பொதுவெளியாகக் கோயில்கள் 2

ஓர் ஊரில் நான்கு சாதியினர் வசிக்கின்றனர் என்று கொள்வோம். நான்குக்கும் குடியிருப்புகள் தனித்தனியாகத் தான் இருக்கும். நிலவுடைமை கொண்ட இரண்டு ஆதிக்க சாதியினர் இருப்பினும் அவர்களுக்கும் தனித்தனிக் குடியிருப்புத்தான். ஆனால் அவை ஒன்றையொன்று ஒட்டியிருக்கும். இருவருக்கும் தனித்தனிக் கோயில்கள் தான். தத்தமது…

2 Comments

பொதுவெளியாகக் கோயில்கள் 1

விழுப்புரம், மேல்பாதி கிராமத் திரௌபதி அம்மன் கோயிலைத் தலித் மக்களும் வழிபாடு செய்யும் வகையில் திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று (17-04-25) சில மணிநேரம் மட்டும் திறந்துவிட்டு உடனே பூட்டியுள்ளனர். அதற்கே அங்குள்ள ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத்…

5 Comments

காதல் – சாதி – ஆணவப் படுகொலை

புதிய தலைமுறை இணைய இதழில் ‘ஊனே... உயிரே...’ என்னும் தலைப்பில் சிறு நேர்காணல்கள் வெளியாகி வருகின்றன. இதழாளர் அங்கேஸ்வர் என்னிடம் எடுத்த நேர்காணல் இது. ஒலிப்பதிவு செய்து எழுதிய வடிவம் இதழில் வெளியாகியுள்ளது. அதை ஓரளவு செம்மையாக்கி இங்கே வெளியிடுகிறேன். இதழ்ப்…

1 Comment

பெயர்ப் பரவசம்

இந்தப் பறவைக்கு என்ன பெயரிடுவது? உன் பெயரால் அழைப்பதை அது விரும்புமா? …… உன் பெயர் இதற்குப் பொருந்தி வரும் எனினும் இந்தப் பறவையின் அமைதி எனக்கு முக்கியம். ரமேஷ் – பிரேம், (சக்கரவாளக் கோட்டம், ப.20) மார்க்சிய அமைப்புகளோடு இணைந்து…

6 Comments

குறவர்களின் கடவுள்

எனில் எங்கள் பெயர் மட்டும் ஏனோ ராட்சஸர்கள்.                                – விக்கிரமாதித்யன் என் பேராசிரியர் ஒருவரது சொந்த ஊர் கோவைக்கு அருகில் உள்ள சிற்றூர். அவர் எனக்குப் பிடித்தமானவரல்ல என்ற போதும் அவருக்குப் பிடித்தமானவனாக நான் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம்.…

5 Comments

இழிவை நீக்க எழுந்த  ‘சக்கிலியர் வரலாறு’

தலித் சாதியினரில் அருந்ததியர் மீது பல்திசைத் தாக்குதல் நிகழும் காலமாக இது இருக்கிறது. தமிழக மேற்கு மாவட்டங்களில் அடர்த்தியாகவும் பிறபகுதிகளில் பரவியும் வாழும் அருந்ததியரை ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக ஆதிக்க சாதியினர் சுரண்டி வருகின்றனர். தமிழ்நாட்டின் பணப்புழக்கம் மிகுந்த, தொழில் சிறந்த…

9 Comments

அக்காலமும் வருமா?

  நவம்பர் 2024 காலச்சுவடு இதழில் ‘சாதிப் பெயரில் ஊர்கள்: இழிவா, வரலாறா?’ என்னும் தலைப்பில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள கட்டுரை மிக முக்கியமானது. கல்விப் புலங்களில் ஊர்ப்பெயர் பற்றி ஆய்வுகள் பல நடந்திருக்கின்றன. அவை நடைமுறைப் பிரச்சினையோடு ஊர்ப்பெயர்களை இணைத்துப்…

3 Comments