இத்தாலிப் பயணம் 3 : சுடுஒயின் ஒத்தடம்

இத்தாலியின் பழமையான நகரங்களில் ஒன்று பிளோரன்ஸ். ஆர்னோ ஆற்றங்கரையின் இருபுறமும் நகரம். ஆற்றங்கரைக்குப் போக வேண்டுமானால் பெருந்தடுப்புச் சுவர்களில் எங்காவது விடப்பட்டிருக்கும் வழியில் இறங்கிச் செல்ல வேண்டும். ஆற்றில் படகுகள் செல்கின்றன. டிசம்பர் மாதத்தில் ஆறு நிதானமாக உள்ளடங்கிக் கீழாக ஓடிக்…

2 Comments

இத்தாலிப் பயணம் 2 : மொழிபெயர்ப்பு வளர்ச்சி

பிளோரன்ஸ் நகர இந்தியத் திரைப்பட விழாவில் ‘Book with kitchen’ என்னும் ‘BRAC’ புத்தக உணவகம் அளித்த நிதியுதவியில் என் அமர்வு நடந்தது. மாலை ஆறரை மணி நிகழ்ச்சிக்கு ஆறு மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். இந்தத் திரைப்பட விழாவுக்கு இருபத்து நான்கு ஆண்டுகளாக …

1 Comment

ஐம்பது ரூபாய்த் தாள்

சென்னைக்கு ஓரிரு நாள் பயணமாகச் சென்றாலும் விதவிதமான காட்சிகள், சந்திப்புகள், அனுபவங்கள் நேரும். இப்போது மின்ரயிலும் மெட்ரோ ரயிலும் பயணம் செய்வதற்கு உகந்தவையாக இருக்கின்றன. மின்ரயிலில்  காட்சிகளுக்கும் மெட்ரோ ரயில் காட்சிகளுக்கும் பெருத்த வேறுபாடு. மெட்ரோ ரயில் பயணச்சீட்டு இப்போது செல்பேசிக்கே…

2 Comments

எங்கள் டீச்சர்

ஆசிரியர்களைப் பற்றிக் குறை கூறியே எழுதுகிறேன் என்று பலர் கூறுகின்றனர். பெரும்பான்மையோர் மோசமாக இருப்பதால் அப்படி எழுத நேர்கிறது. நல்லாசிரியர்கள் பலரை அறிவேன். அரசு தரும் நல்லாசிரியர் விருது பெற்றவர்களைச் சொல்லவில்லை. பெறாமலும் இருக்கும் நல்லாசிரியர்கள். நல்லாசிரியர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி…

6 Comments

இத்தாலிப் பயணம் 1 : கலாச்சார அதிர்ச்சி

இத்தாலியின் பிளோரன்ஸ் நகரத்தில் ஆண்டுதோறும்  ‘இந்தியத் திரைப்பட விழா’ நடைபெற்று வருகிறது. 2001இல் தொடங்கிய இதற்குக் கங்கை, பிளோரன்ஸ் நகரில் ஓடும் ஆர்னோ ஆறு ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் ‘River to River : Florence Indian Film Festival’ என்று…

1 Comment

கலை  ‘மற்றும்’ அறிவியல்

இம்மாதத் தொடக்கத்தில் திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என் படைப்புகள் தொடர்பான இருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைப் பற்றி ஏற்கனவே பதிவு எழுதியுள்ளேன். அக்கல்லூரியின் பெயர் மாற்றம் பற்றி இப்போது சிறுபதிவு. தந்தை பெரியார் திருச்சியை…

3 Comments

அமரும் உரிமை

நாமக்கல் கடைத்தெருவில் உள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றுக்குச் சென்றேன். என் மனைவி சில பொருட்களை வாங்கப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும். உள்ளே உட்கார்வதற்கு இருக்கை ஏதுமில்லை. அங்கே ஐந்து பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அலமாரிகளுக்குப் பின்னால்…

5 Comments