வெளிகளைக் கொண்டிருக்கும் நூல்

   உழவுக் குடும்பப் பின்னணி கொண்டவன் என்பதால் பிறந்தது முதலே பூனை, நாய், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றோடு தான் வளர்ந்து வந்தேன். நீர்வளம் அற்ற மேட்டுக்காட்டு வேளாண்மையில் இந்த வளர்ப்பு விலங்குகள் எங்கள் பொருளியல் தேவைகளை நிறைவு செய்வனவாக இருந்தன.…

0 Comments

சற்றே பிறழ்தல்

  எல்லா இலக்கிய வடிவங்களும் மொழியின் பல்வேறு சாத்தியங்களை முயன்று பார்க்கும் களமாக விளங்குகின்றன. குறிப்பான சிலவற்றைச் சான்றாதாரமாகக் காட்டி அவையே  அந்த வடிவத்தின் உச்சம் என்று போற்றும்  ‘நவீன மரபுப் பார்வை’ இப்போது செல்லுபடியாவதில்லை. ஒருவடிவம் நூறாண்டுகளைக் கடந்தும் செல்வாக்குப்…

0 Comments

கூர் தீட்டிய புலன்

  சமூக வலைத்தளத்தால் வெளியீட்டு வாய்ப்பு பெருகிய பிறகு எழுதுவோர் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டு தொடங்கிய போது சிறுகதையில் ஒருவகைத் தேக்கம் நிலவுவதான தோற்றம் இருந்தது. அதைத் தகர்த்தது சமூக வலைத்தளம். ஒருவர் தம் கதையை வெளியிட  அச்சிதழைச்…

0 Comments

விஸ்வரூப  தரிசனம்

  பேசவும் பழகவும் மிகவும் சுவாரசியமான மனிதர் ஆசி கந்தராஜா. 'கள்ளக்கணக்கு' என்னும் அவருடைய சிறுகதை நூலை 2018இல் வெளியிட்டுப் பேசி இருக்கிறேன். அவர் எழுதிய சுவையான அனுபவக் கட்டுரைகளைக் கொண்ட நூல் 'மண் அளக்கும் சொல்.'   அதற்கு மதிப்புரை எழுதியுள்ளேன்.…

0 Comments

மூன்று நூல்கள்

  1 பரத்ராஜ் ரவிதாஸ் எழுதிய ‘பட்டறை’ நாவல் வெளியீட்டு நிகழ்வு இன்று (08-01-26) நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கிறேன். அந்நாவலுக்கு நான் எழுதிய பிற்குறிப்பு இது: சிறுதொழிற்கூடம் ஒன்றைக் களமாகக் கொண்ட நாவல் 'பட்டறை.' சில இயந்திரங்களினூடே இயங்கும் விரல் விட்டு…

0 Comments

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்!

கன்னட மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளரான வசுதேந்த்ராவை இரண்டு மாதங்களுக்கு முன் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தபோது தம் நூல் ஒன்றைப் பற்றிச் சில தகவல்களைச் சொன்னார். அவர் அம்மாவைப் பற்றிக் கடந்த இருபது ஆண்டுகளாக அவ்வப்போது எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். அது…

1 Comment

தன்னடையாள இழப்பு

‘கடற்கரய்’ என்னும் பெயர் 2000இல் கவிஞராக அறிமுகமான போது பெயரும் அதை எழுதும் முறையும் வித்தியாசமாகத் தோன்றின. ‘பழமலய்’ அவர்களின்  குழுவிலிருந்தோ எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசும் குழு ஒன்றிலிருந்தோ இவர் வந்திருக்கக் கூடும் என அனுமானித்தேன். பின்னர் பத்திரிகையாளராகத் தெரிய…

1 Comment