தன்னடையாள இழப்பு

‘கடற்கரய்’ என்னும் பெயர் 2000இல் கவிஞராக அறிமுகமான போது பெயரும் அதை எழுதும் முறையும் வித்தியாசமாகத் தோன்றின. ‘பழமலய்’ அவர்களின்  குழுவிலிருந்தோ எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசும் குழு ஒன்றிலிருந்தோ இவர் வந்திருக்கக் கூடும் என அனுமானித்தேன். பின்னர் பத்திரிகையாளராகத் தெரிய…

1 Comment

வினோத் ராஜ் என்னும் வினோத ராஜ்

2024ஆம் ஆண்டின் கடைசி நாள் புத்தகக் கண்காட்சியில் வாசகர் சந்திப்பு, கையொப்பம் இடுதல் எனக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கழிந்தது. மறக்க முடியாத சில சந்திப்புகள். சில மாதங்களுக்கு முன் முகநூலில் அறிமுகமானவர் வினோத் ராஜ். பிறகுதான்…

4 Comments

போண்டு – முன்னுரை

  2024இல் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் ‘போண்டு.’ காலச்சுவடு வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். ரோஹிணி மணியின் கைவண்ண அட்டை. அந்நூலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை இது. பாதாளக் குகை கடந்த ஆண்டு (2023) ‘வேல்!’ சிறுகதைத்…

1 Comment

இரகசியம் பற்றிய கேள்விகள்

  ('என் வாழ்வனுபவக் கட்டுரைகளின் தொகுப்பாகப் ‘பாதி மலையேறுன பாதகரு’ நூல் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. அதற்கு நான் எழுதிய முன்னுரை இது.) ‘மாதொருபாகன்’ நாவல் சர்ச்சையில் நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்த மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் ‘நீங்கள்…

0 Comments

கூளமாதாரி : மயிலன் ஜி சின்னப்பன் முன்னுரை

    2000ஆம் ஆண்டு ‘கூளமாதாரி’ நாவல் ‘தமிழினி’ பதிப்பகம் மூலமாக வெளியாயிற்று. அதன் பிறகு 2007 முதல் தொடர்ந்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. இப்போது பத்தொன்பதாம் பதிப்பு வந்திருக்கிறது. அது மட்டுமல்ல,  ‘தமிழ் கிளாசிக் நாவல்’ வரிசையில் இடம்பெற்றிருக்கிறது.…

1 Comment

பொதுவெளி தரும் அச்சம்

  (அரசு கல்லூரியில் பணியாற்றிய அனுபவங்களை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘காதல் சரி என்றால் சாதி தப்பு.’ காலச்சுவடு வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அதற்கு நான் எழுதிய முன்னுரை இது.) ஆத்தூர், அறிஞர் அண்ணா அரசு…

5 Comments

ஆர்.ஷண்முகசுந்தரம்: தனிவழி

  தமிழ் வட்டார நாவலின் முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம்  ‘நாகம்மாள்’, ‘அறுவடை’, ‘தனிவழி’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பெரும்பான்மை இப்போது கிடைப்பதில்லை. அவர் படைப்புகள் அனைத்தையும் அச்சில் கொண்டு வரும் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ‘கற்கைப் பதிப்பகம்.’ திருச்செங்கோட்டிலிருந்து…

0 Comments