பறக்கும் கூந்தல் 1 : ‘இதையும் எழுதுங்கள்’
சமீப காலமாகக் கல்லூரி நிகழ்வுகளில் என்னைப் பேச அழைப்பது கூடியிருக்கிறது. குறிப்பாக ஆங்கிலத் துறையினர். பெரும்பாலான நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் தன்னாட்சிக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றைப் பாடத்தில் வைத்துள்ளனர். முதுகலை படிக்கும் மாணவர்கள் தம் திட்டக்கட்டுரை எழுத தமிழ்நாட்டு நாவலாக இருந்தால்…