நூறாயிரம் ஷேக்ஸ்பியர்கள் 2

ஷேக்ஸ்பியர் வீடிருக்கும் அந்த வீதியே காட்சிக்கானதுதான். பல்வேறு நாடுகளில் இருந்தும் காண வரும் விதவிதமான மக்கள். உள்ளும் வெளியும் அமர்ந்து உண்பதற்கேற்ற உணவகங்கள். எல்லா விளம்பரப் பலகைகளிலும் ஷேக்ஸ்பியர். பிற வீதிகள் அதில் இணையும் சந்தியில் ஷேக்ஸ்பியரின் அழகிய சிலை நிற்கிறது.…

2 Comments

நூறாயிரம் ஷேக்ஸ்பியர்கள் 1

ஏப்ரல் 23ஐப்  ‘புத்தகம் மற்றும் காப்புரிமை நாள்’ என உலகம்  கொண்டாடுகிறது. ஆங்கில இலக்கியத்தின் மகத்தான ஆளுமையாக விளங்கும் வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு நாள் இது. இங்கிலாந்தின் வார்விக்சயர் மாநிலத்தில் உள்ள ஸ்ட்ராட்போர்டு கிராமத்தில் ஷேக்ஸ்பியர் பிறந்து வாழ்ந்தார். 26 ஏப்ரல்…

4 Comments

எதிர்ப்பாக எழுத்து: இலக்கியம், சாதி, சமூக நீதிக்கான போராட்டம்

சாதி என்கிற அஸ்திவாரத்தின் மேல் எதையுமே உங்களால் கட்ட முடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் உங்களால் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்குகிற எல்லாமே உருக்குலைந்து போகும்; முழுமை அடையாது. பாபாசாகேப்…

3 Comments

திலுப்பித் திலுப்பி

மாநில சுயாட்சி பற்றி ஆராயக் குழு அமைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறிய (15-04-25) அன்று எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதாக் கட்சியுடனான தேர்தல் கூட்டணி பற்றிய கேள்விக்குச்…

6 Comments

பொதுவெளியாகக் கோயில்கள் 2

ஓர் ஊரில் நான்கு சாதியினர் வசிக்கின்றனர் என்று கொள்வோம். நான்குக்கும் குடியிருப்புகள் தனித்தனியாகத் தான் இருக்கும். நிலவுடைமை கொண்ட இரண்டு ஆதிக்க சாதியினர் இருப்பினும் அவர்களுக்கும் தனித்தனிக் குடியிருப்புத்தான். ஆனால் அவை ஒன்றையொன்று ஒட்டியிருக்கும். இருவருக்கும் தனித்தனிக் கோயில்கள் தான். தத்தமது…

2 Comments

பொதுவெளியாகக் கோயில்கள் 1

விழுப்புரம், மேல்பாதி கிராமத் திரௌபதி அம்மன் கோயிலைத் தலித் மக்களும் வழிபாடு செய்யும் வகையில் திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று (17-04-25) சில மணிநேரம் மட்டும் திறந்துவிட்டு உடனே பூட்டியுள்ளனர். அதற்கே அங்குள்ள ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத்…

6 Comments

பறக்கும் கம்பளத்தில் வாடிவாசல்

வரைகலை நாவலாக வாடிவாசல் வெளியாகித் தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது. தமிழில் இரண்டாம் பதிப்பு வந்துவிட்டது. ஆங்கிலத்தில் ஒருபதிப்பே கூடுதலான எண்ணிக்கையில் பிரதிகள் அச்சிடுவர். முதல் பதிப்பு விற்பனை நிறைவாக இருக்கிறது. காமிக்ஸ், கிராபிக்ஸ் வடிவ நூல்களுக்குப் பெருந்திரள்…

1 Comment