அடுக்கத்து ஆடுமயில்
‘தண்டலை மயில்கள் ஆட’ என்னும் கம்பராமாயணப் பாடலைப் பற்றி எழுதிய கட்டுரையை வாசித்துவிட்டு என் மாணவர் அ.ஜெயக்குமார் (தமிழ் உதவிப் பேராசிரியர், மகேந்திரா கலை அறிவியல் கல்லூரி, காளிப்பட்டி) அதைப் போன்ற வருணனை வரும் இரண்டு இடங்களைக் கவனப்படுத்தினார். அவருக்கு நன்றி…
