தன்னடையாள இழப்பு
‘கடற்கரய்’ என்னும் பெயர் 2000இல் கவிஞராக அறிமுகமான போது பெயரும் அதை எழுதும் முறையும் வித்தியாசமாகத் தோன்றின. ‘பழமலய்’ அவர்களின் குழுவிலிருந்தோ எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசும் குழு ஒன்றிலிருந்தோ இவர் வந்திருக்கக் கூடும் என அனுமானித்தேன். பின்னர் பத்திரிகையாளராகத் தெரிய…