிருக்கும் நூல்

   உழவுக் குடும்பப் பின்னணி கொண்டவன் என்பதால் பிறந்தது முதலே பூனை, நாய், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றோடு தான் வளர்ந்து வந்தேன். நீர்வளம் அற்ற மேட்டுக்காட்டு வேளாண்மையில் இந்த வளர்ப்பு விலங்குகள் எங்கள் பொருளியல் தேவைகளை நிறைவு செய்வனவாக இருந்தன.…

0 Comments

சற்றே பிறழ்தல்

  எல்லா இலக்கிய வடிவங்களும் மொழியின் பல்வேறு சாத்தியங்களை முயன்று பார்க்கும் களமாக விளங்குகின்றன. குறிப்பான சிலவற்றைச் சான்றாதாரமாகக் காட்டி அவையே  அந்த வடிவத்தின் உச்சம் என்று போற்றும்  ‘நவீன மரபுப் பார்வை’ இப்போது செல்லுபடியாவதில்லை. ஒருவடிவம் நூறாண்டுகளைக் கடந்தும் செல்வாக்குப்…

0 Comments

கூர் தீட்டிய புலன்

  சமூக வலைத்தளத்தால் வெளியீட்டு வாய்ப்பு பெருகிய பிறகு எழுதுவோர் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டு தொடங்கிய போது சிறுகதையில் ஒருவகைத் தேக்கம் நிலவுவதான தோற்றம் இருந்தது. அதைத் தகர்த்தது சமூக வலைத்தளம். ஒருவர் தம் கதையை வெளியிட  அச்சிதழைச்…

0 Comments