வெளிகளைக் கொண்டிருக்கும் நூல்
உழவுக் குடும்பப் பின்னணி கொண்டவன் என்பதால் பிறந்தது முதலே பூனை, நாய், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றோடு தான் வளர்ந்து வந்தேன். நீர்வளம் அற்ற மேட்டுக்காட்டு வேளாண்மையில் இந்த வளர்ப்பு விலங்குகள் எங்கள் பொருளியல் தேவைகளை நிறைவு செய்வனவாக இருந்தன.…
