கழிமுகம் முன்னுரை

    எழுதி மேற்சென்ற விதியின் கை   நான் எழுதியவை,  எழுதுபவை அனைத்தும் புனைவுதான். அவற்றில் சிறிதும் உண்மை கிடையாது. அது மட்டுமல்ல, உண்மை என்றே ஒன்று கிடையாது. உண்மை போலத் தோற்றம் காட்டுபவை உண்டு. இந்தக் கணத்தில் உண்மை…

0 Comments

‘கழிமுகம்’ நாவலில் இருந்து ஒரு பகுதி

புதிதாக எழுதிக் கொண்டிருக்கும் ‘கழிமுகம்’ நாவலில் இருந்து ஒரு பகுதி: மனம் என்னவோ நிலைகொள்ளவில்லை. இத்தனை விலைக்குச் செல்பேசி வேண்டும் எனக் கேட்க அவனுக்கு எப்படித் தைரியம் வந்தது? அதுவும் நேரடியாகப் பேசிக் கேட்கிறானே. அவன் அம்மாவுக்குத் தெரிந்திருக்குமா? அம்மாவும் அதிர்ந்து…

0 Comments