உ.வே.சா. கொடுத்த உறுதிமொழி

பழந்தமிழ் இலக்கியத்தில் ஒருவிஷயத்தை எடுத்து விவாதிக்கும் தர்க்க முறைகள் பேசப்பட்டுள்ளன. மணிமேகலை, நீலகேசி உள்ளிட்ட சமய நூல்களில் இவற்றைக் காணலாம். எதிர்க்கருத்தை, எதிராளியைக் கேலி செய்வதும் எள்ளி நகையாடுவதும் உண்டு. தம் கருத்தை எடுத்து வைக்கும்போது பொருள் சார்ந்து தீவிரமாகப் பேசுதலைக்…

4 Comments

மலையாள மனோரமா விழா : 3 உதயநிதி ஆற்றிய  உரை

      மலையாள மனோரமா விழாவில் இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு தமிழ்நாட்டின் துணைமுதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஓர் அமர்வில் பங்கேற்றுப் பேசியது. மிகச் சில அரசியல்வாதிகளே இத்தகைய விழாக்களில் பங்கேற்பதைக் கண்டிருக்கிறேன். மேடைப் பேச்சாக அல்லாமல் அறிவார்ந்த உரைகளுக்கு…

1 Comment

தமிழ்த்தாய் வாழ்த்து: திரவிடமா, திராவிடமா?

  தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டுமோர் சர்ச்சை. ஆளுநர் கூட்டத்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியையே விட்டுவிட்டுப் பாடியதும் துணை முதல்வர் கூட்டத்தில் சில ஒலிப்புப் பிழைகள் நேர்ந்ததும் ஒன்றல்ல. இப்போதைய திமுக ஆட்சியில்தான்  ‘தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்கவிடக்…

1 Comment

தமிழ்த்தாய் வாழ்த்து: மாற்றியவர் யார்?

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சையைப் பல்வேறு கோணங்களில் விவாதித்த நம் ஊடக சமூகம் இப்போது மறந்து கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு நெடுநாள் எழுத நினைத்திருந்த ‘மனோன்மணீயம்’ பதிப்பு பற்றிச் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள இதுவே பொருத்தமான சந்தர்ப்பம்.

3 Comments

கு.ப.ராஜகோபாலன் என்னும் கரிச்சான்

    இன்று மார்கழி ஏழாம் நாள். திருப்பாவை ஏழாம் பாசுரம் இது: கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?…

Comments Off on கு.ப.ராஜகோபாலன் என்னும் கரிச்சான்

ஜெயமோகனோடு சமருக்கு நிற்க யாரால் ஆகும்?

  ‘அறைக்கலன்’ தொடர்பாகச் சமூக ஊடகங்களில் வெளியான விவாதங்களை ஒட்டி ஜெயமோகன் எழுதியுள்ள குறிப்பு ஒன்றில்,  ‘அண்மையில் மிக நம்பத்தகாதவராகவும், காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் மாறியிருப்பவர் பெருமாள் முருகன்தான். இன்று மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட பெருமாள் முருகனுக்கு கிடையாது. அப்படிப்பட்ட…

Comments Off on ஜெயமோகனோடு சமருக்கு நிற்க யாரால் ஆகும்?

நான் முட்டாள்தான்

    ‘இந்தி என்னும் கொலைக்கருவி’ கட்டுரைக்கு முகநூலிலும் ட்விட்டரிலும் சில எதிர்வினைகள். அவற்றில்  பத்ரி சேஷாத்ரி இப்படி எழுதுகிறார்,  ‘இதுதான் இன்றைய தமிழ் இலக்கிய உலகம். சாருநிவேதிதா ‘மூன்று மாதம் எதற்கு, ஒருமாதமே போதும்’ என்கிறார். இம்மாதிரியானவர்களை உருவாக்கிய அண்ணா…

Comments Off on நான் முட்டாள்தான்