சூறை! சூறைதான் அது! – 8
யூமாவாசுகி எழுதியுள்ள கதைகளும் கொந்தளிப்பு மனநிலையின் இயல்புடையவையே. ஒரு கதையைப் பார்க்கலாம். அந்த கதை ஒரு சொல்லில் இருந்து உருவானது. ‘வான்நிதி’ என்று ஒரு சிறுகதை ‘உயிர்த்திருத்தல்’ தொகுப்பில் இருக்கிறது. ‘வான்நிதி’ என்னும் சொல் கிளர்த்திய ஒரு மனநிலையைத்தான் அந்தக் கதையாக…