ஜெயமோகனோடு சமருக்கு நிற்க யாரால் ஆகும்?
‘அறைக்கலன்’ தொடர்பாகச் சமூக ஊடகங்களில் வெளியான விவாதங்களை ஒட்டி ஜெயமோகன் எழுதியுள்ள குறிப்பு ஒன்றில், ‘அண்மையில் மிக நம்பத்தகாதவராகவும், காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் மாறியிருப்பவர் பெருமாள் முருகன்தான். இன்று மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட பெருமாள் முருகனுக்கு கிடையாது. அப்படிப்பட்ட…