பொதுவெளியாகக் கோயில்கள் 1
விழுப்புரம், மேல்பாதி கிராமத் திரௌபதி அம்மன் கோயிலைத் தலித் மக்களும் வழிபாடு செய்யும் வகையில் திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று (17-04-25) சில மணிநேரம் மட்டும் திறந்துவிட்டு உடனே பூட்டியுள்ளனர். அதற்கே அங்குள்ள ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத்…